உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படுவது, முழு முதற் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைத் தான். அனைத்துக் கடவுளின் மேம்பட்டவரான முழுமுதற்கடவுள்…
View More விநாயகர் சதுர்த்தியினை நாட்டின் விழாவாகக் கொண்டாடிய சத்ரபதி சிவாஜி!!Category: ஆன்மீகம்
விநாயகர் வழிபடும் முறை உருவான கதை!!
அருகம்புல் மாலை அனலாசுரன் என்ற அசுரன் மக்களை அனலாய் மாற்றி எரித்து வந்தான். இதனால் மக்கள் விநாயகரை வழிபட அவனை அழிக்க நினைத்த விநாயகர் கோபத்தில் அவனை விழுங்க, வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக்…
View More விநாயகர் வழிபடும் முறை உருவான கதை!!விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
உலகை ஆளும் பரமசிவனின் புதல்வரும், பார்வதியின் சக்தியால் உருவானவரும், தம்பிக்கு தாய், தந்தையே உலகம் என்று கற்பித்தவரும் தான் முழு முதற் கடவுள் விநாயகர். பிள்ளையாரை கணபதி என்றும், விநாயகன் என்றும், என்றும், விக்னேஸ்வரன்…
View More விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரங்கள்!விநாயகர் அருளைப் பெற வேண்டுதல் செய்யும் முறை!!
ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வழிபட வேண்டியது அவசியமாகும். விநாயகரை வழிபடும் முறைகளில் அவரூகே உரித்தான தோப்புக் கரணம் போடுதலும், இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளுதலும் ஆகும். உடலைச் சாய்த்து கைகளால் நெற்றியின் இருபொட்டுகளிலும் மூன்று முறை…
View More விநாயகர் அருளைப் பெற வேண்டுதல் செய்யும் முறை!!பார்வதி மைந்தன் விநாயகர் பிறந்த கதை இதுதான்!!
ஒரு நாள் சிவனின் துணைவியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு…
View More பார்வதி மைந்தன் விநாயகர் பிறந்த கதை இதுதான்!!இந்தியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை இதுதான்!!
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும், விநாயகர் சதுர்த்தி உருவான மாநிலமான மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் முறை வித்தியாசமானதாகவும், மேலும் அதிக அளவில் அனைவரையும் கவரக்கூடியதாகவும் உள்ளது. மகாராஷ்டிரா அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி விழா மிகக்…
View More இந்தியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை இதுதான்!!விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை!
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வீட்டையும் நன்றாக சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். பின் வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும். முதலில்…
View More விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை!விநாயகர் சதுர்த்தி விழாவின் கொண்டாட்டங்கள்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. நேபாளம், அமேரிக்கா,…
View More விநாயகர் சதுர்த்தி விழாவின் கொண்டாட்டங்கள்!விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் முறைகள்!
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள் மற்றும் மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பின்பு விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாள் அன்று தற்காலிகமாக…
View More விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் முறைகள்!விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை!
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் சீக்கிரம் எழுந்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்து மனம் உருகி விநாயகரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகரை மனதுக்குள் நினைத்து என்னுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கள்…
View More விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை!விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்!
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்வதற்கு அவருக்கு பிடித்தமான உணவு வகைகள் படையல் செய்ய வேண்டும். இலையில் நுனி பாகம் வடக்கு முக்காக இருக்க வேண்டும். அந்த இலையின் மேல் பச்சரிசியை பரப்ப…
View More விநாயகருக்கு பிடித்தமான உணவுகள்!விநாயகர் சதுர்த்தி வந்ததன் கதை!
பழங்காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் பல வரம் பெற்றதால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்கள் விலங்குகள் மற்றும் ஆயுதங்களாலால் யாரும் கொல்ல முடியாதபடி வரம்…
View More விநாயகர் சதுர்த்தி வந்ததன் கதை!