isha

மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காகவும், ஆன்மிகம் செழிக்கவும் சேதுபதி மன்னர்கள் பெரும் பங்காற்றினார்கள். கட்டபொம்மன் வசனம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஜாக்சன் துரையை சந்தித்த நிகழ்வு சேதுபதி அரண்மனை…

View More மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா

நவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்

நவராத்திரி மற்ற கோவில்களை போலவே ராமேஸ்வரம் ராம நாத ஸ்வாமி கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இராமாயணக்கதை அடிப்படையில் தோன்றிய கோவில் இக்கோவில் . ராமபிரான் இராவணனை கொன்ற பாவம் நீங்க இலங்கையில் இருந்து ராமேஸ்வரம்…

View More நவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்

காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்

செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர் தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர். இங்கு வந்து நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள்…

View More காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்

விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்தல்!

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பின்னர் படையல் போட என்ன…

View More விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்தல்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

விநாயகர் சதுர்த்தியானது தமிழகமெங்கும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மற்றும் பிள்ளையார் பட்டி  விநாயகர் ஆலயங்களில் சிறப்பு…

View More தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

விநாயகர் சதுர்த்தி உச்சிபிள்ளையார் கோவில் சிறப்பு வழிபாடு!

இந்த கோவில் ஆனது திருச்சியில் அமைந்துள்ளது. பழமையான பாறையின் உச்சியில் இது அமைந்துள்ளது, எனவே இதற்கு உச்சிபிள்ளையார் கோவில் என பெயர் வந்துள்ளது. இது மலைக்கோட்டை எனும் மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.       இராவணனுடன்…

View More விநாயகர் சதுர்த்தி உச்சிபிள்ளையார் கோவில் சிறப்பு வழிபாடு!

விநாயகர் ஆனைமுகன் ஆன கதை!!!

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்தியாக கொண்டாடி வருகிறோம். விநாயகர் என்பதன் அர்த்தம் என்னவென்றால் வி – என்பது இதற்க்கு மேல் ஒன்றும் இல்லை என்று பொருள் நாயகர் – தலைவன்…

View More விநாயகர் ஆனைமுகன் ஆன கதை!!!

விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகருக்கு விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் ‘நோன்பு’ கடைபிடிப்பது வழக்கம். பொதுவாக இந்த நாளில் கோயிலுக்குகூட செல்லத் தேவையில்லை வீட்டிலேயே களிமண்ணாலோ அல்லது மஞ்சள் பொடியில் நீர் குழைத்து சிலை…

View More விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி அன்று கடைகளில் விற்கும் பிள்ளையாரை வாங்கி  வழிபடுதலைவிட, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்தால் கூடுதல் பலன்கள் கிட்டும். பிள்ளையாரில் வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். பின்னர் வாழை இலையில் அரிசியைப் பரப்பி வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். களிமண்ணால் விநாயகர்…

View More விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!

விநாயகர் சதுர்த்தியை முதன் முதலில் விழாவாக கொண்டாடிய மகாராஷ்டிரா!!

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருவது, கொழுக்கட்டையும், சுண்டலும், ஒவ்வொரு வீதியிலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளும், ரேடியோப் பெட்டிகளில் விநாயகர் பாடலும்தான். 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும்…

View More விநாயகர் சதுர்த்தியை முதன் முதலில் விழாவாக கொண்டாடிய மகாராஷ்டிரா!!

கணப்பொருத்தம் கைகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!!

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் மூல முதற்கடவுள் என்று போற்றப்படும், விநாயகரை வழிபடுவதுதான் மரபு. விநாயகர் சிலையினை மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்மை கொண்டவர் விநாயகர். விநாயகப் பெருமானை…

View More கணப்பொருத்தம் கைகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!!