isha

காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்

ஹிந்துக்களின் புண்ணியத்தலங்களில் முதன்மையானது காசி நகரம் இங்குள்ள விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் கண் குளிர தரிசிக்க பலரும் இங்கு வருகின்றனர். இந்தியா முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். வயதான நபர்கள்…

View More காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்

210 சித்தர்கள் வாழ்ந்து அதிசயங்களை நிகழ்த்தும் பிரம்மரிஷி மலை

சதுரகிரி மலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், கொல்லிமலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், இவைகள் எல்லாம் சித்தர்களின் தலைமை பீடமாக கருதப்படும் மலைகள். இன்றளவும் இம்மலைகளில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். சில பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்கள் என படிக்கிறோம்.…

View More 210 சித்தர்கள் வாழ்ந்து அதிசயங்களை நிகழ்த்தும் பிரம்மரிஷி மலை

கோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் செல்லும் பஸ்கள், வாகனங்கள் சிலசரியாக ஒரு 8 கிமீ தூரத்தில் நின்று செல்லும், காரணம் அந்த நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் கோவில் ஒன்று…

View More கோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்

வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது மிகவும் கவனித்து பார்க்க வேண்டிய கோவில் இடுக்கு பிள்ளையார் கோவில். மிகவும் குறுகலான பாதையில் வந்து பிள்ளையாரை தரிசிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆலயம்தான் இது இதில் மூன்று…

View More வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலை

அற்புதங்களை நிகழ்த்திய பூண்டி மகான்

கடந்த நூற்றாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல அற்புதங்களை செய்தவர் பூண்டி மகான். அண்ணாமலையே அனைத்து சித்தர்கள், ஞானிகள் போன்ற இறையருள் அம்சத்தினர் அனைவருக்கும் புகழிடமாக உள்ளது. இங்கு வசித்த ரமண மஹரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்…

View More அற்புதங்களை நிகழ்த்திய பூண்டி மகான்

சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்

சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை என்பது கோவில் நடையை அடைக்கும் முன்பாக இவ்வுலகத்தை காக்கும் பரம்பொருள் ஈசனுக்கும் இறைவியான பார்வதிக்கும் நடத்தப்படுவது. கோவிலை அடைக்கும் முன்பாக இருவரின் சிலைகளையும் அங்குள்ள கோவில் தனி…

View More சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதம் விநியோகம்

பிரசித்திபெற்ற முருகன் கோவில்களில் ஒன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி முருகன் கோவில். இது தெய்வானையை முருகன் மணமுடித்த இடமாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. மதுரை நகரின் மையப்பகுதியாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது.…

View More திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதம் விநியோகம்

ஆறுபடை வீட்டு முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்க

ஆறுபடை வீட்டு முருகன் கோவிலுக்கும் செல்வது கொஞ்சம் கடினமான பணிதான் மொத்தமாக ஒரே நாளில் செல்வது என்பது கடினம்தான். தென்மாவட்டங்களில் பழனி, திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மத்திய மாவட்டத்தில் சுவாமி மலை, வட மாவட்டமான சென்னையை…

View More ஆறுபடை வீட்டு முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்க

போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்

தஞ்சை மாவட்டம் , நாகை மாவட்டம், திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட காவேரி பாயும் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டின் பிரபலமான பிரதான கோவில்களாக உள்ளன. இதில் இதில் பல பழமையான கோவில்கள் பலரும் அறிந்திருக்க…

View More போக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்

அகத்தியர் அருள் புரியும் மனதுக்கு இதமான ஆன்மிகம் கமழும் பொதிகை மலை

பொதிலை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் என்ற பாடலை திருவிளையாடல் படத்தில் கேட்டிருப்பீர்கள். ஒரு கவிஞன் மனதுக்கு உடலுக்கு சுகமான காற்றை மற்ற இடங்களில் இருந்து எடுத்து சொல்வதை விட்டு பொதிகை மலையை உவமையாக…

View More அகத்தியர் அருள் புரியும் மனதுக்கு இதமான ஆன்மிகம் கமழும் பொதிகை மலை

கார்த்திகை சோமவாரத்தில் களைகட்டும் பட்டுக்கோட்டை கோவில்

பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி செல்லும் முக்கிய பாதையில் பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலின் விசேஷம் சிவபெருமான் இரண்டு முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட வான் கோபர் மகாகோபர்…

View More கார்த்திகை சோமவாரத்தில் களைகட்டும் பட்டுக்கோட்டை கோவில்

வரும் செவ்வாய் காலபைரவரின் பிறந்த நாள்- மஹா தேய்பிறை அஷ்டமி

கால பைரவர்தான் இந்த உலகத்தை இயக்குபவர் சிவபெருமானின் அம்சம். எல்லா சிவாலயங்களிலும் கோவில் நடையை அடைக்கும்போது காலபைரவருக்குத்தான் கடைசியாக பூஜை செய்து வழிபடுவார்கள் கோவிலை காப்பவர் பைரவர் சுவாமிதான். அதன்படியாகவே சிவன் கோவிலில் இரவு…

View More வரும் செவ்வாய் காலபைரவரின் பிறந்த நாள்- மஹா தேய்பிறை அஷ்டமி