எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

எத்தனையோ விலை உயர்ந்ததும், புனிதமான பழங்கள் இருக்க பெரிய மனிதர்களை பார்க்க போகும்போது மரியாதை நிமித்தமா எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல காரணம் இருக்கு. அந்த காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?! எல்லா கனியும் பிஞ்சில்…

View More எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!

குடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு என பொருள். அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அந்த தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது.…

View More குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!

தேசியக்கீதத்தின் ரகசியம்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி…

View More தேசியக்கீதத்தின் ரகசியம்

தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!

தேசியக்கொடியில் பூவைத்து கட்டுவது அழகுக்காகவோ இல்ல மரியாதைக்காகவோ இல்ல அது ஒரு சடங்குக்காகவோ இல்ல. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்து விதவையானார்கள்.…

View More தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!

மறந்துப்போன மாட்டுப்பொங்கல்

இன்னிக்கு ஒரு வாழ்க்கையின் வெற்றியாளனின் அடையாளமாய் கார், மொபைல், பிளாட்ன்னு இருக்குற மாதிரி அந்தகாலத்தில் மாடுகள் இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே ஒருநாட்டின் செல்வத்தின் அடையாளமா இருந்ததாய் குறிப்புகள் சொல்கின்றது.“ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ன்ற…

View More மறந்துப்போன மாட்டுப்பொங்கல்

ஜல்லிக்கட்டு உருவானதன் காரணம் தெரியுமா?!

ஒருமுறை புருசனும், பொண்டாட்டியும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்ப நகையும், பட்டுமா உடுத்தி இருந்த பொண்டாட்டியை பார்த்து இப்படி நீ சீரும் சிறப்புமா இருக்க என் உழைப்புதான் காரணம்ன்னு புருசன்  சொன்னானாம். அப்படியா?!ன்னு…

View More ஜல்லிக்கட்டு உருவானதன் காரணம் தெரியுமா?!

மண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்?!

இன்றைக்கு காலமாற்றத்தினாலும், சொகுசா வாழ பழகிட்டதாலும், பழமையை மறந்ததாலும் குக்கர் பொங்கலுக்கு மாறிட்டோம். ஆனா, மண்பானையில்தான் பொங்கல் வைக்கவேண்டும். அதுக்கு காரணமுமிருக்கு. நாம் வாழும் இந்த பூமியானது ஆகாயம், காற்று, நீர் , நெருப்பு,…

View More மண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்?!

பொங்கல் பண்டிகை கொண்டாட கிருஷ்ணரா காரணம்?!

நீரின்றி அமையாது உலகம். அந்த நீரினை வழங்குவது மழை. மழைக்கு தலைவன் இந்திரன். தன்னால்தான் உலகம் இயங்குதுன்னு கர்வம் கொண்டான். இதையறிந்த கிருஷ்ணர், ஆயர்குல மக்களை அழைத்து இனி இந்திரனை வணங்கவேண்டாமென கட்டளையிட்டார். அதன்படியே…

View More பொங்கல் பண்டிகை கொண்டாட கிருஷ்ணரா காரணம்?!

உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன?!

ஒருமுறை நந்தி பகவானிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதமொருமுறை உணவு சாப்பிட மனிதர்களிடம் தான் சொன்னதாய் சொல்லிவிட்டு வா! என பூலோகத்திற்கு அனுப்பினார். ஆனால், நந்திபகவானோ தினத்துக்கு சாப்பிட்டு மாதமொரு முறை எண்ணெய்…

View More உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன?!

பொங்கல் பண்டிகையின் முன்னோடி எது தெரியுமா?!

பொங்கல் பண்டிகை கி.மு. 200 – கி.மு. 300 காலக்கட்டத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தைந்நீராடலின்போது சங்ககால பெண்கள் ‘பாவை நோன்பு’ன்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில்…

View More பொங்கல் பண்டிகையின் முன்னோடி எது தெரியுமா?!

தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்

 தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின்பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போக இந்தகாலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும்…

View More தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்

“சாகச விளையாட்டு போதை” பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஓடும் ரயிலுக்கு அருகில் செல்ஃபி எடுப்பது, சாலையில் செல்லும் வாகனத்துடன் சேர்ந்து ஸ்கேட்டிங் செய்வது, டூவீலர் ரேசிங், வீலிங், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து காற்றில் பறப்பது, கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செல்வது,…

View More “சாகச விளையாட்டு போதை” பற்றி உங்களுக்கு தெரியுமா?