பெண்களை பற்றி சில தகவல்கள்..

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின்…

View More பெண்களை பற்றி சில தகவல்கள்..

பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!

ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமா பதில் சொல்வாங்க. சக மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிரை துச்சமென எண்ணி செய்யும் தியாகம்,…

View More பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!

மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!

எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை.. எல்லாமே ‘தன்’செயலால்தான் நடக்கின்றது. பிதாகரஸ் விதிப்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான எதிரிவினை கண்டிப்பா நடக்கும். வைரம்கூட பட்டை தீட்ட தீட்டதான் ஜொலிக்கும். அதுமாதிரிதான் மனிதனும், தனது தீய…

View More மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!

இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

ஒருவர் இறந்துட்டால் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், குறைஞ்சது பறை ஓசை மட்டுமாவது இருக்கும். ஏழை, பணக்காரன்னு வித்தியாசமில்லாம பறைன்னு சொல்லப்படும் தப்பு அங்க ஒலிக்கும். எதுக்கு இப்படி சாவு விழுந்த வீட்டில் மேளம் ஒலிக்க…

View More இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!

சாமி கும்பிடும்போதும், சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை கட்டாயம் இடம்பெறும். இதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குவோம். கோவிலிலும், சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இடம்பெற காரணம்… வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும்…

View More காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!

கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!

ஒரு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ஹோமம் செய்வதால் அது அங்கிருப்பவர்களுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் நன்மை செய்கிறது. ஹோமப் புகையும் ஹோமத்தின்போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும்.…

View More கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!

16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!

திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை…

View More 16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!

காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!

270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர்வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப்…

View More காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!

காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..

உலகம் பூராக 35.000.000 இருதயம் வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள் விற்பனை ஆகின்றன.அமெரிக்காவில் மட்டுமே இதே நாளில் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் விற்பனை ஆகின்றது. வேலன்டைன் நாள் அன்று விற்கப்படும் மலர்களில் 73 சதவீதமான…

View More காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..

பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்து போம்” என்பது பெரியோர் வாக்கு.. அப்படி பசிவரும்போது பறந்துபோகும் பத்து எவைன்னு…

View More பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!

காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!

பிப்ரவரி மாதம் முழுக்க காதல் காய்ச்சல் எடுத்து திரிவாங்க. ஹோட்டல், துணி கடைகள், க்ரீட்டிங் கார்ட்ன்னு விதம்விதமா ஆஃபர் இருக்கும். ஏன் இப்படின்னு கேட்டால் காதலர்தினம் என காரணம் சொல்வாங்க, காதலர் தினம் உருவான…

View More காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!

பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு

நினைத்த நேரத்தில் உயிர்விடும் அரிய வரத்தினை பெற்ற பீஷ்மர், குருஷேத்திர போரில் அர்ஜூனனின் அம்புமழையில் வீழ்த்தப்பட்ட போதிலும் போரின் முடிவு காணாமல் உயிர் துறக்க மனமில்லாமல் உயிரை கையில் பிடித்தபடி அம்புப்படுக்கையில் கிடந்தார். மகாபாரதப்…

View More பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு