தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

எல்லாவற்றிலும் ஆண், பெண் உண்டு. அது தர்பூசணியிலும் விதிவிலக்கல்ல!! தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். நீளவாக்கில் இருப்பது ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் இருப்பது பெண் தர்பூசணி. நாம்…

View More தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

இன்று உலக முட்டாள்களின் தினம்

மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாற்றுவதற்காகவே ஒருநாளை ‘முட்டாள்கள் தினம்’ என…

View More இன்று உலக முட்டாள்களின் தினம்

வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!

வினிகரின் பயன்பாட்டினை முன்பொரு பதிவில் பார்த்திருக்கோம். இன்னிக்கு இன்னும் சில பயன்பாட்டினை பார்க்கலாம். குழந்தைகளின் வெள்ளை யூனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்குமுன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து…

View More வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!

தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!

நகை வாங்கும்போது 5 அம்சங்களை கவனிக்கவேண்டும். அந்த ஐந்து அம்சங்கள் எவை என பார்க்கலாமா?! வாங்கும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பதித்ததா என்று பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் என விளம்பரப் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான…

View More தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!

இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.…

View More இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!

பெண்களை பற்றி சில தகவல்கள்..

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின்…

View More பெண்களை பற்றி சில தகவல்கள்..

பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!

ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமா பதில் சொல்வாங்க. சக மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிரை துச்சமென எண்ணி செய்யும் தியாகம்,…

View More பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!

மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!

எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை.. எல்லாமே ‘தன்’செயலால்தான் நடக்கின்றது. பிதாகரஸ் விதிப்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான எதிரிவினை கண்டிப்பா நடக்கும். வைரம்கூட பட்டை தீட்ட தீட்டதான் ஜொலிக்கும். அதுமாதிரிதான் மனிதனும், தனது தீய…

View More மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!

இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

ஒருவர் இறந்துட்டால் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், குறைஞ்சது பறை ஓசை மட்டுமாவது இருக்கும். ஏழை, பணக்காரன்னு வித்தியாசமில்லாம பறைன்னு சொல்லப்படும் தப்பு அங்க ஒலிக்கும். எதுக்கு இப்படி சாவு விழுந்த வீட்டில் மேளம் ஒலிக்க…

View More இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!

காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!

சாமி கும்பிடும்போதும், சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை கட்டாயம் இடம்பெறும். இதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குவோம். கோவிலிலும், சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இடம்பெற காரணம்… வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும்…

View More காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!

கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!

ஒரு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ஹோமம் செய்வதால் அது அங்கிருப்பவர்களுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் நன்மை செய்கிறது. ஹோமப் புகையும் ஹோமத்தின்போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும்.…

View More கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!

16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!

திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை…

View More 16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!