சென்னை தினமானது ஒரு தனிநபருக்கான கொண்டாட்டம் அல்ல, இது இந்த மாநிலத்தவருக்கான கொண்டாட்டம். இது தற்போது இந்த அளவு விமரிசையாகக் கொண்டாடப்பட நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும்…
View More மெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..Category: சிறப்பு கட்டுரைகள்
மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?
தமிழகம் முழுவதும் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளன. செய்திகளிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்த பிறந்தநாள் பற்றிய பேச்சுதான் உள்ளது. அதிக அளவில் வாழ்த்துகளைப் பெற்ற பிறந்தநாளாக இந்தப் பிறந்தநாள்…
View More மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!
தமிழகத்தின் தலைநகர், உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம், தென்னிந்தியாவின் நுழைவு வாயில், படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி, பெங்களூருவிற்கு அடுத்தபடியாக ஐ,டி. ஹப்பில் 2 வது இடத்தில் உள்ள நகரம்,…
View More 380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்
ஜோசியத்தை நம்பும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஜோசியத்தை நம்பி பணம், நகைகளை பறிகொடுத்த பெண்கள் பற்றி கேட்டு பலரும் அதிர்ந்து உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புலிப்பட்டியைச் சேர்ந்தவர்…
View More தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புகழ் இருப்பது போல இவ்வூருக்கு புகழ்பெற்றது பழனி மலைக்கோவிலும், கோவிலில் அபிசேகம் செய்து கொடுக்கப்படும் பஞ்சாமிர்தமும். மலை வாழை,…
View More பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிட, கையில் கயிறு கட்ட தடை விதித்த பள்ளிகல்வித்துறை
சில இடங்களில் ஜாதி ரீதியாக கயிறு கட்டி வருவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் சென்றது. இதை கேட்ட பள்ளிகல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மாணவர்கள்…
View More பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிட, கையில் கயிறு கட்ட தடை விதித்த பள்ளிகல்வித்துறைஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்க இதுதான் காரணம்!
வாஸ்கோடமா என்னும் போர்ச்சுகீசிய மாலுமி முதன் முதல் வெளிநாட்டவராக கடல் கடந்து வந்து வணிகம் செய்ய அனுமதி பெற்றார், இவர் முதன் முதலாக நுழைந்தது, கொச்சின் அருகே உள்ள கோழிக்கூடு என்னும் இடத்தில்தான். அவர்…
View More ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அறிவிக்க இதுதான் காரணம்!ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்?!
ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒன்றாய் இருந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம், கத்திரி வெயில் தாயையும் , குழந்தையையும் பாடாய் படுத்தும்…
View More ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்?!சந்திரகிரகணம் என்றால் என்ன?!
விகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை…
View More சந்திரகிரகணம் என்றால் என்ன?!ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?!
வைணவ திருத்தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் வீற்றிருக்கும் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்திவரதர் நீரிலிருந்து வெளியில் வந்து அருள் பாலித்து வருகிறாா். 48…
View More ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?!வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!
கி.மு. 3500லிருந்து வெள்ளியில் ஆன ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூஜைக்குரிய பொருட்கள் என பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆயிரக்கணக்கில் பணம் போட்டு, பார்த்து பார்த்து வாங்கும் இந்த வெள்ளிப்பொருட்கள் சில நாட்களில்…
View More வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!வீட்டில் ஈ தொல்லையா?!
கோடைக்காலம் வந்தாலே நுங்கு, பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம் என புழங்கும். இதன் வாசனைக்கும், நிறத்துக்கும் மயங்கி ஈக்கள் வீட்டுக்குள் வர ஆரம்பிக்கும். கூடவே எறும்பும் வரும். ஈ, எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை…
View More வீட்டில் ஈ தொல்லையா?!