நீரின்றி அமையாது உலகம். அந்த நீரினை வழங்குவது மழை. மழைக்கு தலைவன் இந்திரன். தன்னால்தான் உலகம் இயங்குதுன்னு கர்வம் கொண்டான். இதையறிந்த கிருஷ்ணர், ஆயர்குல மக்களை அழைத்து இனி இந்திரனை வணங்கவேண்டாமென கட்டளையிட்டார். அதன்படியே…
View More பொங்கல் பண்டிகை கொண்டாட கிருஷ்ணரா காரணம்?!Category: சிறப்பு கட்டுரைகள்
உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன?!
ஒருமுறை நந்தி பகவானிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதமொருமுறை உணவு சாப்பிட மனிதர்களிடம் தான் சொன்னதாய் சொல்லிவிட்டு வா! என பூலோகத்திற்கு அனுப்பினார். ஆனால், நந்திபகவானோ தினத்துக்கு சாப்பிட்டு மாதமொரு முறை எண்ணெய்…
View More உழவு தொழிலுக்கு மாடுகளை பயன்படுத்த காரணமென்ன?!பொங்கல் பண்டிகையின் முன்னோடி எது தெரியுமா?!
பொங்கல் பண்டிகை கி.மு. 200 – கி.மு. 300 காலக்கட்டத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தைந்நீராடலின்போது சங்ககால பெண்கள் ‘பாவை நோன்பு’ன்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில்…
View More பொங்கல் பண்டிகையின் முன்னோடி எது தெரியுமா?!தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்
தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின்பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போக இந்தகாலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும்…
View More தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்“சாகச விளையாட்டு போதை” பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஓடும் ரயிலுக்கு அருகில் செல்ஃபி எடுப்பது, சாலையில் செல்லும் வாகனத்துடன் சேர்ந்து ஸ்கேட்டிங் செய்வது, டூவீலர் ரேசிங், வீலிங், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து காற்றில் பறப்பது, கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செல்வது,…
View More “சாகச விளையாட்டு போதை” பற்றி உங்களுக்கு தெரியுமா?நமது உடலில் சுரக்கும் வியர்வை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?
வியர்வை எவ்வாறு உருவாகிறது? வியர்வை, சர்க்கரை, உப்பு, அமோனியா ஆகியவற்றின் நீர்த்த கலவையாகும். பெரும்பாலான மக்கள் அவர்கள் வியர்வை போது அவர்கள் எடை இழ்க்கும் என நினைக்கிறார்கள். வியர்வை சிந்தும் போது கொழுப்பு குறைந்து…
View More நமது உடலில் சுரக்கும் வியர்வை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?நெஞ்செரிச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?
நம்மில் பல பேருக்கு அவ்வப்போது நெஞ்செரிச்சல் வந்து ஆட்டிப்ப்டைக்கிறது. இது நாம் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாததும், தண்ணீர் பருகாததும் முக்கிய காரணம். இதனை குணப்படுத்த சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக…
View More நெஞ்செரிச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?தீராத H1-B விசா பிரச்சனை!
H-1B விசா அங்கீகாரத்தை இறுக்கமாக்குவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை இந்தியாவில் உள்ள IT நிறுவனங்களின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் இந்த விசா முறையை தவறாக பயன்படுத்துகின்ற வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை…
View More தீராத H1-B விசா பிரச்சனை!மோசடி புகாரில் சிக்கிய நிராவ் மோடியை பற்றிய தற்போதைய தகவல்
வைர நகைக்கடையாளர் நிரவ் மோடி அமெரிக்க நாட்டில் இருப்பதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளது. ஆனால் அவற்றை உறுதி செய்ய முடியவில்லை என அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மோடி மீது கருத்து தெரிவிக்க நீதித்துறை…
View More மோசடி புகாரில் சிக்கிய நிராவ் மோடியை பற்றிய தற்போதைய தகவல்கூகுலுக்கு வந்த சோதனை!
உலகின் எல்லா மூலைமுடுக்கிளிலும் நுழைந்துள்ள கூகுலுக்கு வந்த சோதனை இது. அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில், Edible Arrangements என்ற பெயரில் fruit bouquet நிறுவனம் Google க்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்திருக்கிறது.…
View More கூகுலுக்கு வந்த சோதனை!சிபில் மதிப்பெண்ணை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
சிபில் (CIBIL) ஸ்கோர் என்றால் என்ன என்பது வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே அதிகம் தெரிய வாய்ப்புள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் ஒரு தனி மனிதன் கடன் வாங்க வேண்டுமென்றால் அவருடைய கடன், வரவு,…
View More சிபில் மதிப்பெண்ணை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்உங்கள் கண்களை சிவிஎஸ்-லிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்
கணினி வல்லுநர்கள் பெரும்பாலும் கணினி, டேப்லெட் மற்றும் மொபைல் போன்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக கண்பார்வை பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இந்த நிலை Computer Vision Syndrome (CVS) என்று அழைக்கப்படுகிறது. உலக முழுவதும் பல…
View More உங்கள் கண்களை சிவிஎஸ்-லிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்