‘கேரளாவின் நயாகரா’ எனப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இயற்கையின் பேரழகு. இது ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். பிரம்மாண்டமான இந்த பெரிய அருவி கேரளாவின் நடுவில் அமைந்திருப்பதால், மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்…
View More ‘கேரளாவின் நயாகரா’ எனப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி… மனதை மயக்கும் கொள்ளை அழகை வாழ்வில் ஒரு தடவையாவது கண்டு களிக்க வேண்டும்…Category: சிறப்பு கட்டுரைகள்
மாதம் ரூ. 20,000 சம்பளத்தில் எவ்வாறு சேமிக்கலாம்…? உங்களுக்கான பண சேமிப்பு டிப்ஸ் இதோ…
நீங்கள் தனியார் வேலையில் இருந்தாலும் சரி, அரசு வேலையில் இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் தெரியுமா? சேமிப்பதற்கான சம்பளம் என்னவாக இருக்க வேண்டும்? சம்பளத்திற்கும் சேமிப்பிற்கும் என்ன சம்பந்தம்?…
View More மாதம் ரூ. 20,000 சம்பளத்தில் எவ்வாறு சேமிக்கலாம்…? உங்களுக்கான பண சேமிப்பு டிப்ஸ் இதோ…பாரம்பரியமான செட்டிநாடு சமையல்… ஏன் அவ்வளவு சிறப்பானது என்று தெரியுமா…?
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம், பழங்கால கோவில்கள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. அதில் முக்கியமானது செட்டிநாடு சமையல் ஆகும். தனித்துவமான மசாலா பொருட்களை வைத்து பக்குவமாக சமைத்த செட்டிநாடு…
View More பாரம்பரியமான செட்டிநாடு சமையல்… ஏன் அவ்வளவு சிறப்பானது என்று தெரியுமா…?தினம் ரூ. 200 கட்டினால் ரூ. 28 இலட்சமாக திரும்ப கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம்… மேலும் விவரங்கள் இதோ…
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்குகிறது, இது சிறிய சேமிப்பின் மூலமாகவும் பெரிய நிதி திரட்ட உதவுகிறது.…
View More தினம் ரூ. 200 கட்டினால் ரூ. 28 இலட்சமாக திரும்ப கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம்… மேலும் விவரங்கள் இதோ…இந்த கோடை விடுமுறையை கொண்டாட ஆலப்புழா படகு வீட்டிற்கு ஒரு நாள் ட்ரிப் போவோமா…?
கேரளா என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது இயற்கை. கேரளாவிற்கு ‘கடவுளின் சொந்த நாடு’ என்ற பெயரும் உண்டு. கேரளாவிற்கு சுற்றுலா செல்வது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுக்கும். வசதியான படகுகள், பசுமையான மலை வாசஸ்தலங்கள்,…
View More இந்த கோடை விடுமுறையை கொண்டாட ஆலப்புழா படகு வீட்டிற்கு ஒரு நாள் ட்ரிப் போவோமா…?சித்தர்களின் ரகசியம் அடங்கிய சதுரகிரி மலைக்கு ஒரு பயணம் செல்வோமா…?
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில் இருந்து சற்று தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிறது இந்த சதுரகிரி மலை. நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இந்த மலைக்கு சதுரகிரி மலை என…
View More சித்தர்களின் ரகசியம் அடங்கிய சதுரகிரி மலைக்கு ஒரு பயணம் செல்வோமா…?தஞ்சாவூர் புகழ் திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா உருவானது இப்படித்தான்…
அல்வா என்றாலே நமக்கு நியாபகம் வருவது திருநெல்வேலி அல்வா தான். ஆனால் அதே போல் பிரபலமானது தான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உருவான திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா. பாசிப்பருப்பை பிரதானமாக கொண்டு…
View More தஞ்சாவூர் புகழ் திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா உருவானது இப்படித்தான்…ருசியான சென்னையின் வடகறி… எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா…?
ருசியான சென்னையின் வடகறி சைதாப்பேட்டையில் மறுசுழற்சி செய்யப்பட்ட வடையால் ஆன உணவாகும். தற்போது சென்னையில் காலை மெனுவில் இட்லி. தோசை, பொங்கலுடன் பரிமாறப்படும் பிரதான மற்றும் பிரபலமான சைடு டிஷ் ஆக மாறிவிட்டது. அத்தனை…
View More ருசியான சென்னையின் வடகறி… எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா…?ஏலகிரி- யாரும் அறியாத அற்புதமான மலை சுற்றுலா தளம்…
தமிழ்நாட்டில் ஏலகிரி என்பது ஏலக்காய் தோட்டத்திற்கு பெயர் பெற்ற மலைவாசஸ்தலம் ஆகும். இது திருப்பத்தூரில் அமைந்துள்ளது, இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், புகழ்பெற்ற ஆனைமலை மலைகளின் கிளையாகவும் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு…
View More ஏலகிரி- யாரும் அறியாத அற்புதமான மலை சுற்றுலா தளம்…கால பைரவருக்கு உகந்த அஷ்டமி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரியுமா…?
சிவபெருமானின் அம்சமான பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர். நவகிரஹங்களையும், நட்சத்திரங்களையும், கட்டுப்படுத்தும் வல்லமை கால பைரவருக்கு…
View More கால பைரவருக்கு உகந்த அஷ்டமி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரியுமா…?தொடங்கியது ஊட்டி – மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயில் சேவை… சுற்றுலா பயணிகள் செம்ம ஹாப்பி…
தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பிரபலமான மலை வாசஸ்தலமான ஊட்டிக்கு நீலகிரி மலை இரயில்வே பொம்மை இரயில் சேவை சுற்றுலா பயணிகள் விரும்பும் சிறப்பம்சங்களில் ஒன்று. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயர்களால் சென்னை…
View More தொடங்கியது ஊட்டி – மேட்டுப்பாளையம் நீலகிரி மலை ரயில் சேவை… சுற்றுலா பயணிகள் செம்ம ஹாப்பி…மாதம் ரூ.10000 செலுத்தினால் ரூ.7 லட்சமாக திரும்ப கிடைக்கும் போஸ்ட் ஆபிஸின் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?
போஸ்ட் ஆபீஸ் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்வதை விரும்பி பல திட்டங்களில் இணைந்து வருகின்றனர். போஸ்ட் ஆபிஸில் பல திட்டங்கள் பிரபலமானவை. அதில் தொடர்…
View More மாதம் ரூ.10000 செலுத்தினால் ரூ.7 லட்சமாக திரும்ப கிடைக்கும் போஸ்ட் ஆபிஸின் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?