டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் அறிவிப்பு வெளியான நிலையில் முன்னணி நிறுவனங்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டு வருகின்றன. சென்னை அண்ணா நகரில் டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் மோட்டார்ஸ்…
View More விற்பனைக்கு வந்த டிவிஎஸ் வளாகம்.. போட்டா போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்.. என்னது இத்தனை கோடியா?Category: செய்திகள்
திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!
திருமண ரிசப்ஷனில் மூளைச் சாவு ஏற்பட்டு மணமகள் உயிர் இழந்த சம்பவம் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் அருகே உள்ள பகுதிதான் சீனிவாச புரம். இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்தான்…
View More திருமண ரிசப்ஷன் மேடையில் உயிர் இழந்த பெண். பெற்றோர் செஞ்ச விஷயத்தால் நெகிழ்ந்துபோன உறவினர்கள்!இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!
தமிழகத்தில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கிராமம் குறித்த தகவல் வெளியாக மக்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான் அன்ன வாசல். அன்னவாசலை…
View More இந்த கிராமத்தில் யாரும் ஹெல்மெட் போட வேணாமாம். அரசாங்கமே கொடுத்த அறிவிப்பு!ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் ஒரேநாளில் சூப்பர் மாடல் ஆகியுள்ள சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு பகுதியின் அருகே உள்ள கொடிவல்லி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்தான் மம்மிகா. இவர்…
View More ஒரேநாளில் சூப்பர் மாடலான கூலித் தொழிலாளி.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!நாளை முதல் இலவச டிக்கெட்… 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே!
ஏழுமலையானை தரிசிக்க இலவச டிக்கெட் திருப்பதியில் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதியில் நாளை முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான்…
View More நாளை முதல் இலவச டிக்கெட்… 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே!இனி வாட்ஸ் அப்பில் இதை அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை… அதிரடி உத்தரவு!
இனி வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய வடிவ இமோஜியை அனுப்பினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கு நாடான சவுதியில்…
View More இனி வாட்ஸ் அப்பில் இதை அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை… அதிரடி உத்தரவு!22 ஆண்டுகால விசுவாசம். ஊழியருக்கு 1 கோடி மதிப்பில் கார் பரிசளித்த முதலாளி!
22 ஆண்டுகளாக தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளிக்கு அவரது விசுவாசத்தைப் பாராட்டும் வகையில் முதலாளி 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தின்…
View More 22 ஆண்டுகால விசுவாசம். ஊழியருக்கு 1 கோடி மதிப்பில் கார் பரிசளித்த முதலாளி!எங்கு சென்றாலும் கூடவே செல்லும் அணில்.. பாசமோடு வளர்க்கும் ஐடி ஊழியர்!
ஐந்தறிவு உயிரினங்கள் ஆறறிவு உள்ள மனிதர்களிடம் அன்பு காட்டி அவர்களின் வீட்டின் ஒரு நபராகவே ஆகிவிடுவதை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் கோவை மாவட்டத்தின் அருகே உள்ள பாப்ப நாயக்கன் பாளையத்தினைச் சார்ந்தவர் ஹரிஹரன், இவர்…
View More எங்கு சென்றாலும் கூடவே செல்லும் அணில்.. பாசமோடு வளர்க்கும் ஐடி ஊழியர்!விலையுயர்ந்த அரபு நாட்டு மரம் நீலகிரியில் கண்டுபிடிப்பு. ஒரு கிலோ மரக்கட்டை இத்தனை லட்சமா?
அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் செய்யப் பயன்படும் விலையுயர்ந்த அரிய மரம் ஒன்றினை நீலகிரியில் இருப்பதை வனத் துறையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது நீலகிரி மாவட்டத்தின் அருகே உள்ள பகுதிதான்…
View More விலையுயர்ந்த அரபு நாட்டு மரம் நீலகிரியில் கண்டுபிடிப்பு. ஒரு கிலோ மரக்கட்டை இத்தனை லட்சமா?வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து வடையினை எடுக்கும் அதிசய மனிதர்!
கடைக்காரர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடையைச் சுட்டு எடுக்கும் விஷயம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. விருது நகர் மாவட்டம் காந்திநகரைச் சார்ந்தவர்தான் முத்துசாமி, இவர் காந்திநகரில் டீக்கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இந்தக்…
View More வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து வடையினை எடுக்கும் அதிசய மனிதர்!