அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தில் ராபர்ட்- பாட்ரிசியா என்ற ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதியினர் இருவரும் வேலைக்குச் செல்வதால்…
View More ஒரேநாளில் லட்சாதிபதி.. வீட்டின் பழைய குப்பைக்குள் கிடைத்த பணப் புதையல்!Category: செய்திகள்
7 வருஷமா சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!
கேரள மாநிலத்தின் கோட்டயத்தில் வசித்து வருபவர் சதீஷ், இவருக்கும் ஆஷா என்ற பெண்ணுக்கும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தன் கணவனைக் கட்டுக்குள் வைக்க எண்ணிய பெண்…
View More 7 வருஷமா சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்துபோன கணவன்!தவறுதலாக அக்கௌண்ட்டில் ஏறிய 15 லட்சம் பணம். பிரதமர்தான் பணம் போட்டதாய் நினைத்து வீடு கட்டிய விவசாயி!
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தைச் சார்ந்தவர் ஞானேஸ்வர் ஜெகநாத், இவரின் வங்கிக் கணக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென 15 லட்சம் பணம் டெபாசிட் ஆகியுள்ளது. திடீரென இவ்வளவு பணம் நமது அக்கௌண்ட்டிலா என்று…
View More தவறுதலாக அக்கௌண்ட்டில் ஏறிய 15 லட்சம் பணம். பிரதமர்தான் பணம் போட்டதாய் நினைத்து வீடு கட்டிய விவசாயி!வேலைப் பளுவால் தந்தை ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.. கண்ணீர் சிந்தும் சிறுமி!
கொரோனா அச்சுறுத்தலால் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி வருகிறோம். வொர்க் ஃப்ரம் ஹோம் முறையானது எளிதானதாக வெளியில் இருந்து பார்ப்போருக்குத் தெரிகின்றது. ஆனால் ஒரு நாளைக்கு 8…
View More வேலைப் பளுவால் தந்தை ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.. கண்ணீர் சிந்தும் சிறுமி!விடிஞ்சா கல்யாணமாம். அலங்காநல்லூரில் 7 காளைகளை அடக்கிய கல்யாண மாப்பிள்ளை!
பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஜல்லிக்கட்டி போட்டியானது தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டிப் போட்டியில் இன்று கலந்து கொண்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டுக்குப்…
View More விடிஞ்சா கல்யாணமாம். அலங்காநல்லூரில் 7 காளைகளை அடக்கிய கல்யாண மாப்பிள்ளை!ஐயோ பாவம் சிங்கப்பூருக்கு இப்படி ஒரு நிலைமையா? புலம்பும் தொற்று நோயியல் அமைப்பு!
கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி, உலக நாடுகளை ஆட்டிப் படைத்துவிட்டது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளைக் கடந்து தற்போது மூன்றாவது அலையில் அடியெடுத்து வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்திவர…
View More ஐயோ பாவம் சிங்கப்பூருக்கு இப்படி ஒரு நிலைமையா? புலம்பும் தொற்று நோயியல் அமைப்பு!இங்கிலாந்தில் துவங்கியாச்சு 16 மற்றும் 17 வயது குழந்தைகளுக்கான பூஸ்டர் தடுப்பூசித் திட்டம்!
கொரோனாத் தொற்று மூன்று அலைகளாக படையெடுத்துள்ள நிலையில் நாடு ஒமிக்ரான், புளோரோனா எனப் பல வகையான வைரஸ் தொற்றிற்கு ஆளாகி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியானது உலகம் முழுவதிலும்…
View More இங்கிலாந்தில் துவங்கியாச்சு 16 மற்றும் 17 வயது குழந்தைகளுக்கான பூஸ்டர் தடுப்பூசித் திட்டம்!அம்மாடியோ 365 வகை உணவுகளுடன் விருந்தா? வருங்கால மருமகனுக்கு பொங்கல் விருந்து படைத்த தாத்தா!
ஆந்திராவில் திருமண நிச்சயதார்த்தம் ஆன தன்னுடைய பேத்தி மற்றும் பேத்தியின் வருங்கால கணவருக்கு தாத்தா, பாட்டி இருவரும் பொங்கல் விருந்தாக 365 வகையான உணவுகளைப் பரிமாரி ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் உள்ள…
View More அம்மாடியோ 365 வகை உணவுகளுடன் விருந்தா? வருங்கால மருமகனுக்கு பொங்கல் விருந்து படைத்த தாத்தா!ரெடியா ஆகிட்டிங்களா குழந்தைகளே.. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி திட்டம்!
கொரோனாவைக் கட்டுக்குள் வைக்கும் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இந்தியாவில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனாத் தடுப்பூசியானது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. கொரோனாத் தடுப்பூசியின் ஓராண்டு நிறைவில் 150…
View More ரெடியா ஆகிட்டிங்களா குழந்தைகளே.. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனாத் தடுப்பூசி திட்டம்!திடீரென ட்ரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு. துணிச்சலுடன் 10கி.மீ பேருந்தை ஒட்டிய பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட பெண் பயணி ஒருவர் பேருந்தினை இயக்கி, சக பயணிகளை அவர்களது ஊரில் இறக்கி விட்டுள்ளார். அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள…
View More திடீரென ட்ரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு. துணிச்சலுடன் 10கி.மீ பேருந்தை ஒட்டிய பெண்!மக்களே பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து கிளம்பத் தயாரா?.. 10409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையானது உழவர்களின் பண்டிகை என்பதால் கிராமப் புறங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சென்னை, கோவை போன்ற வெளியூர்களில் வேலை செய்வோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பொதுமக்கள் டூ வீலர், கார்,…
View More மக்களே பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து கிளம்பத் தயாரா?.. 10409 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!ஹேப்பி ஆனிவர்சரி கொண்டாடும் கொரோனாத் தடுப்பூசி.. இந்திய அரசு செஞ்ச மரியாதையைப் பாருங்க!
கொரோனாத் தொற்றிற்கு நம்மிடம் இருக்கும் பெரிய தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அறிமுகமானபோது பொதுமக்கள் அதனை…
View More ஹேப்பி ஆனிவர்சரி கொண்டாடும் கொரோனாத் தடுப்பூசி.. இந்திய அரசு செஞ்ச மரியாதையைப் பாருங்க!