முன்பெல்லாம், கல்யாண புரோக்கர்கள், மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா, அந்த வீட்டின் வாசலில் மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.…
View More மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!Category: வாழ்க்கை முறை
திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1
மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்கும்போது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. சிவனுக்கு தொண்டு புரிய அருளவேண்டுமென்பதே இப்பாடலின் உள்நோக்கமாகும். சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி,…
View More திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1பீடை மாதமா மார்கழி மாதம்?!
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடகாலம் என்பது தேவர்களைப் பொறுத்தவரை ஒருநாள். அந்தவகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம்…
View More பீடை மாதமா மார்கழி மாதம்?!