தாயின் வரத்துக்கும், தந்தையின் சொல்லுக்கும் ஜானகி, லட்சுமணனுடன் கானகம் சென்ற ராமனை அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார்.…
View More பகவத்கீதையை தெரியும். ராமகீதையை தெரியுமா?!Category: வாழ்க்கை முறை
அபூர்வமான வெண்சங்கின் மகிமை தெரியுமா?!
சங்கு லட்சுமியின் அம்சம். சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. இதை வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும், சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள…
View More அபூர்வமான வெண்சங்கின் மகிமை தெரியுமா?!நம்மை கண்காணிக்கும் யார் அந்த ஒன்பது பேர்?!
யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நாம செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒன்பது பேர் பார்த்துக்கிட்டு இருக்கிறார்கள்ன்னு நமது இந்து மதம் சொல்கிறது. நமது நல்லது கெட்டதுக்கு அந்த ஒன்பது பேர்களே சாட்சியாகும்.சரி, யார் அந்த ஒன்பது…
View More நம்மை கண்காணிக்கும் யார் அந்த ஒன்பது பேர்?!இறைவனுக்கு வாழைப்பழத்தை படைப்பது ஏன்?!
இறைவனுக்கு எது நைவேத்தியம் செய்கிறார்களோ இல்லையோ தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை. இது…
View More இறைவனுக்கு வாழைப்பழத்தை படைப்பது ஏன்?!தாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா?!
திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தமிருக்கு. மாங்கல்ய தாரணத்தின்போது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த 3 முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன்…
View More தாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா?!எந்தெந்த புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்ன்னு தெரியுமா?!
நாம் செய்யும் எந்தவொரு நல்ல செயலை செய்தாலும் புண்ணியம் என்பது நிச்சயம் கிடைக்கும். புண்ணியம் நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது. நம் அடுத்த தலைமுறைகளுக்கும் புண்ணியம் சென்று சேரனும். வெறும் பணம், சொத்தினை சேர்த்து…
View More எந்தெந்த புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்ன்னு தெரியுமா?!நாகலிங்க பூவால் சிவனை அர்ச்சிக்க வேண்டுமா?! அப்ப இதுலாம் செய்ங்க!
சிவன் கோவில்களில் நாகலிங்கபூவை பூஜைக்கு பயன்படுத்துவதை பார்த்திருப்பீங்க. ஒற்றை நாகலிங்கப்பூ ஆயிரம் சிவனுக்கு ஈடானது. நாகலிங்க பூவின் அருமைகளை தெரிந்துக்கொள்வோமா?! நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றது.…
View More நாகலிங்க பூவால் சிவனை அர்ச்சிக்க வேண்டுமா?! அப்ப இதுலாம் செய்ங்க!ரத சப்தமி விரதம் இருக்கும் முறை
தை மாதத்தில் சூரிய சந்திர வழிபாடு எனப்படும் ரதசப்தமி தைமாதத்தில் கொண்டாடப்படுது. . அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது ரத சப்தமியன்று(12/2/2019) தலையில் ஒன்று,…
View More ரத சப்தமி விரதம் இருக்கும் முறைகும்பம் வைத்தலின் ரகசியம்
திருமணம், கிரகப்பிரவேஷம், கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளில் கும்பம் வைப்பதை பார்த்திருப்போம். அப்படி கும்பம் வைப்பது இறைவனையே அங்கு முன்னிறுத்துவதாய் அர்த்தம். கும்பத்தின் ஒவ்வொரு பாகமும் உடல் பாகத்தை குறிப்பதாகும். கும்பத்தின் மேல்…
View More கும்பம் வைத்தலின் ரகசியம்வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!
நிச்சயமாய் வணங்கலாம்! ஆனால் வெள்ளெருக்கு செடி தண்டினால் ஆன வினாயகராய் இல்லாமல் வெள்ளெருக்கு வேரினால் செய்ததாய் இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும். எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு.நீல எருக்கு,ராம எருக்கு என ஒன்பது…
View More வெள்ளெருக்கு பிள்ளையாரை வணங்கலாமா?!கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!
கோவில்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தெய்வங்களும் குடி கொண்டிருக்கும். சப்த கண்ணியர், நவக்கிரகங்கள், பூதகணங்கள், துவார பாலகர்கள்ன்னு சிறிய, பெரிய தெய்வங்கள்லாம் வீற்றிருக்கும். நம் ஆன்மா மட்டுமே தூய்மையானது . ஆனா, நமது உடல் அப்படி…
View More கோவில்களுக்கு செல்லும்போது தலைமுடியை விரிச்சு போடக்கூடாது.. ஏன்?!காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை
காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளுக்காக தவம் இருந்தவர். உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்தபோது, சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட…
View More காமாட்சி அம்மன் விளக்கின் மகிமை