இடது கையை ஊன்றி உட்கார்ந்தால் ஆயுள் குறைவு. எண்ணெய் குளியலுக்கு தேய்க்கும்போது வலக்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயினை தடவும்போது இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்…
View More மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!!Category: வாழ்க்கை முறை
பைசாகி திருவிழாவினை தெரியுமா?!
சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள் சித்திரை 1ஐ பைசாகி என்று கொண்டாடுகின்றனர். விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம் பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள். ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய்கொண்டாடப்படுகிறார்கள்.…
View More பைசாகி திருவிழாவினை தெரியுமா?!தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தாலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி,…
View More தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!
தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில்ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள் பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர். விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல்…
View More விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாய் இருப்பதால் அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில்…
View More தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?
சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வெண்பொங்கல், தயிர்சாதம், சுண்டல், சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் என செய்வதை பார்த்திருக்கிறோம். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் தவிர்த்து மற்ற எலுமிச்சை, புளி சாதம், தயிர் சாதம்……
View More சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!
கோவில் மணியை போவோர் வருவோரெல்லாம் அடிக்கக்கூடாது. கோவில் மணியின் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தமுண்டு. கோவில் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால்…
View More கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!தசரத மகாராஜாவின் புத்திர ரகசியம் தெரியுமா?!
தசரதனுக்கு தன் குலம் விளங்க ஒரு வாரிசு இல்லையே என மனக்கவலை உண்டு. பல தெய்வங்களையும் வணங்கி, பல யாகங்களையும் ஒரு பிள்ளையை வேண்டி செய்தார். அதன் பலனாய் அவருக்கு ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள்…
View More தசரத மகாராஜாவின் புத்திர ரகசியம் தெரியுமா?!அஷ்ட லட்சுமிகள் நம் உடலில் எங்கெங்கு இருக்கின்றனர் என தெரியுமா?!
அழகா இருக்கும் பெண்ணை மகாலட்சுமி போல் இருக்கிறாள் என சொல்வார்கள். ஆனால், ஆண், பெண்ணென பேதமின்றி அனைவரின் உடலிலும் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். செல்வத்தை தரும் மகாலட்சுமி…
View More அஷ்ட லட்சுமிகள் நம் உடலில் எங்கெங்கு இருக்கின்றனர் என தெரியுமா?!ஏன் கோவில் கோபுரத்தைவிட உயரமான கட்டிடம் இருக்கக்கூடாது?!
முன்பெல்லாம் கோவில் கோபுரத்தைவிட அந்த ஊரில் எந்த உயர்ந்த கட்டிடங்களும் இருக்கக்கூடாதென்பது நியதி. இதுக்கு அரண்மனைகளும், கோட்டை, கொத்தளங்களும் பொருந்தும். அப்படி சொல்ல என்ன காரணம் என தெரிந்துக்கொள்ளலாமா?! கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி…
View More ஏன் கோவில் கோபுரத்தைவிட உயரமான கட்டிடம் இருக்கக்கூடாது?!தல விருட்சத்தினை சுற்றினால் கிடைக்கும் பலன்
அறிவுரையாய் சொன்னால் நம் மக்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் என எண்ணி எல்லாவற்றிற்கும் ஆன்மீக காரணத்தை புகுத்தினர் நமது முன்னோர்கள். ஒவ்வொரு கோவிலுக்குமென ஒரு தல விருட்சம் உண்டு. அது புளியமரம், அரசமரம், வேம்பு, வன்னி,…
View More தல விருட்சத்தினை சுற்றினால் கிடைக்கும் பலன்கிரகப்பிரவேசத்தின்போது செய்யப்படும் சடங்குகள்
வீடு கட்டி முடித்து வீட்டிற்குள் குடி புகுவதற்குமுன் நடத்தப்படும் விழாதான் கிரகப்பிரவேசம். கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்ப்பது அவசியம். நமது பண்டைய நூல்களில் மூன்று வகையான கிரக பிரவேசங்கள்…
View More கிரகப்பிரவேசத்தின்போது செய்யப்படும் சடங்குகள்