தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைக்கு பஞ்சமிருக்காது. ஆனாலும் காவிரி பாயும் பக்கமெல்லாம் ஆடிமாத கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு,…

View More தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!

தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!

நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக…

View More தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!

அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!

மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசுமாலை அணிவித்து குபேர…

View More அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!

அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…

View More அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!

பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!

எத்தனை சிறிதான வீடாக இருந்தாலும் பூஜைக்கென சிறு மாடமாவது ஒதுக்கி வைத்திருப்போம். பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. இது இறை சக்தியைக்…

View More பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!

மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!!

இடது கையை ஊன்றி உட்கார்ந்தால் ஆயுள் குறைவு. எண்ணெய் குளியலுக்கு தேய்க்கும்போது வலக்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயினை தடவும்போது இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்…

View More மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!!

பைசாகி திருவிழாவினை தெரியுமா?!

சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  சித்திரை 1ஐ பைசாகி என்று கொண்டாடுகின்றனர்.   விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம்  பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள்.   ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய்கொண்டாடப்படுகிறார்கள்.…

View More பைசாகி திருவிழாவினை தெரியுமா?!

தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!

ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தாலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி,…

View More தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!

விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில்ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.   விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல்…

View More விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாய் இருப்பதால் அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில்…

View More தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!

சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?

சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வெண்பொங்கல், தயிர்சாதம், சுண்டல், சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் என செய்வதை பார்த்திருக்கிறோம். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் தவிர்த்து மற்ற எலுமிச்சை, புளி சாதம், தயிர் சாதம்……

View More சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?

கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!

கோவில் மணியை போவோர் வருவோரெல்லாம் அடிக்கக்கூடாது. கோவில் மணியின் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தமுண்டு. கோவில் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால்…

View More கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!