நம் உடம்பில் எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டிருக்கு. எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாவே மூளைக்கு செல்லும். அதனால், நெற்றிப் பகுதி அதிக சூட்டோடு இருக்கும். நம் அடிவயித்துலயும் நெருப்பு சக்தியிருக்கு.…
View More நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைப்பது ஏன்னு தெரியுமா?!Category: வாழ்க்கை முறை
வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…
என்னதான் வாஸ்துப்படி வீட்டு வரைப்படம் வரைந்து, நல்ல நேரம் பார்த்து பூமி பூஜை போட்டு வீடு கட்டி முடித்து கணபதி ஹோமத்துடன் குடி புகுந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் சின்ன சின்ன வாஸ்து குறைபாடு இருக்கத்தான்…
View More வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…கார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்
இன்று கார்த்திகை தீப பெருவிழா. அனைவர் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவார்கள். நம் துன்பத்தை அக்னியிடம் சொன்னால் அக்னி வடிவத்தில் இருக்கும் இறைவன் அதை எரித்து விடுவார். வீட்டில் பொதுவாகவே தினமும் விளக்கு…
View More கார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்காலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோ
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலராலும் இயலாத காரியமாக போய்விட்டது. ஒரு காலத்தில் அனைவரும் காலையில் எழுந்தனர் சீக்கிரமே தூங்கினர். இப்போது அதிகாலையில் எழுவது எல்லோருக்கும் எட்டாக்கனியாகி விட்டது. வாழ்க்கை முறைகள் மாறி விட்டது ஒரு…
View More காலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோஅமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?
வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி..எல்லாம் வளரும்…
View More அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?அமாவாசைக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு?!
ஆடி அமாவாசையில் புனித தீர்த்தங்களில் நீராடுவது வழக்கமென்றாலும், ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை தரும் என்கிறது புராணங்கள். ராமேஸ்வரம் அவ்வாறு புகழ்பெற காரணமானவர் சீதா தேவி. ராமேஸ்வரத்திற்கும், சீதைக்கும்…
View More அமாவாசைக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு?!சுமலிங்களுக்கு இப்படிதான் தாம்பூலம் கொடுக்கவேண்டும்…
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பவது தமிழ்கர்களின் வழக்கம். வெற்றிலை, பாக்கு, பழம், இல்லாவிட்டாலும் கொஞ்சம் பூவும், நெற்றியில் இட்டுக்கொள்ள குங்குமமாவது கொடுத்தனுப்ப வேண்டும். இவ்வாறு தாம்பூலம் கொடுக்கவும், வாங்கவும் சில…
View More சுமலிங்களுக்கு இப்படிதான் தாம்பூலம் கொடுக்கவேண்டும்…தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!
ஆடி மாதம் முழுக்க பண்டிகைக்கு பஞ்சமிருக்காது. ஆனாலும் காவிரி பாயும் பக்கமெல்லாம் ஆடிமாத கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு,…
View More தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!
நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக…
View More தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!
மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசுமாலை அணிவித்து குபேர…
View More அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!
பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…
View More அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!
எத்தனை சிறிதான வீடாக இருந்தாலும் பூஜைக்கென சிறு மாடமாவது ஒதுக்கி வைத்திருப்போம். பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. இது இறை சக்தியைக்…
View More பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!