ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வரிசையில் ஆடி 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையான ஆடிப்பெருக்கு மிக சிறப்பானது. இந்த நாளை ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம் எனவும் சொல்வது வழக்கம் அம்பிகையின்…
View More இல்லத்தில் வளத்தினை பெருக்கும் ஆடிப்பெருக்குCategory: வாழ்க்கை முறை
ஆடி மாதம் பிறந்தாச்சே!ஆடி தேங்காய் சுட்டு வழிபட்டாச்சா?!
ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு…என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும் ஈரோடு, சேலம், தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் ஆடி…
View More ஆடி மாதம் பிறந்தாச்சே!ஆடி தேங்காய் சுட்டு வழிபட்டாச்சா?!வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்ப, இவற்றில் கவனம் செலுத்துங்கள்…
என்னதான் விஞ்ஞான வளர்ச்சியால் உலகமே திளைத்திருந்தாலும் முன்னோர் வகுத்து சென்ற சில விசயங்களில் நாம் கவனம் செலுத்தினால் வீட்டின் மகிழ்ச்சி கூடும். வீடு கட்டும்போதும், வீட்டின் பொருட்களை வாஸ்துப்படி அமைத்தால் அதில் ஒன்று. வாஸ்து…
View More வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்ப, இவற்றில் கவனம் செலுத்துங்கள்…ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா?!
ஆணோ, பெண்ணோ பிறந்ததும் கறுப்பு, சிவப்பு கயிறு ஒன்றை கட்டுவார்கள். அதில் அவரவர் குடும்ப வழக்கப்படி மணிகள் கோர்த்து ஆணாய் இருந்தால் வெள்ளியிலான மணியும், பெண்ணாய் இருந்தால் வெள்ளியிலான அரச இலையும் கட்டி விடுவர்.…
View More ஆண்களுக்கு இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது எதற்கென தெரியுமா?!தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை நன்மைகளா?!
“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என ஒரு பழமொழி உண்டு. வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோமென தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி…
View More தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை நன்மைகளா?!நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைப்பது ஏன்னு தெரியுமா?!
நம் உடம்பில் எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டிருக்கு. எல்லா நரம்புகளும் நெற்றிப் பொட்டின் வழியாவே மூளைக்கு செல்லும். அதனால், நெற்றிப் பகுதி அதிக சூட்டோடு இருக்கும். நம் அடிவயித்துலயும் நெருப்பு சக்தியிருக்கு.…
View More நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைப்பது ஏன்னு தெரியுமா?!வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…
என்னதான் வாஸ்துப்படி வீட்டு வரைப்படம் வரைந்து, நல்ல நேரம் பார்த்து பூமி பூஜை போட்டு வீடு கட்டி முடித்து கணபதி ஹோமத்துடன் குடி புகுந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் சின்ன சின்ன வாஸ்து குறைபாடு இருக்கத்தான்…
View More வீட்டில் உள்ள சின்ன சின்ன வாஸ்து குறைப்பாட்டை போக்கும் எளிய பரிகாரம்…கார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்
இன்று கார்த்திகை தீப பெருவிழா. அனைவர் வீட்டிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவார்கள். நம் துன்பத்தை அக்னியிடம் சொன்னால் அக்னி வடிவத்தில் இருக்கும் இறைவன் அதை எரித்து விடுவார். வீட்டில் பொதுவாகவே தினமும் விளக்கு…
View More கார்த்திகை தீபம்- அகல் விளக்கில் ஏற்றி வழிபடுங்கள்காலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோ
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலராலும் இயலாத காரியமாக போய்விட்டது. ஒரு காலத்தில் அனைவரும் காலையில் எழுந்தனர் சீக்கிரமே தூங்கினர். இப்போது அதிகாலையில் எழுவது எல்லோருக்கும் எட்டாக்கனியாகி விட்டது. வாழ்க்கை முறைகள் மாறி விட்டது ஒரு…
View More காலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோஅமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?
வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி..எல்லாம் வளரும்…
View More அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?அமாவாசைக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு?!
ஆடி அமாவாசையில் புனித தீர்த்தங்களில் நீராடுவது வழக்கமென்றாலும், ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை தரும் என்கிறது புராணங்கள். ராமேஸ்வரம் அவ்வாறு புகழ்பெற காரணமானவர் சீதா தேவி. ராமேஸ்வரத்திற்கும், சீதைக்கும்…
View More அமாவாசைக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன தொடர்பு?!சுமலிங்களுக்கு இப்படிதான் தாம்பூலம் கொடுக்கவேண்டும்…
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பவது தமிழ்கர்களின் வழக்கம். வெற்றிலை, பாக்கு, பழம், இல்லாவிட்டாலும் கொஞ்சம் பூவும், நெற்றியில் இட்டுக்கொள்ள குங்குமமாவது கொடுத்தனுப்ப வேண்டும். இவ்வாறு தாம்பூலம் கொடுக்கவும், வாங்கவும் சில…
View More சுமலிங்களுக்கு இப்படிதான் தாம்பூலம் கொடுக்கவேண்டும்…