கடைதோஷம் மனைதோஷம் அனைத்தும் நீக்கும் சாம்பிராணி தூபம்

காலையில் எழுந்து ஒருவர் தன் வியாபார நிறுவனத்தை திறக்கும்போது தெய்வ வழிபாடு செய்து விட்டு கடை முழுவதும் நல்ல சாம்பிராணி தூபம் இட வேண்டும் மணக்க மணக்க சில நிமிடங்கள் சாம்பிராணி தூபம் போடுவது…

View More கடைதோஷம் மனைதோஷம் அனைத்தும் நீக்கும் சாம்பிராணி தூபம்

என்னென்ன தானங்கள் செய்தால் என்ன பலன் முழு விளக்கம்

தானங்களில் சிறந்தது அன்னதானம் என சொல்வார்கள். நம் ஜாதக ரீதியாக உள்ள பல தோஷங்களை இந்த அன்னதானம் போக்குகிறது. தொடர் அன்னதானம் செய்வதால் நம் முன் ஜென்ம கர்மாவில் பாதியை கழித்து விடுகிறோம். அன்னதானம்…

View More என்னென்ன தானங்கள் செய்தால் என்ன பலன் முழு விளக்கம்

திருமண தோஷம் நீக்கும் பங்குனி உத்திர விரதம்

பங்குனி உத்திரம் என்றால் என்ன? பங்குனி மாத்த்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் – இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதைச் சிறப்பாக ஏன் கொண்டாட வேண்டும்?பொதுவாக, நம் முன்னோர்…

View More திருமண தோஷம் நீக்கும் பங்குனி உத்திர விரதம்

காளிதாஸன் படைத்த உத்தரகாலாம்ருதம் பூர்ணகாலாம்ருதம்

விக்ரமாதித்தன் அரசவையில் இடம்பெற்றிருந்தவர் தான் மஹாகவி காளிதாஸர்.  காளிதாஸரின் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.  காளிதாஸர் ஒன்றுமே அறியாத முழு மூடனாக இருந்தார். அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க…

View More காளிதாஸன் படைத்த உத்தரகாலாம்ருதம் பூர்ணகாலாம்ருதம்

குழந்தை பேறுக்கு எளிய பரிகாரம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர் உள்ளனர். பலர் ஜாதக ரீதியான தோஷங்களில் அவதிப்படுவர் எத்தனையோ வழிபாடுகள் செய்வர் உடனடி பலன் கிடைக்காது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில்…

View More குழந்தை பேறுக்கு எளிய பரிகாரம்

சுக்கிரதோஷம் குறித்த முக்கிய விளக்கம்

சுக்கிரன் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அஸ்தங்க தோஷம் அடைந்திருந்தாலும், மற்ற கிரகங்களுடன் கிரக யுத்தத்தில் இருந்தாலும் பாவக்கிரகங்களுடன் சேர்ந்து தீய ஸ்தானங்களில் இருந்தாலும் சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டு விடும் இதனால் ஏற்படும் பாதிப்புகள். திருமண வாழ்க்கை,…

View More சுக்கிரதோஷம் குறித்த முக்கிய விளக்கம்

குருவின் தற்போதைய நிலை- யாருக்கு நல்லது செய்வார்

குரு வருட கிரகம். தற்போதைய நிலையில் மகரத்தில் நீசமாகி நீசபங்கம் ஆகியுள்ளது.  அதிசாரம் என்பது அடுத்த வீட்டிற்குப போகும் முன் ,அதனுடைய பலன்களை ஓரளவு டிரெய்லர் போல் பலன் கொடுப்பதாகும்.  தற்போதைய நிலையில் குரு…

View More குருவின் தற்போதைய நிலை- யாருக்கு நல்லது செய்வார்

மாந்தியின் பொதுப்பலன்கள் என்ன

மாந்தி என்பது சனியின் உபகிரகம் இது ஒரு கொடிய பாவக்கிரகம். மாந்தி இருக்கும் வீட்டில் கெடுபலன்களை அதிகமாக செய்யும் மேலும் பாவக்கிரக வீட்டிலும் பாவக்கிரகங்ளின் சாரங்களில் நிற்கும்போதும் கெடுபலன்களை கண்டிப்பாக செய்து விடும். சுபகிரகங்களின்…

View More மாந்தியின் பொதுப்பலன்கள் என்ன

வழக்குகளில் இருந்து விடுவிக்கும் வழிவிடு முருகன்- பங்குனி உத்திர கோலாகலம்

இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது வழி விடு முருகன் கோவில்.ஒரு காலத்தில் வேல் மட்டுமே வைத்து வழிபாடு நடந்து வந்த சின்ன கோவிலாய் இது இருந்துள்ளது. அருகில் மாவட்ட கோர்ட் இருந்துள்ளது கோர்ட்டிற்கு…

View More வழக்குகளில் இருந்து விடுவிக்கும் வழிவிடு முருகன்- பங்குனி உத்திர கோலாகலம்

வெள்ளிக்கிழமை ராகு கால பரிகாரம்

பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பரிகாரம் புகழ்பெற்றது . ராகு காலத்தில் செய்யும் பரிகாரம் மிக விசேஷமானது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு கோவில்களில் எலுமிச்சை விளக்கு, நெய்விளக்கு போன்றவற்றை ஏற்றி வழிபடுவார்கள்…

View More வெள்ளிக்கிழமை ராகு கால பரிகாரம்