ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 4 கிமீ தொலைவில் உள்ளது சேதுக்கரை. மிகவும் சக்திவாய்ந்த புண்ணியஷேத்திரம் இது. இந்த சேதுக்கரையில் இருந்துதான் ராமர் சீதையை மீட்க பயணமானார் என்பது வரலாறு. இங்கிருந்து வானரஸேனைகளின் உதவியுடன்…
View More தில ஹோமம் சேதுக்கரையில் ஏன் செய்ய வேண்டும்- விளக்கம்Category: ஜோதிடம்
திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!
இந்த பாரத நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் பற்பல அடையாளங்கள் அதிசயங்கள் உள்ளது. அந்த அடிப்படையில் இந்த கோவிலும் ஒரு அதிசயமான கோவில்தான். பட்டுக்கோட்டையில் இருந்து சில கிமீ…
View More திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
✯ அசுவனி ⇢ கேது ⇢ கோமாதாவுடன் கூடிய சிவன். ✯ பரணி ⇢ சுக்கிரன் ⇢ சக்தியுடன் கூடிய சிவன். ✯ கார்த்திகை ⇢ சூரியன் ⇢ சிவன் தனியாக. ✯ ரோகிணி…
View More 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!
வாரத்தில் ஏழு நாட்கள் , அந்த ஏழு நாட்களுக்கும் ஏழு கிரஹங்கள் ஆட்சி புரிகின்றன. ஒவ்வொரு கிழமையில் அந்த கோள்கள் ஆளப்படுவதாக ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அந்த கோள்களுக்கு பிரத்யேக நிறங்கள் இருக்கின்றது. அந்த கோள்களுக்கான…
View More ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!ஓரைகளில் செய்ய வேண்டியவை!
ஒவ்வொரு நாட்களில் அந்த கிழமைக்குரிய கிரகம் ஆதிக்கம் செய்யும். ஆனாலும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாட்களில் வரும் கிரகம் கிழமைக்குரிய கிரகத்தோடு சேர்த்தே பகுத்து தந்துள்ளார்கள். ராகு கேதுவிற்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை. இதற்கான…
View More ஓரைகளில் செய்ய வேண்டியவை!உங்கள் நட்சத்திரத்திற்கான அபிஷேக பொருள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள் பற்றி விரிவாக காணலாம். இந்த அபிஷேக பொருளை கோவில்களுக்கு ஏதேனும் விசேஷ காலத்திலும் அல்லது உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்றும் வாங்கி தரலாம். அஸ்வினி…
View More உங்கள் நட்சத்திரத்திற்கான அபிஷேக பொருள் என்ன தெரியுமா?கிரகங்கள் பலமாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்!
ஒருவரது சுயஜாதகத்தில் கிரகம் பலமாக அமைந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை விரிவாக காணலாம். சூரியன்: சூரியன் பலமாக இருந்தால் நல்ல செல்வம், பதவி, அதிகாரம் செய்ய கூடிய வேலை கிடைக்கும். நல்ல மணவாழ்க்கை…
View More கிரகங்கள் பலமாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்!சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்ச பலன்கள்!
பெண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்ச சாஸ்திரம்: சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை காணலாம். ஜாதகம் இல்லாதவர்கள் கூட மச்சம் வைத்து பொது பலன்களின் அடிப்படையில்…
View More சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்ச பலன்கள்!வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா?!
சொல்லிக்கொள்ளும்படியான வேலை, கைநிறைய வருமானம் இருந்தும், சிக்கனமாய் செலவழிச்சும் சிலருக்கு வீட்டில் பணம் சேராது. அப்படி பணம் சேராமல் இருக்க, அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளே காரணம்.. அவை என்னவென்று தெரிந்துக்கொண்டு அவற்றை செய்யாமல்…
View More வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா?!செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடைய
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கு புகழ்பெற்ற ஸ்தலம்.இங்குள்ள சிவன் கோவிலில் அங்காரகன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அதனால் நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்க வருவோர், இங்குள்ள செவ்வாயை தரிசித்து பரிகாரம் செய்ய இங்கு…
View More செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடையகேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா
பொதுவாக ஜோதிடத்தில் ராகு போல் கொடுப்பாரில்லை, கேது போல் கெடுப்பாரில்லை என்ற பேச்சு உண்டு. இது உண்மையா ராகுவின் காரகத்துவம் கொடுப்பது இதை பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம். கேது ஏன் கெடுக்கிறார் அவரை…
View More கேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையாசந்திர கிரகணத்தால் பாதிக்கும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரமும்…
விகாரி வருடம் ஆடி மாதம் 01 தேதி (17.07.2019) புதன்கிழமை அதிகாலை 01:32 முதல் அதிகாலை 04:30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில்…
View More சந்திர கிரகணத்தால் பாதிக்கும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரமும்…