நவக்கிரக ஸ்தலங்களில் புத பகவானுக்குரிய ஸ்தலம் திருவெண்காடு, தமிழகத்தில் மயிலாடுதுறை நகருக்கு மிக அருகில் உள்ளது. இந்த கோவில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், மற்றும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை நீக்கும் அரும்பெரும்…
View More நரம்பு தளர்ச்சி நீங்க திருவெண்காடு வாருங்கள்Category: ஜோதிடம்
கடுமையான திருஷ்டிக்கு என்ன செய்ய வேண்டும்
இந்த உலகில் கொடுமையான விசயம் திருஷ்டி நன்றாக சென்று கொண்டிருக்கும் ஒருவர் வாழ்வில் மீதோ இல்லை அவர் மீதோ ஆஹா நல்லா இருக்கிறாரே நமக்கு அது சரியா வரலையே அவர் மட்டும் நல்லா இருக்கிறாரே…
View More கடுமையான திருஷ்டிக்கு என்ன செய்ய வேண்டும்நற்பவி என்று சொல்லுங்கள் – நல்லதை அடையுங்கள்!
நற்பவி என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி. பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும் நற்பவி நற்பவி…
View More நற்பவி என்று சொல்லுங்கள் – நல்லதை அடையுங்கள்!தோஷம் போக்கும் சித்திரகுப்தர்
நமது பாவ புண்ணிய கணக்குகளை நிர்வகிக்கும் எமதர்மனின் கணக்குப்பிள்ளையாக சித்ரகுப்தர் வணங்கப்படுகிறார். சித்ரா பவுர்ணமி அன்று இவரை வணங்குதல் சிறப்பு. தேவலோகத்தில் மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணிக்காக புதிதாக ஒருவரை படைக்க. ஈசன்…
View More தோஷம் போக்கும் சித்திரகுப்தர்இந்த விரதம் இருந்தால் புளிப்பை சாப்பிட்டுவிடாதீர்கள்
சந்தோஷிமாதா விரதம் எல்லோருக்கும் உரிய விரதம். இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை அன்று தொடங்க வேண்டும். தொடங்கியது முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சந்தோஷி மாதா பூஜை செய்துவர வேண்டும். இந்த விரதத்தால் சகல மங்களங்களும் யோகங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை…
View More இந்த விரதம் இருந்தால் புளிப்பை சாப்பிட்டுவிடாதீர்கள்யட்சிணி வழிபாடு நல்லதா
யட்சிணி தேவதை வழிபாடு என்று ஒன்று இருக்கிறது . பல யட்சிணி தேவதைகள் இதை பழகியவர் காதில் சொல்லிக்கொண்டே இருக்கும். உதாரணமாக யட்சிணி வசியம் தெரிந்த அருள்வாக்கு சொல்பவர் ஒருவரிடத்தில் சென்றால் நாம் கேட்காமலே…
View More யட்சிணி வழிபாடு நல்லதாபூமி தனம் தானியம் உண்டாக மந்திரம்
பூமி தனம் தானியம் உண்டாக ராஜமாதங்கி மந்திரத்தை தினமும் ஜெபித்து வர சித்தியுண்டாகும் என பல மந்திர நூல்கள் விவரிக்கிறது. ராஜமாதங்கி என்பது அம்பாளின் வடிவம் ஆகும். அந்த மந்திரம் இதோ. ஓம்ஹரீம் ஸ்ரீம்…
View More பூமி தனம் தானியம் உண்டாக மந்திரம்உங்களின் பாவங்கள் விலக அகத்தியர் மந்திரம்
இவ்வுலகில் பாவச்செயல்கள் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் எந்த ஒரு பாவச்செயலையும் விரும்பாதவர்களும் உண்டு அவர்களுக்கும் பாவங்கள் வந்து சேர்கிறது காரணம். கண்ணில் படும் தவறான விசயங்களை தடுக்காமல் இருப்பது இது போன்ற பல…
View More உங்களின் பாவங்கள் விலக அகத்தியர் மந்திரம்நவக்கிரக தோஷம் நீங்க பாடல்
நவக்கிரகத்தால் ஏற்படும் இன்பங்கள் ஏராளம். சிலருக்கு ஜாதக அமைப்பு நவக்கிரக ரீதியாக துன்பங்களையே அதிகம் அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் அப்படிப்பட்டவர்களுக்காக இந்த நவக்கிரக துதி. தினமும் கோவிலுக்கு சென்று இந்த நவக்கிரக துதியை பாடி…
View More நவக்கிரக தோஷம் நீங்க பாடல்கொடிய கடன் தொல்லைகளுக்கு பரிகாரம்
இவ்வுலகில் மனிதாய் பிறந்து விட்டாலே கடன் தொல்லை எவ்வகையிலாவது வந்து விடுகிறது நாம் நம் வேலைகளை செய்து அன்றாடம் சாப்பிட்டு கடன் தொல்லை இல்லாமல் நிம்மதியாய் இருக்கலாம் என நினைத்தாலும் முடிவதில்லை. ஏதாவது ஒரு…
View More கொடிய கடன் தொல்லைகளுக்கு பரிகாரம்சுகப்பிரசவம் நிகழ பகமாலினி மந்திரம் படியுங்கள்
இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் ‘பக’ எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். ‘பகம்’ என்ற சொல்லுக்கு பரிபூரணமான ஐஸ்வரியம், தர்மம், தேஜஸ், ஞானம்,…
View More சுகப்பிரசவம் நிகழ பகமாலினி மந்திரம் படியுங்கள்பிலவ வருடம் எப்படி இருக்கும் பஞ்சாங்கம் என்ன சொல்கிறது
இன்று 60 வருடங்களில் ஒன்றான பிலவ வருடம் பிறந்துள்ளது. இந்த வருடம் எப்படி இருக்கும் என சேலத்தில் உள்ள அம்மாப்பேட்டை செளந்தர்ராஜ பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் படித்து கூறப்பட்டது. அதில் செவ்வாய் புத்தாண்டின் ராஜாவாக…
View More பிலவ வருடம் எப்படி இருக்கும் பஞ்சாங்கம் என்ன சொல்கிறது