பிரதோஷத்தில் இத்தனை வகைகளா

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய…

View More பிரதோஷத்தில் இத்தனை வகைகளா

தொழில் விருத்தி பெற பரிகாரம்

தொழில் தொடர்பாக நிறைய பேருக்கு  பிரச்சினைகள் இருக்கும். வேலையின்மை பொருளாதார நெருக்கடி பொருள் இழப்பு ராகு தசை- சனி புத்தி சனி தசை – ராகு புத்தி இருப்பவர்கள் இந்த மகம் நட்சத்திரம் வரக்கூடிய …

View More தொழில் விருத்தி பெற பரிகாரம்

தெய்வீக ஆற்றல் தரும் காயத்ரி மந்திரம்

ஒரு முறை முகலாய சக்கரவர்த்தி அக்பரின் மாளிகைக்கு  தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவர் மகான் கோலத்தில் இருந்தது கண்டு மன்னர் அக்பர்  வியந்தார். என்னடா இது? சில நாள் முன் வரை…

View More தெய்வீக ஆற்றல் தரும் காயத்ரி மந்திரம்

நாளை நரசிம்ம ஜெயந்தி -விரதம் இருந்து வழிபடுங்கள்

மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் 4வது அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் எந்த நிலையிலும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பார். பிரகலாதனின் பக்தியை மெச்சி தூணில் இருந்து நரசிம்ம அவதாரம் எடுத்து…

View More நாளை நரசிம்ம ஜெயந்தி -விரதம் இருந்து வழிபடுங்கள்

மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும்

இன்றைய நிலையில் துன்பங்களால் அவதிப்படுவோர்தான் அதிகம். துன்பங்கள் இல்லாமல் யாரும் இவ்வுலகில் இல்லை எல்லாருமே துன்பத்தை அழிக்க முதலில் வேண்டுவது கடவுளிடம்தான். ஏதாவது ஒரு வழி நமக்கு கிடைக்காதா என்று பலரும் அலைந்து வருகின்றனர்.…

View More மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும்

காலையில் உள்ளங்கையில் கண்விழித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காலையில் எழுந்திருக்கும்போதே, பரபரபரப்பான  வாழ்க்கைதான் பலருக்கும் உள்ளது! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் இருப்பது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம் ஆகும்.…

View More காலையில் உள்ளங்கையில் கண்விழித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஜோதிடப்படி கொரோனா எப்போது குறையும்

கடந்த வருடத்தில் இருந்து கொரோனா நோயின் தொந்தரவால் மிகுந்த மன அழுத்தத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். அதுவும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வடமாநிலங்கள் ஆரம்பத்தில் பாதிப்படைந்த…

View More ஜோதிடப்படி கொரோனா எப்போது குறையும்

பிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்

மூன்றாம்_பிறை_பார்க்கும் பயன்கள் மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான். நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும். ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து…

View More பிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்

கொரோனா பிரச்சினைகள் தீர- சண்முக கவசம் படியுங்கள்

முருகனின் அடியவராக இருந்தவர் பாம்பன் ஸ்வாமிகள், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை பூர்விகமாக கொண்ட ஸ்வாமிகளுக்கு முருகப்பெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கியுள்ளார். இவர் இராமநாதபுரம் பிரப்பன் வலசையில் கடும் தவம் மேற்கொண்டு முருகனின் தரிசனம்…

View More கொரோனா பிரச்சினைகள் தீர- சண்முக கவசம் படியுங்கள்

எதிரிகளை வெல்ல தேவாரப்பாடல்

நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் யாராவது எதிரி இருப்பார்கள். இவர்களை சமாளிப்பது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு நிகழ்வாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார…

View More எதிரிகளை வெல்ல தேவாரப்பாடல்

தீபத்தால் ஏற்படும் நல்ல பலன்கள்

தீபம் ஏற்றி வழிபடுவது ஹிந்துக்களின் வழிபாட்டில் ஒரு மங்களகரமான விசயமாகவே பார்க்கப்படுகிறது. தீபம் ஏற்றுவதால் ஒரு வீட்டில் என்ன என்ன நன்மைகள் ஏற்படுகிறது என பார்ப்போம். கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற…

View More தீபத்தால் ஏற்படும் நல்ல பலன்கள்

வள்ளியூர் முருகனை வணங்கினால் கல்யாண வரம் தேடி வரும்

தற்போதுள்ள விஞ்ஞான உலகில் பலருக்கு திருமணம் என்பதே எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களின் நிலை இதில் மிகவும் கொடுமை. 90களில் பிறந்த பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் காமெடிக்காக…

View More வள்ளியூர் முருகனை வணங்கினால் கல்யாண வரம் தேடி வரும்