எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நிர்மூலமாக்கும் பைரவ மந்திரம்!!! ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு…
View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்Category: ஜோதிடம்
சிவராத்திரி கிரிவலம் பலன்கள்
அருணாசல மாதரிவராத்திரி கிரிவல முறை, பலாபலன். ( 8.7.2021 ) அஷ்டவக்ர முனிவர் உரைத்தபடியாக பாரத நாடெங்கும் ஜனக மகராஜா புனிதத் தலங்களில் வழிபட்டுப் பன்முறை திருஅண்ணாமலையிலும் பூசித்து அருணாச்சல கிரிவலத்தை ஆற்றி வழிபட்டார். …
View More சிவராத்திரி கிரிவலம் பலன்கள்தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்க
சிவபெருமானின் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தாலே போதும்…!! இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, ஒரு மந்திரத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். சிவபெருமானை மனதார…
View More தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்கபைரவ மந்திர ஜபமும் ராசிகளும்
பைரவ மந்திர ஜபம் நமது பல பிறவி கர்மாக்களை கரைக்க செய்யும்!!! மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய பைரவ மந்திரம் ”…
View More பைரவ மந்திர ஜபமும் ராசிகளும்ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்
*இங்கிலீஷ் தேதி படி பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.பிறந்த நட்சத்திர ப்படி வரும் நாளன்று தான் கொண்டாட வேண்டும்.அது தான் நமது மரபு! *துறவி/பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது அவரது கால்களை ஒரு…
View More ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்இன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்
சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால் தனம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள செளந்தராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று அங்கிருக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை…
View More இன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்கடன் தொல்லை அதிகம் உள்ளதா
உங்களுக்கு நிறைய கடன் அல்லது பிரச்னைகள் இருக்கின்றனவா? அதில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ விருப்பமா? சொந்த வீடு அல்லது அரசு துறையில் வேலை அல்லது மிக அதிகமான சம்பளம் தேவை என்று அடிக்கடி…
View More கடன் தொல்லை அதிகம் உள்ளதாமனிதனின் துன்பங்களும் தீர்வுகளும்
மனிதர்களுடைய துன்பங்களும்,அதன் தீர்வுகளும் உலகில் பிறந்து வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவரும் ஏன் இந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்? ஜன்ம ஜாதகப்படி உண்டாகும் செருக்கு(பரிவர்த்தனை யோகம் என்று ஜோதிடத்தில் கூறுவர்), செல்வச் செருக்கு,கல்விச்…
View More மனிதனின் துன்பங்களும் தீர்வுகளும்கொரோனா ஒழிய யாகங்கள் செய்வதே சிறப்பு- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
சமீபத்தில் கொரோனா நோயால் வாழ்வாதாரம் இழந்த கோவில் குருக்கள் மற்றும் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் வரவேற்றுள்ளார். கோவில்களில் பணியாற்றுபவர்களுக்கு 4000 உதவித்தொகை வழங்குவதை வரவேற்கிறோம். அர்ச்சகர்கள்…
View More கொரோனா ஒழிய யாகங்கள் செய்வதே சிறப்பு- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்சொந்த வீடு அமைய வேண்டுமா
சொந்த வீடு பலருக்கும் மிகப்பெரிய கனவாகும். சொந்த வீடு வாங்குவதோ கட்டுவதோ தடைபட்டு நிற்பவர்கள் திருப்புகழில் உள்ள கீழ்க்கண்ட பாடலை தொடர்ந்து பாடி வர நன்மைகள் உண்டாகும். அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்…
View More சொந்த வீடு அமைய வேண்டுமாமன அடக்கத்திற்கும் தவறான நினைப்பையும் கட்டுப்படுத்தும் மந்திரம்
நம்மில் பலர் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை எல்லோருக்கும் உள்ள வயது கோளாறு காரணமாக காமரீதியான சிந்தனைகள் எழுந்து தவறான பழக்க வழக்கத்திற்கு உட்பட நேர்கிறது. எந்த நேரமும் சிலருக்கு தவறான காமரீதியான சிந்தனைகள் அவர்களை…
View More மன அடக்கத்திற்கும் தவறான நினைப்பையும் கட்டுப்படுத்தும் மந்திரம்அகத்தியர் சொன்ன அட்சர எழுத்துக்கள்
அகத்தியர் தனது மந்திரவாள் என்ற நூலில் இந்த மந்திரங்களை சொன்னால் எவை எவை எப்படி சித்தியாகும் என்று கூறி இருக்கிறார். அவர் கூறியது இதோ. 1) “நசி, மசி” என்றிட எமனையும் வெல்லலாம். (2)…
View More அகத்தியர் சொன்ன அட்சர எழுத்துக்கள்