கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்

ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகங்கள்* ஞாயிறு முதல்  சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். முருகனின் அருளால் நல்லதே நடக்கும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும்…

View More கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்

நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணி

கோவில் உழவாரப்பணி என்பது கோவில்களின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது ஆகும். தற்போது நிறைய கோவில்களில் உழவாரப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஏராளமான உழவாரத் திருப்பணி குழுக்கள் நமது தமிழ்நாட்டுக்கு  தேவைப்படுகின்றன. ஈசனை முழுமுதற்கடவுளாக என்னும்…

View More நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணி

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்

ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…

View More ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்

அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்

அரச இலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…? நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக…

View More அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்

தேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமா

ஆடி 1 சேலத்தில் மட்டும் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை காரணம்: சேலம் மாவட்டம் மக்கள் அனைவருக்கும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிப்பு. ஆடி மாதம்…

View More தேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமா

குழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்

சில குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வராது இதற்காக கோவில் கோவிலாக அலைவார்கள். இருப்பினும் எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு தீர்வை கொடுக்கிறான். குழந்தைக்கு உரிய வயது வந்தும் பேச்சு வராதவர்கள், திக்கு வாய் குழந்தைகள் உள்ளவர்கள். மயிலாடுதுறை மாவட்டம்…

View More குழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்

வீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?

ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண…

View More வீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?

சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்

கடல் மண்ணெடுத்து வேண்டினால் வாழ்க்கையே பொன்னாகும்! உவரி சுயம்புலிங்கம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து…

View More சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்

தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள்

தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள் குறித்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விரத முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இப்பகுதி மக்கள் முத்தாரம்மனை நினைத்து தங்கள் கோரிக்கை நிறைவேறவும் ஏற்கனவே நிறைவேறிய கோரிக்கைக்காகவும் பல மாறு…

View More தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள்

பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்

சுரபத்மனை அழிக்கும் பொருட்டு பார்வதி தேவி சிவபெருமான் தனக்கு கூறியதை பஞ்சபட்சி சாஸ்திரத்தை முருகப்பெருமானிடம் எடுத்துரைத்தார்  ஏனெனில் முருகப்பெருமானால் சுரபத்மனை வதம் செய்வதற்கு கடினமாக இருந்தது. முருகப்பெருமான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தி சுரபத்மனை…

View More பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்

இன்றைய அமாவாசையின் சிறப்பு

இன்று ஆனி மாத அமாவாசையாகும் ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பானதே இருந்தாலும் அது வரும் நாள் கிழமை மற்றும் அன்றைய நட்சத்திரத்தை பொறுத்து அன்றைய அமாவாசையின் சிறப்பும் கணிக்கப்படுகிறது. இன்றைய அமாவாசையின் சிறப்பு என்னவெனில்  9.07.2021…

View More இன்றைய அமாவாசையின் சிறப்பு

நாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்

ஒவ்வொரு மாத அமாவாசையுமே மிக முக்கிய அமாவாசையாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் எந்த ஒரு மந்திர ஜபம் செய்தாலும் அதற்கு பலன் அதிகம் என்பது உறுதி. ஆன்மிக ரீதியாக எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும்…

View More நாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்