புரட்டாசியில் அன்ன தானம் செய்யுங்க… பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும்* தானங்களில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம். மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும்…
View More புரட்டாசியில் அன்னதானம் செய்யுங்கள்Category: ஜோதிடம்
இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்க
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான் பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் அடிப்படையாகும். அப்படிப்பட்ட பெருமாளை புரட்டாசி சனிக்கிழமையாக இருந்தாலும் 3 நாட்கள் கோவில் நடை சாத்தி இருப்பதால்…
View More இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்ககடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்
கடன் தொல்லையால் அவதிபடுபவரா நீங்கள் ? கடன் தொல்லையால் அவதிப்படுவோரும், மன நிம்மதி இல்லாமல் சங்கடப்படுவோரும் வழிபடக் கூடிய தெய்வம் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள் உண்டு. இவரை குளிர குளிர பால்,…
View More கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்ஆஞ்சநேயர் 108 போற்றி
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே…
View More ஆஞ்சநேயர் 108 போற்றிசுற்றி இருப்பவர்களால் ஏற்படும் துன்பம் நீங்க
நம்மை சுற்றியுள்ள பலரால் நமக்கு தினம் தோறும் ஏதாவது துன்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன. இதற்கு சரியான தீர்வு என்று ஜோதிடர்களால் சொல்லப்படுவது, ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானை அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டைக்கடலை…
View More சுற்றி இருப்பவர்களால் ஏற்படும் துன்பம் நீங்கதொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட சின்னங்கள்
மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் .. ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்… மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கடக லக்னத்துக்கு பழனி முருகன், சிம்ம லக்னத்துக்கு…
View More தொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட சின்னங்கள்ஆடல் கலையில் வெற்றி பெற வழிபாடு
பெரும்பாலோனோருக்கு சரியான நடன திறமை இருந்தும் அதை சரி வர வெளிப்படுத்த முடியாது. அதில் ஏதாவது தடங்கல் இருந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டோர் தில்லைக்கூத்தன் என்று சொல்லக்கூடிய நடராஜரை அனுதினமும் வழிபடுவதும் சிதம்பரம் உள்ளிட்ட அவர்…
View More ஆடல் கலையில் வெற்றி பெற வழிபாடுகேது தோஷம் நீக்கும் விநாயகர்
கேது பகவானுக்கு அதிதேவதை என்று சொல்லப்படுபவர் விநாயகர். இவருக்கு உரிய பரிகாரங்களையும் வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வந்தாலே ஜாதக ரீதியாக கேது ரீதியாக உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. கேது பகவானுக்கு அதிதேவதை…
View More கேது தோஷம் நீக்கும் விநாயகர்மந்திரத்துக்கு எப்போது உயிர் உண்டாகும்
பொதுவாக பல பிரச்சினைகளுக்கும் பலவித துன்பங்களுக்கும் ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் நமக்கு வழங்கப்படும் அட்வைஸ் இந்த மந்திரத்தை ஜெபித்து வா அந்த மந்திரத்தை ஜெபித்து வா என்பதே. மந்திரங்களை ஜெபித்த உடன் உடனே பலன் யாருக்கும்…
View More மந்திரத்துக்கு எப்போது உயிர் உண்டாகும்மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது தில்லைக்காளியம்மன் கோவில். தில்லை எனப்படும் சிதம்பரத்தையும் அதன் எல்லையையும் காப்பவள் தில்லைக்காளி. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்குள்ள தில்லைக்காளி உக்கிரத்துடன்…
View More மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்மாந்தியை கண்டு பயப்படலாமா
ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தை சில ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக கேரள ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கலில் மற்றும் ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கலிலும் சரி மேலும் காயத்திரி மந்திரங்களிலும் சரி…
View More மாந்தியை கண்டு பயப்படலாமாசமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்
திருச்சியில் உள்ளது புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு ஆடி மாதம் மட்டுமல்ல வருடத்தின் எல்லா நாளும் விழாக்கோலம்தான். இந்து சமய அறநிலையத்துறையில் அதிக அளவு வருமானம் வரும் கோவில்களில் தமிழக அளவில் இரண்டாவது…
View More சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்