வீட்டில் கெட்ட சக்திகள் ஏதாவது இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் ஏதாவது தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட தீயசக்திகளால் மன உளைச்சல் ஏற்படும்,ஏதாவது பிரச்சினைகள் வீட்டில் உள்ளவர்களோடு வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் இதனால் இருந்து…
View More வீடு சுத்தம் செய்யும்போது இப்படி செய்தால் கெட்ட சக்திகள் போகும்Category: ஜோதிடம்
காளிகாம்பாளை புகழ்ந்து பாரதியார் பாடிய பாடல்
இன்று மஹாகவி பாரதியின் பிறந்த தினம் ஆகும். பெண்கள் சமமாக வாழ வேண்டும், யாரும் ஜாதி வேற்றுமை பார்க்க கூடாது என தன் இறுதி நாள் வரை போராடியவர் மஹாகவி பாரதி. சுதந்திர தாக…
View More காளிகாம்பாளை புகழ்ந்து பாரதியார் பாடிய பாடல்நீத்தார் கடன் தீர்க்கும் பரிதியப்பர் கோவில்
தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கோவில்தான் பரிதியப்பர் கோவில். பொதுவாக காசி, ராமேஸ்வரம், திருவெண்காடு போன்ற ஸ்தலங்கள்தான் நீத்தார் கடன் தீர்ப்பதற்கு பரிகாரம் ஹோமம் செய்வதற்கு சிறந்த இடங்களாக கூறப்படுவதுண்டு. ஆனால்…
View More நீத்தார் கடன் தீர்க்கும் பரிதியப்பர் கோவில்மந்திரங்கள் எத்தனை முறை சொன்னால் பலிக்கும்
பொதுவாக ஏதாவது ஒரு இஷ்ட தெய்வ மந்திரத்தை நாம் தினமும் சொல்லி வருகிறோம். சொல்லி முடித்த உடனோ சில நாட்களிலோ சிலருக்கு அந்த மந்திரத்தின் பலன் உடனடியாக கிடைக்கலாம் சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம். ஆனால்…
View More மந்திரங்கள் எத்தனை முறை சொன்னால் பலிக்கும்கெட்ட கனவுகளை தடுக்க தூபம் போடுங்கள்
சிலருக்கு வீட்டில் படுத்து தூங்கினால் கெட்ட கெட்ட கனவுகளாக வந்து கொண்டிருக்கும். சில அபசகுணமான கனவுகள் தொடர்ந்து வருதலும் பயப்படும்படியான கனவுகள் தொடர்ந்து வருதலும் உண்டு. இப்படி கனவுகள் தொடர்ந்து வந்தால் ஒரு ஆன்மிக…
View More கெட்ட கனவுகளை தடுக்க தூபம் போடுங்கள்ராகு கேது தோசம் நீக்கும் அற்புத மந்திரம்
மனிதர்களின் ஜாதகத்தில் ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் கொடுக்கும் துன்பம் சொல்லி மாளாது. கேது ஞானகாரகன் ஆனால் குடும்பரீதியான உறவுகளில் இருந்து நம்மை பிரித்து வைக்கும் திருமணம் ஆனவர்கள் பலருக்கு ராகு சம்பந்தம்…
View More ராகு கேது தோசம் நீக்கும் அற்புத மந்திரம்நெற்றி பாழ் நெற்றியாக இருக்க கூடாது- ஆன்மிக சின்னங்கள் முக்கியம்
தற்போதைய நவநாகரீக உலகில் நெற்றியில் விபூதி, குங்குமம், செந்தூரம், சந்தனம் வைப்பது குறைந்து வருகிறது. இது மிக மிக தவறானது. காலையில் எழுந்து குளித்தாலோ அல்லது எப்போது குளித்தாலோ நெற்றியில் சிவனுக்குரிய விபூதி இட்டுக்கொள்ள…
View More நெற்றி பாழ் நெற்றியாக இருக்க கூடாது- ஆன்மிக சின்னங்கள் முக்கியம்பூஜையறையில் அமைதியான சூழல் அவசியம்
இறைவனை நினைத்து பூஜை செய்தால் கேட்டது கிடைக்கும். நமது துன்பம் போகும் என்பது ஆன்றோர் மொழி. தினமும் கோவிலில் சென்று பூஜை செய்தாலும் வீட்டில் பொறுமையாக பூஜை செய்வதென்பது சந்தோஷமான ஒரு விசயம் ஆகும்.…
View More பூஜையறையில் அமைதியான சூழல் அவசியம்கெட்ட பழக்கங்கள் விட முடியலேன்னா ஐயப்பன் மாலை அணிய வேண்டாம்
கார்த்திகை மாதம் ஐயப்ப ஸ்வாமிகளுக்கு மாலை அணிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் அதிக வசதியில்லாதவர்கள் ஐயப்பன் கோவில் சென்றது போக தற்போது மிகவும் கஷ்டப்படுபவர்கள் கூட அய்யப்ப ஸ்வாமிக்கு மாலை அணிந்து…
View More கெட்ட பழக்கங்கள் விட முடியலேன்னா ஐயப்பன் மாலை அணிய வேண்டாம்தோஷம் என்பது யாதெனில்- ஒரு சின்னக்கதை
தோஷம் என்பது எப்படி ஏற்படுகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு கதை. ஒரு தேர்ந்த அருள்வாக்கு ஜோதிடரிடம் சென்ற ஒரு பெண் வாழ்வில் எதிலும் முன்னேற்றமில்லை என புலம்பினாள். திருமணமும் நீண்ட வயதாகியும் நடக்கவில்லை வேலையும்…
View More தோஷம் என்பது யாதெனில்- ஒரு சின்னக்கதைபாவங்கள் போக்கும் புண்ணியம் நிறைந்த பம்பா நதி வரலாறு
சபரிமலையின் அடிவாரம் பம்பை. இங்குள்ள பம்பை நதியில் குளித்துவிட்டு பலரும் ஐயப்பன் கோவில் செல்ல மலை ஏறுவார்கள். மிக சில்லென ஓடும் இந்த நதியில் குளிப்பதே பெரும் சுகம்தான். இந்த இடத்தில் ஒரு காலத்தில்…
View More பாவங்கள் போக்கும் புண்ணியம் நிறைந்த பம்பா நதி வரலாறுஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது தவறா
பொதுவாக பெரும்பாலும் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் முடிக்க மாட்டார்கள். சிலர் அப்படி திருமணம் முடிக்கவும் செய்கிறார்கள் இது தவறா சரியா என்று பார்ப்போம். திருமணம் முடிக்கும் பெண், மாப்பிள்ளை இருவருக்கும் ராசி…
View More ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது தவறா