வஸ்திரதானம் செய்வதால் உண்டாகும் பலன்

நம் வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை…

View More வஸ்திரதானம் செய்வதால் உண்டாகும் பலன்

விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்

விண்ணப்ப மனு மூலமாக நம்முடைய கடன்களை தீர்க்கும் தாருகாபுரம் ஸ்ரீ அக்னி பைரவர்!!! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் வாசுதேவநல்லூர் என்ற ஊர் அமைந்திருக்கிறது. வாசுதேவ நல்லூருக்கும் புளியங்குடி க்கும்…

View More விண்ணப்ப மனு மூலம் நம் கடன் தீர்க்கும் அக்னிபைரவர்

குழந்தைகள் நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு

சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும். சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. அதைப் பார்த்து…

View More குழந்தைகள் நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு

எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்

ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு தோஷம் நசி மசி மசி நசி சர்வ…

View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நீக்கும் பைரவ மந்திரம்

மயிலிறகு வீட்டில் இருந்தால் என்னென்ன நன்மைகள்

மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால்,…

View More மயிலிறகு வீட்டில் இருந்தால் என்னென்ன நன்மைகள்

இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளி

மாதா மாதம் வரும் பெளர்ணமி தினம் மிக விசேஷ தினமாக கொண்டாடப்படும். அது சந்தோஷத்துக்குரிய நாளாகவும் போற்றப்படும் . நிறைந்த சந்திரனின் ஒளியில் தெய்வங்களை வணங்குவது வழிபாடு செய்வது வாழ்வில் வளம் சேர்க்கும் விசயமாகும்.…

View More இன்று பெளர்ணமி மற்றும் ஆடி வெள்ளி

இடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை “ கூப்பிட்டக்குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப்பெருமான் நம்முடைய துயரங்களை களைய நேரங்கள் கூடலாம். காரணம் என்னவென்றால் நம்மைவிட மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்போரின் நிலைகளைக் கண்டு களைய சென்றிருப்பார் முருகன். அதனால் அவரின்…

View More இடும்பன் ஸ்வாமி மந்திரம் இடர்களை நீக்கும்

சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்வதால் உண்டாகும் பலன்

சிவலிங்க அபிஷேக பலன் சிவபிரானுக்கு மாதம் ஒரு நாள் வீதம் 40 ஆண்டுகள் வரை நெய்யபிஷேகஞ் செய்தலால் ஆயிரங்கோடி வருடங்களில் செய்யப்பெற்ற மகா பாவங்கள் நீங்கும். ஒரு மாதம் நெய்யபிஷேகஞ் செய்தால் இருபத்தொரு தலைமுறையிலுள்ளாரும்…

View More சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்வதால் உண்டாகும் பலன்

அனுமன் 108 போற்றி

1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே…

View More அனுமன் 108 போற்றி

எதற்கு எடுத்தாலும் புலம்பலாமா

எப்போதும் புலம்பாதீர்கள் குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை! குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்; இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்; அடிக்கடி புலம்பிக் கொண்டே…

View More எதற்கு எடுத்தாலும் புலம்பலாமா

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்

திருமணத்தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள். பூமாதேவி அவதரித்த ஆனந்த மாதமும் இந்த ஆடி…

View More ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை போற்றும் ஆடிப்பூர விரதம்

கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்

ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகங்கள்* ஞாயிறு முதல்  சனிக்கிழமை வரை தினம் தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். முருகனின் அருளால் நல்லதே நடக்கும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும்…

View More கிழமை வாரியாக முருகனை வணங்கும் ஸ்லோகம்- வாரியார் ஸ்வாமிகள்