பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

வெற்றிலையை வைத்து பன்னிரண்டு ராசிக்காரர்களும் செய்யக் கூடிய பரிகாரங்கள். மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால்…

View More பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கான வெற்றிலை பரிகாரம்!

கோவில் மணி ஓசையின் தத்துவம்!

டிங்…. டிங்…ன்னு ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் ,…

View More கோவில் மணி ஓசையின் தத்துவம்!

சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

சிவன் கோவிலுக்கு போய் சாமியை பார்த்துவிட்டு சண்டிகேஸ்வரர் முன் வந்து கைகளை தட்டுவதை பார்த்திருக்கிறோம். கேட்டால் அது செவிட்டு சாமின்னு சொல்வாங்க. ஆனால், அது காரணமில்லை. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர்…

View More சண்டிகேஸ்வரருக்கு காது கேட்காதா?!

இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

நம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம். கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட…

View More இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்றபோது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடுமலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப்பற்றிக்கூட…

View More காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாத கொள்ளு இட்லி

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என ஒரு பழமொழியே உண்டு. கொள்ளை தினசரி  உண்பதால்  நம் உடலுக்கு  ஏராளமான நன்மைகள்  கிடைக்கின்றன. உடல் எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கொள்ளை தினசரி உட்கொண்டுவந்தால் நல்லதொரு…

View More வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாத கொள்ளு இட்லி

பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

மனிதனுக்கு கிடைக்கவேண்டிய பதினாறு செல்வங்களில் மழலை செல்வமும் ஒன்று. குழந்தையில்லாதோர் படும் துயரும், மன உளைச்சலும் சொல்லி மாளாது. மழலை செல்வம் வேண்டுவோர் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாடகத்தை பாராயணம் செய்யலாம். கதம்பஸூனகுண்டலம் ஸுசாருகண்டமண்டலம்வ்ரஜாங்கனைகவல்லபம் நமாமி…

View More பிள்ளைவரம் அருளும் ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகம்..

1 லட்சம் கிருமி நாசினிப் பாட்டில்களை வழங்கிய சல்மான்கான்!!

கொரோனா நோய்த் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 17 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.…

View More 1 லட்சம் கிருமி நாசினிப் பாட்டில்களை வழங்கிய சல்மான்கான்!!

பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

ஆண், பெண் என கலந்து வாழும் உலகத்தில் சமூகம், அரசியல், மருத்துவம் , ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு அளப்பறியது. அதிலும் குடும்பம், வீடு என வரும்போது பெண்கள் கவனமாக செயல்படவேண்டும்.…

View More பெண்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

சொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்

விஜய், சன் டிவிகளில் வந்த கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிமிக்ரி செய்து புகழ்பெற்றவர் ஆதவன். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட ஆதவன் தற்போது சன் டிவியில் முழு நேர தொகுப்பாளராக…

View More சொந்தமாக சேனல் துவக்கி கலக்கி வரும் ஆதவன்

சிறுவயதில் ரகுவரனின் மகன் செய்த சுவாரஸ்யம்- ரோகிணி சொல்லும் தகவல்

சமீபத்தில் சில மாதங்கள் முன் நடிகை ரோகிணி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி கல்விமையத்தில் பேசினார்.அப்போது மாணவிகளிடையே அவர் பேசியபோது சிறுவயதில் நாம் குழந்தைகளிடம் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும். நாம்…

View More சிறுவயதில் ரகுவரனின் மகன் செய்த சுவாரஸ்யம்- ரோகிணி சொல்லும் தகவல்

கோதுமை தோசையை மொறுமொறுப்பாகவும் செய்யலாம்..

கோதுமை-2 கோப்பைஅரிசி மாவு 1/2 கோப்பை ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்உப்பு-1/2 தே.கநீர்த்த மோர் -1 டம்ளர்செய்முறை:கோதுமை மாவு, அரிசி மாவினை உப்பு சேர்த்து கிளறி, நீர் மோர் சேர்த்து கட்டிகள் இல்லாமல்…

View More கோதுமை தோசையை மொறுமொறுப்பாகவும் செய்யலாம்..