உலகமே வியந்து போற்றும் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையின் ரகசியம் இதுதான்..

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதை நவபாஷாண சிலை என்று பேர் ஏற்பட்டது. நவ…

View More உலகமே வியந்து போற்றும் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலையின் ரகசியம் இதுதான்..

கிருத்திகை தினமான இன்று முருகனை இந்த 108 துதியை சொல்லி வழிபடுவோம் – தினம் ஒரு மந்திரம்

ஞானத்தின் அதிபதியான குருவின் அதிதேவதை முருகன் ஆவார். முருகனை வணங்கினால் அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவதோடு.. கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தைப்பேறு, தடைப்பட்ட திருமணம் நடக்கும். இன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரமாகும். கிருத்திகை நட்சத்திரம்…

View More கிருத்திகை தினமான இன்று முருகனை இந்த 108 துதியை சொல்லி வழிபடுவோம் – தினம் ஒரு மந்திரம்

தினமும் ஜெபம் செய்பவரா நீங்கள்?! அப்ப இதை கவனத்தில் வைங்க!

தினமும் மனதை ஒருநிலைப்படுத்தி, தனக்கு பிடித்த கடவுளை நோக்கி மந்திரங்களை சொல்லி வழிபடுவது வழக்கம். சிலர் கடவுளை நோக்கி , ஜெபம் செய்வர். ஜெபம் என்றால் என்ன?!ஜெபம் என்பது நாம் இறைவனுடனும், இறைவன் நம்முடன்…

View More தினமும் ஜெபம் செய்பவரா நீங்கள்?! அப்ப இதை கவனத்தில் வைங்க!

இன்று ஏகாதசி, வாழ்வில் வசந்தம் பிறக்க இந்த மந்திரம் சொல்லி விஷ்ணு பகவானை வழிபடுவோம்.

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை. அதனால் ஏகாதசி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும். கீழ்க்காணும் இந்த மந்திரத்தினை…

View More இன்று ஏகாதசி, வாழ்வில் வசந்தம் பிறக்க இந்த மந்திரம் சொல்லி விஷ்ணு பகவானை வழிபடுவோம்.

உங்க குழந்தைக்கு பேச்சு குறைபாடா?! சிம்மக்கல் பெரியாச்சியம்மன் கோவிலுக்கு வாங்க!-அறிவோம் ஆலயம்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது… மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது.. என அவ்வையார் பாடி வைத்துள்ளார். ஒவ்வொரு தம்பதியருக்கும் தனக்கு பிறக்கும் குழந்தை பூரண ஆரோக்கியத்துடன்…

View More உங்க குழந்தைக்கு பேச்சு குறைபாடா?! சிம்மக்கல் பெரியாச்சியம்மன் கோவிலுக்கு வாங்க!-அறிவோம் ஆலயம்

செவ்வாய் தோஷத்தினை நிவர்த்தியாக்கும் செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்..

செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிவரும். பூர்வீக பூமியை விற்கும் துர்பாக்கி நிலை ஏற்படும். தீய பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவர். அதனால் செவ்வாய் தோசத்திலிருந்து விடுபட கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி…

View More செவ்வாய் தோஷத்தினை நிவர்த்தியாக்கும் செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்..

பூஜையின்போது இவற்றையெல்லாம் கவனிக்க தவறாதீங்க!!- பூஜையறை குறிப்புகள்

நமக்கு மிஞ்சியை சக்தியை இறை என்றுணர்ந்து, இறையின்பால் நம்பிக்கை வைப்பது எப்போதும் நல்லது. நமக்கு பிடிச்ச இறைவனை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால், பூஜை செய்து வழிபடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்காள்…

View More பூஜையின்போது இவற்றையெல்லாம் கவனிக்க தவறாதீங்க!!- பூஜையறை குறிப்புகள்

குரு தோஷம் நீக்கும் பெருமாள் கோயில்!

சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் குருவித்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குரு பகவான் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். குருவானவர் ராஜகிரகம் என்றும் குரு பார்க்க கோடி நன்மை என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.…

View More குரு தோஷம் நீக்கும் பெருமாள் கோயில்!

இப்படி ஒருமுறை புளியோதரை கிளறி பாருங்க! பெருமாள் கோவில் பிரசாதம் சுவை தெரியும்..

தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா பெருமாள் கோவில்களிலும் புளியோதரைதான் பிரசாதம். ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெரிய பெரிய பெருமாள் கோவிலுக்குள் நுழையும்போதே மணமணக்கும் புளியோதரை வாசம் நம்மை வரவேற்கும். எப்படா தரிசனம் செய்வோம்…

View More இப்படி ஒருமுறை புளியோதரை கிளறி பாருங்க! பெருமாள் கோவில் பிரசாதம் சுவை தெரியும்..

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

பாற்கடலில் துயில் கொள்ளும் விஷ்ணுவை தாங்கி படுக்கையாக அறியப்படும் 5 தலையினை கொண்ட நாகத்திற்கு ஆதிசேஷன் என்று பெயர். யார் இந்த ஆதிசேஷன்?! அவர் எப்படி விஷ்ணு துயில் கொள்ளும் படுக்கையானார்ன்னு தெரிஞ்சுக்கலாம். காசிப…

View More யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 துதி

பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். ஒரு நாள், ஒரு பெண் இந்தக் தண்டனைகளைப்…

View More நீதி கிடைக்க துணை நிற்கும் மாசாணியம்மனின் 108 துதி

வாஸ்துப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த திசையில் தலைவாசல் வைத்து வீடு கட்டலாம்?!

வீடு கட்ட பணம், பொருள், இடம் மட்டும் போதாது. வீடு கட்டும் முயற்சி வெற்றியடையவும், கட்டிய வீட்டில் நிம்மதியாய் வாழவும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. மனையின் அமைப்பு, குடும்பத்தலைவரின் ராசியின்படி எந்த திசையில்…

View More வாஸ்துப்படி எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த திசையில் தலைவாசல் வைத்து வீடு கட்டலாம்?!