முன்வினை பாவம் போக்கும் ஆடிகிருத்திகை வழிபாடு

எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழ் மொழிக்கு உண்டு. அந்த சிறப்புகளில் முக்கியமானது மொழிக்கென தனி கடவுள் இருப்பது தமிழ் மொழிக்கு மட்டுமே! தமிழ் மொழிக்கான கடவுள் முருகன் பெருமானாகும். தமிழ்நாட்டின் இடத்திற்கேற்ப…

View More முன்வினை பாவம் போக்கும் ஆடிகிருத்திகை வழிபாடு

வாழ்வை வளமாக்கும் சின்ன சின்ன பரிகாரங்கள்

எப்பேற்பட்ட பெரிய பிரச்சனைக்கும்  சிறிய தீர்வே பலன் தரும்.‪ அந்த தீர்வை நாம் எடுக்க கடவுள் அருளும், பித்ருக்கள், நவக்கிரங்கங்கள் தேவதைகள் ஆகியோரும் ஆசியும் தேவை.. அவற்றை பெற எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்..…

View More வாழ்வை வளமாக்கும் சின்ன சின்ன பரிகாரங்கள்

இல்லத்தில் வளத்தினை பெருக்கும் ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு. அந்த வரிசையில் ஆடி 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையான ஆடிப்பெருக்கு மிக சிறப்பானது. இந்த நாளை ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம் எனவும் சொல்வது வழக்கம் அம்பிகையின்…

View More இல்லத்தில் வளத்தினை பெருக்கும் ஆடிப்பெருக்கு

கணவரின் நன்மைக்கு வரலட்சுமி விரத நாளில் சொல்ல வரலட்சுமி தேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.

திருமணமாகாத கன்னிப்பெண்கள் திருமணம் வரம் வேண்டியும், திருமணம் ஆன பெண்கள் கணவனின் ஆரோக்கியம்,முன்னேற்றம், புகழ், ஆயுள் வேண்டியும் லட்சுமி தேவியை வேண்டி இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். வளர்பிறையில் வரும் ஆடி3ம் வெள்ளி அல்லது…

View More கணவரின் நன்மைக்கு வரலட்சுமி விரத நாளில் சொல்ல வரலட்சுமி தேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.

மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி பூஜை செய்வது இப்படித்தான்..

ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை ஆடி3 ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளிக்கிழமையினை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளைய தினம்(31/7/2020)கொண்டாடப்படுகிறது.. வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பது எப்படியென பார்க்கலாம்.. அதிகாலையில் எழுந்து…

View More மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி பூஜை செய்வது இப்படித்தான்..

நாளை வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ..

எத்தனை செல்வம் இருந்தாலும் பெண்ணுக்கு கணவன் இல்லையென்றால் சமூகத்தில் மதிப்பிருக்காது. கூனோ, குருடோ கணவனை முன்னிறுத்தியே பெண்களுக்கு மரியாதை. கணவனின் நீள் ஆயுள், ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமைக்காக பெண்கள் இருக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம்…

View More நாளை வரலட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம் இதோ..

தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம் உருவானது இப்படித்தான்..

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் நாளை (31/7/2020) வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். செலவத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்தபோதெல்லாம் அவரோடு சேர்ந்து அவதரித்தாள் .…

View More தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் வரலட்சுமி விரதம் உருவானது இப்படித்தான்..

துணிகள் துவைக்க போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

துணி துவைக்குறதுலாம் டிப்சா?! கைப்பிடி சோப்பு தூளை வாளியில் கொட்டி தண்ணீர் ஊற்றி நல்லா நுரைவரும்வரை கரைச்சு துணியை அதில் அரை மணிநேரத்துக்கு ஊறவச்சு, சோப் போட்டு துவைச்சு நல்ல தண்ணியில் இரண்டு முறை…

View More துணிகள் துவைக்க போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

பெண்கள் மீதான தீய எண்ணங்களுடன் வருபவர்களை அண்டவிடாமல் இருக்க இந்த மந்திரத்தினை சொல்லுங்க-தினம் ஒரு மந்திரம்

விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் வராக அவதாரமும் ஒன்று… தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லை தந்தவனும், பூமாதேவியை கவர்ந்து சென்ற இரணியன் என்ற அசுரனை வதம் செய்தவர் இந்த வராக மூர்த்தி. வராக மூர்த்தி மந்திரம்..…

View More பெண்கள் மீதான தீய எண்ணங்களுடன் வருபவர்களை அண்டவிடாமல் இருக்க இந்த மந்திரத்தினை சொல்லுங்க-தினம் ஒரு மந்திரம்

எந்தெந்த நாளில் கருட தரிசனம் செய்தால் என்னென்ன பலன்களை பெறலாம்?!

பெருமாளின் வாகனமாய் கருடன் இருக்கின்றது. பக்தர்களின் துயரினை போக்க பகவான் விரைந்து வர பேருதவியாய் இருப்பதால் இறைவனுக்கு ஈடாய் கருடனை கருடாழ்வார் என அழைப்பர். இறை தரிசனத்தைப்போலவே கருட தரிசனமும் மிக நல்லது. அதிகாலை…

View More எந்தெந்த நாளில் கருட தரிசனம் செய்தால் என்னென்ன பலன்களை பெறலாம்?!

பில்லி சூனிய தொல்லையிலிருந்து விடுபட கருட ஜெயந்தி நாளில் கருட பகவானை வணங்குவோம்..

பில்லி, சூனியம், நாக தோசம் மாதிரியானதொல்லைகளிலிருந்து நம்மை காக்கும் கருட பகவான் அவதரித்த தினம் இன்று(28/7/2020). ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில்தான் கருடபகவான் அவதரித்தார். இந்நிகழ்வை அனைத்து வைணவ தலங்களிலும் மிக விசேஷமாக கொண்டாடப்படும்.…

View More பில்லி சூனிய தொல்லையிலிருந்து விடுபட கருட ஜெயந்தி நாளில் கருட பகவானை வணங்குவோம்..

செவ்வாய் கிழமையில் சொல்ல, கரு காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 துதி…

கரு உண்டாகவும், உண்டான கரு முழுமை பெற்று ஆரோக்கியமான குழந்தையாய் மண்ணை தொட இறை அருள் முக்க்கியம். தாய்க்கும், கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, சுகபிரசவத்தின் மூலம் குழந்தை பிறக்க…

View More செவ்வாய் கிழமையில் சொல்ல, கரு காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 துதி…