டிக்டாக்கை விலைக்கு வாங்குறதா கூகுள் நிறுவனம்? சுந்தர் பிச்சை விளக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக டிக்டாக், ஹலோ உள்பட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது…

View More டிக்டாக்கை விலைக்கு வாங்குறதா கூகுள் நிறுவனம்? சுந்தர் பிச்சை விளக்கம்

ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் வெளியாவது எப்போது?

இந்தியாவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ரியல்மி நிறுவனம் தனது புதிய சீரியஸான ரியல்மி சீரிஸ் 7 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடும் தேதியை அறிவித்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அவ்வப்போது புதிய மாடல்…

View More ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் வெளியாவது எப்போது?

ஞாயிறு கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்க இதுதான் காரணமா?!

செவ்வாய், ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி, அம்மனை வழிபடுவதை பார்த்திருப்போம். ராகுகாலம், எமகண்ட வேளையில் பயணம்,எந்த நல்ல காரியமும் தொடங்குவதை பெரியவர்கள் தவிர்க்கும்போது துர்க்கை அம்மனை வணங்குதல் எவ்வாரு சரியாகும்ன்னு…

View More ஞாயிறு கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனை வணங்க இதுதான் காரணமா?!

விநாயகர் உருவம் நமக்கு உணர்த்து சேதி என்னவென தெரியுமா?!

காரணமில்லாமல் காரியமில்லை… இது மனித வாழ்வுக்கு மட்டுமல்ல! இறைவனுக்கும் பொருந்தும். ஒவ்வொரு இறைவன்/வியின் தோற்றத்திற்கான காரணம் எதாவது ஒரு தீமையை அழிப்பதற்கோ அல்லது மனிதனை பக்குவப்படுத்த ஒரு கருத்தினை சொல்லவோதான் இருக்கும். அதன்படி விநாயகரின்…

View More விநாயகர் உருவம் நமக்கு உணர்த்து சேதி என்னவென தெரியுமா?!

“பிள்ளை” யார்?! பிள்ளையார்…

பல நூறு தெய்வங்கள் இருந்தாலும் வணங்க மிக எளிமையான தெய்வம் பிள்ளையார் ஆகும். சாணம், மஞ்சள், சந்தனம் என எதிலும் அவரை உருவாக்கமுடியும். அத்தனை எளிமையாய் இருப்பதாலேயே ஆற்றங்கரை, அரசமர நிழல், தெருமுனை எங்கும்…

View More “பிள்ளை” யார்?! பிள்ளையார்…

விநாயருக்கு படைக்கும் அவல், பொரி, அப்பத்தின் தத்துவம் தெரியுமா?!

விநாயகரை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், பழங்கள் வைத்து படைப்பது வழக்கம். இந்த ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கின்றது. சைவ சமய வழிபாட்டில் சரியை,…

View More விநாயருக்கு படைக்கும் அவல், பொரி, அப்பத்தின் தத்துவம் தெரியுமா?!

கேட்கும் வரத்தை அருளும் விநாயகர் சதுர்த்தி உருவானது இப்படித்தான்..

விநாயகன் என்றால் ’சிறப்பான தலைவன் எனப் பொருள் . மனித உடலும், யானை தலையும், ஐந்து கரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும்…

View More கேட்கும் வரத்தை அருளும் விநாயகர் சதுர்த்தி உருவானது இப்படித்தான்..

விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் இதுவே….

முழுமுதல் கடவுளாம் விநாயகரை வணங்கிய பிறகே எந்தவொரு செயலையும் செய்வது நமது வழக்கம்… வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என மாதந்தோறும் இரண்டு சதுர்த்தி வரும். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததால்…

View More விநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம் இதுவே….

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற ஸ்வர்ண கௌரி மூல மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

ஸ்வர்ண கௌரி என்னும் பெண் தெய்வம் பராசக்தியின் அம்சம். வெள்ளிக்கிழமையில் பெண் தெய்வங்களை வணங்குவது சிறப்பான பலனை தரும். இன்றைய வெள்ளிக்கிழமை ஸ்வர்ண கௌரியினை வனங்குவோம். ஸ்வர்ண கௌரியை வணங்கும்போது சொல்லவேண்டிய மூல மந்திரம்..…

View More நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற ஸ்வர்ண கௌரி மூல மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

தீவினைகளை நெருங்கவிடாத ஸ்ரீமதுரகாளியம்மன் 108 துதி -தினம் ஒரு மந்திரம்

தொழில், வியாபார மந்த நிலை நீங்க,. செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலக ஸ்ரீமதுரகாளியம்மனின் 108 துதிகளை சொல்லி வழிபடுங்கள். 1. ஓம் மதுர காளியே போற்றி2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி3. ஓம்…

View More தீவினைகளை நெருங்கவிடாத ஸ்ரீமதுரகாளியம்மன் 108 துதி -தினம் ஒரு மந்திரம்

மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

தினமும் முருகனை வழிபட்டு வந்தால் முன்வினை பாவம் போகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். முருகனை கிருத்திகை தினத்தில் வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தினை 27 அல்லது 108முறை சொல்லி வணங்கினால்எண்ணிய காரியங்கள் ஈடேறும். ஓம் சரவணா…

View More மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

ஆடிக்கிருத்திகையில் இப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும்.

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். கிருத்திகை நாளில் விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம்…

View More ஆடிக்கிருத்திகையில் இப்படி விரதமிருந்து முருகனை வழிபட்டால் எதிரி பயம் நீங்கும்.