பதினெட்டாம்படி கருப்புக்கு ராட்சத அரிவாள்

மதுரை அழகர் கோவிலின் காவல் தெய்வமாகவும் வேண்டிய மக்களின் குறை தீர்ப்பவராகவும் இருப்பவர் 18ம்படி கருப்பு. பேய், பிசாசு, பில்லி சூனியம் என எப்படிப்பட்ட தீய சக்திகளும் பதினெட்டாம்படி கருப்புவிடம் மண்டியிடும்.  இப்படிப்பட்ட கருப்புதான்…

View More பதினெட்டாம்படி கருப்புக்கு ராட்சத அரிவாள்

இன்றைய தினம் ஆடிப்பூரம்

ஆடி மாதம் என்றாலே விசேஷங்களுக்கு குறைவில்லை தெய்வீக மாதமாக இந்த மாதம் போற்றப்படுகிறது. அம்பாளுக்குரிய அனைத்து விசேஷங்களும் இந்த மாதத்தில் வரும் முக்கிய நாட்களில் நடைபெறுகின்றன. இதில் ஆடிப்பூரம் முக்கியமான விசேஷ தினம் ஆகும்.…

View More இன்றைய தினம் ஆடிப்பூரம்

மூலிகை சாம்பிராணி செய்முறை

வீட்டில் நிம்மதியின்மை, எப்போதும் பிரச்சினைகள் காரணமின்றி பிரச்சினைகள், தூக்கமின்மை, கணவன் மனைவி சண்டைகள் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது  சாம்பிராணி தூபம். பொருட்கள் 1. வெண்கடுகு…

View More மூலிகை சாம்பிராணி செய்முறை

பூஜை செய்து மணி அடிக்கும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

இறைவனுக்கு பூஜை செய்து மணி அடிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம். இதை கோவில்களில் மணி அடித்து பூஜை செய்யும்போதும் சொல்லலாம். வீட்டில் பூஜை செய்யும்போதும் சொல்லலாம். “ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்…

View More பூஜை செய்து மணி அடிக்கும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்

ஆடி அமாவாசை- கொரோனா தடை இருப்பதால் – முன்னோர்களை எப்படி வழிபடுவது

வருடா வருடம் உத்ராயணம், தட்சிணாயணம் காலத்தில் வரும் தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் மிக புகழ்பெற்ற அமாவாசைகளாகும். இந்த நாட்களில் முன்னோர்களை நினைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்குரிய தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து…

View More ஆடி அமாவாசை- கொரோனா தடை இருப்பதால் – முன்னோர்களை எப்படி வழிபடுவது

கரு காக்கும் கர்ப்பராட்சாம்பிகை பதிகம்

கும்பகோணம் அருகில் உள்ளது திருக்கருகாவூர்.இங்குள்ள கோவிலில் கர்ப்பராட்சாம்பிகை சன்னதி உள்ளது. இந்த கோவிலில் அம்மனை வழிபட்டு அங்கு தரும் நெய் பிரசாதத்தை சாப்பிட்டால் சீக்கிரம் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை உருவாகும் என்பது நம்பிக்கை.…

View More கரு காக்கும் கர்ப்பராட்சாம்பிகை பதிகம்

மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன்

சென்னை மயிலாப்பூரில் உள்ளது புகழ்பெற்ற முண்டககன்னியம்மன் கோவில். இந்த கோவில் மிக புகழ்பெற்ற கோவில். இதன் தல விருட்சம் ஆலமரமாகும். எல்லா சிவன் கோவில்களிலும் சிவனுக்குத்தான் ஐப்பசி பெளர்ணமியில் அன்னாபிசேகம் நடக்கும் இந்த கோவிலில்…

View More மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன்

இறைவன் சக்தி குறித்து வாரியார் ஸ்வாமி சொன்ன கதை

அன்றைய காலத்தில், திருவிழாக் காலங்களில், தெருமுனை மேடைகளில் அமர்ந்து சமயம் வளர்த்த செம்மல்… ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்’ தனது உபன்யாசத்திற்கு நடுவே உபகதைகளைக் கூறுவதும்… கேள்விகளுக்கு பதிலளிப்பதும்… மீ்ண்டும் உபன்யாசத்திற்குள் வரும் போது,…

View More இறைவன் சக்தி குறித்து வாரியார் ஸ்வாமி சொன்ன கதை

செய்யும் தொழிலில் லாபம் பெற மந்திரம்

மகாகாளிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கப்பெறலாம். மகாகாளி கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:…

View More செய்யும் தொழிலில் லாபம் பெற மந்திரம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய மனித எறும்பு தத்துவம்

ஒருமுறை கோவிலுக்குச் சென்ற ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம், எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும் கொடுக்க முடியவில்லை” என்று முறையிட்டனர். இதைக்கேட்ட பரமஹம்சர்,”இன்றைக்குக் கோவில்…

View More ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய மனித எறும்பு தத்துவம்

தெய்வ வழிபாட்டில் ஏன் 108க்கு முக்கியத்துவம்

மனிதன் ஒரு மணிநேரத்துக்கு 900 தடவை வீதம் 24 மணி நேரத்துக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறான். இதில் பகலில் 10,800 தடவையும், இரவில் 10,800 தடவையும் மூச்சு விடப்படுகிறது. ஒவ்வொரு தடவை மூச்சு…

View More தெய்வ வழிபாட்டில் ஏன் 108க்கு முக்கியத்துவம்

நல்லவை நல்கும் கிருஷ்ணரின் ஸ்லோகம்

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோகுல கிருஷ்ணா கோவிந்தா பக்த வத்ஸலா கோவிந்தா பாண்டு ரங்கா கோவிந்தா! தேவகி நந்தன கோவிந்தா தேவர்கள் ரட்சக கோவிந்தா மாதவ தேவா கோவிந்தா யாதவ…

View More நல்லவை நல்கும் கிருஷ்ணரின் ஸ்லோகம்