பைரவ வழிபாடும் விளக்கமும்

ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…

View More பைரவ வழிபாடும் விளக்கமும்

தொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட சின்னங்கள்

மேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் .. ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்… மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கடக லக்னத்துக்கு பழனி முருகன், சிம்ம லக்னத்துக்கு…

View More தொழில் செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட சின்னங்கள்

குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம். இந்த ஊரில் வருடா வருடம் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றது. இங்குள்ள முத்தாரம்மனுக்கு விதவிதமாக மாறுவேடம் அணிந்து பக்தர்கள் வருவர். இதை நேர்த்திக்கடனாக இதை செய்வர். சிலர்…

View More குலசை முத்தாரம்மன் கோவில் விழா நடத்த போராட்டம்

ஸ்நானம் செய்யும் முறைகள்

நாள் தோறும் நீராடுவது நம் அன்றாட கடமை.  நீராடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அதிகாலை நாலரை மணிக்கு மேல் 5 மணிக்குள் நீராடினால் அதை ரிஷி ஸ்னானம் என்பார்கள் இதுதான் மிகச்சிறந்தது 5மணிக்கு மேல்…

View More ஸ்நானம் செய்யும் முறைகள்

ஆடல் கலையில் வெற்றி பெற வழிபாடு

பெரும்பாலோனோருக்கு சரியான நடன திறமை இருந்தும் அதை சரி வர வெளிப்படுத்த முடியாது. அதில் ஏதாவது தடங்கல் இருந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டோர் தில்லைக்கூத்தன் என்று சொல்லக்கூடிய நடராஜரை அனுதினமும் வழிபடுவதும் சிதம்பரம் உள்ளிட்ட அவர்…

View More ஆடல் கலையில் வெற்றி பெற வழிபாடு

மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் முக்குறுனி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு வருடா வருடம் மிக பிரமாண்டமாக முக்குறுனி கொழுக்கட்டை படைப்பது வழக்கம். அதாவது 18 படி மாவில் செய்யப்படும் இந்த…

View More மதுரை விநாயகருக்கு பிரமாண்ட முக்குறுனி கொழுக்கட்டை

கேது தோஷம் நீக்கும் விநாயகர்

கேது பகவானுக்கு அதிதேவதை என்று சொல்லப்படுபவர் விநாயகர். இவருக்கு உரிய பரிகாரங்களையும் வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வந்தாலே  ஜாதக ரீதியாக கேது ரீதியாக உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. கேது பகவானுக்கு அதிதேவதை…

View More கேது தோஷம் நீக்கும் விநாயகர்

விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்

விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும். நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி…

View More விநாயகர் சதுர்த்தி- திசைமாறி காட்சியளிக்கும் விநாயகர்

மந்திரத்துக்கு எப்போது உயிர் உண்டாகும்

பொதுவாக பல பிரச்சினைகளுக்கும் பலவித துன்பங்களுக்கும் ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் நமக்கு வழங்கப்படும் அட்வைஸ் இந்த மந்திரத்தை ஜெபித்து வா அந்த மந்திரத்தை ஜெபித்து வா என்பதே. மந்திரங்களை ஜெபித்த உடன் உடனே பலன் யாருக்கும்…

View More மந்திரத்துக்கு எப்போது உயிர் உண்டாகும்

மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது தில்லைக்காளியம்மன் கோவில். தில்லை எனப்படும் சிதம்பரத்தையும் அதன் எல்லையையும் காப்பவள் தில்லைக்காளி. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்குள்ள தில்லைக்காளி உக்கிரத்துடன்…

View More மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்

ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை

கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட கோவில்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முக்கியமாக சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கோவில்களில் பெருங்கூட்டம் கூடும் என்பதால் அந்த நாட்களில் கோவில்கள்…

View More ராமேஸ்வரம் கோவில் செல்ல நீராட இன்றும் தடை

மாந்தியை கண்டு பயப்படலாமா

ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தை சில ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக கேரள ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கலில் மற்றும் ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கலிலும் சரி மேலும் காயத்திரி மந்திரங்களிலும் சரி…

View More மாந்தியை கண்டு பயப்படலாமா