திருவெம்பாவை பாடல் தினத்துக்கு ஒன்றாக ஒன்பது பெண்களை எழுப்புவதாய் பாடல்கள் அமைந்திருக்கும். இந்த தொகுப்பிற்கு திருப்பள்ளியெழுச்சி எனப்பெயர். இப்பாடல்கள் பெண்களை எழுப்புவதாய் அமைந்தாலும், நம் உடலில் இருக்கும் நவசக்திகளை எழுப்புவதே அதன் உட்பொருள். பாசம்…
View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2திருப்பாவை பாடலும் விளக்கமும் -2
ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நாம்முடைய பூவுலகம்தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில்தான் இறைவன் எண்ணற்ற திவ்யதேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார். புனிதமான…
View More திருப்பாவை பாடலும் விளக்கமும் -2திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1
மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கோவிலில் அண்ணாமலையாரை தரிசிக்கும்போது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. சிவனுக்கு தொண்டு புரிய அருளவேண்டுமென்பதே இப்பாடலின் உள்நோக்கமாகும். சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவம். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி,…
View More திருவெம்பாவை நோன்பு – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 1பீடை மாதமா மார்கழி மாதம்?!
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடகாலம் என்பது தேவர்களைப் பொறுத்தவரை ஒருநாள். அந்தவகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே! (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம்…
View More பீடை மாதமா மார்கழி மாதம்?!தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்
தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின்பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போக இந்தகாலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும்…
View More தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1
மார்கழி என்றதும் கடுங்குளிரும், அந்த குளிரிலும் போடப்படும் கோலமுமே நம்ம பிள்ளைகளுக்கு தெரியும். இன்னும் கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஓசோன் படலம் பத்தி தெரியும். ரொம்ப சில பேருக்கு மட்டுமே ஆண்டாளையும், திருப்பாவையையும் தெரியும்.…
View More திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – 1நல்ல கணவன் அமைய அருளும் மார்கழி நோன்பு
தமிழர் வாழ்வென்பது அகவாழ்வும், புறவாழ்வும் சேர்ந்தே அமைந்தது. எந்த ஒரு பண்டிகையும் தன் நலம் சார்ந்து பொதுநலமும் சேர்ந்தே காரண காரியத்தோடு அமைஞ்சது. இறை பக்தியோடு, வாழ்க்கைமுறையையும், சமூக அக்கறையையும் சார்ந்தே கொண்டாடப்படுது. விநாயகர்…
View More நல்ல கணவன் அமைய அருளும் மார்கழி நோன்புஎட்டு வகையான சொர்க்கம் உங்களுக்கு தேவையா?!
இறைவன் தனது நல்லடியார்களுக்கு தரும் வெகுமதி எதுவென்றால் “சொர்க்கம்”. இறைவன் தன் திருமறையில் அவரவர்கள் செய்த நற்காரியங்களுக்கு கூலியாக, மறைத்து வைக்கப்பட்டிருக்கும், கண்கள் குளிரக்கூடிய சன்மானத்தை எவரும் அறிந்து கொள்ள முடியாது’(திருக்குர் ஆன் 32:17)என …
View More எட்டு வகையான சொர்க்கம் உங்களுக்கு தேவையா?!இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்!
உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது தான் ஆபத்தான இதய நோய்க்கு வழிவகுக்கிறது. தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். இதற்காக பலர் தினமும் மாத்திரைகளையும் எடுத்து வருகிறார்கள். ஆனால்…
View More இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்!தீபம் தரும் பலன்கள்!
தீபத்தில் மூன்று தேவிகள் இருக்கின்றார்கள். துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் இருளை அகற்றுகின்றது. தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை போக்குகிறது. மனதில் ஏற்படும்…
View More தீபம் தரும் பலன்கள்!ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இருநாட்டு ரசிகர்களும் அதனை ஒரு போட்டியாக பார்க்காமல் போராக பார்க்கும் மனநிலை கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்…
View More ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்விநாயகர் சதுர்த்தி 2019!
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி வரும் நாள் அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இந்த விளம்பி வருடத்தில் ஆவணி மாதத்தில் வளர்பிறை அதாவது செப்டம்பர் 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று…
View More விநாயகர் சதுர்த்தி 2019!