ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

முருகனுக்கு வைகாசி நட்சத்திரம், கிருஷ்ணனுக்கு ரோகிணி, வினாயகருக்கு சதுர்த்தி , பைரவருக்கு அஷ்டமி… அந்தந்த தெய்வங்கள் அவதரித்த நாளை கணக்கில் வைத்து அவதார திருநாளை கொண்டாடுகிறோம். ஆனா, சிவனுக்கு அப்படி கொண்டாடுவதில்லை. காரணம் ஆதிஅந்தம்,…

View More ஆடல் அரசனின் ஆருத்ரா தரிசனம்

இயற்கையே கொண்டாடும் பரந்தாமன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 7

பாடல்… கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்துபேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும்…

View More இயற்கையே கொண்டாடும் பரந்தாமன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 7

வாக்கு சுத்தம் வேண்டும்.. திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -6

பாடல்: மானே நீ நென்னலை நாளை வந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய்…

View More வாக்கு சுத்தம் வேண்டும்.. திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -6

மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

முன்பெல்லாம், கல்யாண புரோக்கர்கள்,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா, அந்த வீட்டின் வாசலில் மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பார்கள்.…

View More மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6

பாடல்.. புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டுகள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சிவெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரி …

View More அரக்கிக்கும் மோட்சம் கொடுத்தவன், திருப்பாவை பாடலும் விளக்கமும் – 6

அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5

பாடல்… மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்றுஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர்…

View More அடிமுடி காணமுடியா அண்ணாமலையார்- திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -5

பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5

பாடல்: மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்…

View More பிள்ளைகளின் கடமை- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 5

போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4

பாடல்: ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்தெண்ணிக் குறையில் துயலேலோர்…

View More போட்டி எதில் வேண்டும்?!திருவெம்பாவை பாடலும் விளக்கம் -4

திருப்பாவை பாடலும், விளக்கமும் -4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட…

View More திருப்பாவை பாடலும், விளக்கமும் -4

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதேஎத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமேசித்தம் அழகியார் பாடாரோ…

View More திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3

புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி

இப்பிறவியே போதும். இனியொரு பிறவியெடுத்து அல்லல்படவேண்டாமென நினைப்பவர்கள் நாம். சொர்க்கம் சென்றால் மறுபிறவி கிடையாது. என்னதான் நல்லது செய்தாலும் பூர்வஜென்ம பலாபலன்படிதான் சொர்க்கம் கிடைக்குமென்பது விதி. அப்படி சொர்க்கம் புக நினைக்கும் சைவர்கள்  சிவராத்திரிவிரதமும்,…

View More புண்ணியம் தரும் வைகுண்ட ஏகாதசி

திருப்பாவை பாடலும், விளக்கமும் – 3

பாடல் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறி…

View More திருப்பாவை பாடலும், விளக்கமும் – 3