தமிழில் வித்தியாசமாக வந்த கமலின் பேசும் படம்

அந்த காலத்தில் அதாவது சினிமா வந்த காலத்தில் போதிய டெக்னாலஜி இல்லாத காலத்தால் மெளனப்படமாகவே படங்கள் வந்தது வரலாறு. சில காலத்திற்கு பின்புதான் சாதாரண ஒலியோடு கூடிய படங்கள் வர ஆரம்பித்தன. பின்பு வந்த…

View More தமிழில் வித்தியாசமாக வந்த கமலின் பேசும் படம்

சினிமாவை கலக்கிய முப்பெரும் பாட்டிகள்

கொல்லங்குடி கருப்பாயி இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச்சேர்ந்தவர்.நாட்டுப்புற பாடல்களில்கைதேர்ந்தவர்.நன்றாக நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில்…

View More சினிமாவை கலக்கிய முப்பெரும் பாட்டிகள்

90களில் கலர்புல் ஒளிப்பதிவில் கலக்கிய கிச்சாஸ்

ஓளிப்பதிவு என்பது சினிமாவில் மிகவும் சவாலான பணி. அந்தக்காலத்து மாருதிராவில் ஆரம்பித்து பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா மேன் நிவாஸ், பாசிலின் ஆஸ்தான கேமரா மேன் ஆனந்தக்குட்டன், பாலச்சந்தரின் ஆஸ்தான கேமரா மேன் ரகு நாத…

View More 90களில் கலர்புல் ஒளிப்பதிவில் கலக்கிய கிச்சாஸ்

சரும நோய் குணமாக இயற்கை வைத்தியம்!

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும்நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு…

View More சரும நோய் குணமாக இயற்கை வைத்தியம்!

பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5

பாடல் ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்னஅருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும்…

View More பிறவிப்பெருங்கடலை கடக்க வைக்கும் தோணி -தேவாரம் பாடலும் விளக்கமும் – 5

எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

எத்தனையோ விலை உயர்ந்ததும், புனிதமான பழங்கள் இருக்க பெரிய மனிதர்களை பார்க்க போகும்போது மரியாதை நிமித்தமா எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல காரணம் இருக்கு. அந்த காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?! எல்லா கனியும் பிஞ்சில்…

View More எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்

கரகாட்டக்காரன் வீரப்பன் -நகைச்சுவை வசனகர்த்தா ப்ளாஷ்பேக்

வீரப்பன் நகைச்சுவை வசனகர்த்தா, முரளி நடித்த கீதாஞ்சலி படத்திலிருந்து ஒரு கவுண்டமணி காமெடி , இரண்டு பேர் குதிரையில ஏறிக்கிட்டு நாங்க தூய்மையான லவ்வர்ஸ் அப்படினு சொல்வாங்க இப்போ லவ்வர்ஸ்னு சொல்லுவிங்க அப்புறம் கல்யாணம்…

View More கரகாட்டக்காரன் வீரப்பன் -நகைச்சுவை வசனகர்த்தா ப்ளாஷ்பேக்

தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்

வேத காலத்தில் ஜமதக்கனி என்னும் முனிவர் காட்டில் ஒரு ஆசிரமம் கட்டி, அங்கு தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவருடைய தவ வலிமையால் சொர்க்கலோகத்துப் பசுவான காமதேனுவை தன்னுடைய ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வந்தார்.…

View More தசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்

நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4

பாடல் கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில…

View More நேர்த்திக்கடன் -தேவாரம் பாடலும் விளக்கமும் -4

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!

பிப்ரவரி மாத பலன்கள் மேஷம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கடகத்தில் ராகு இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமழலை உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று திருமண பரிகாரம் செய்து கொள்ளலாம். இராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில்…

View More பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!

பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்”…

View More பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்

பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்

பாடல் நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி      ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்            பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.…

View More பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்