தொப்பை வயிறு, யானை முகம், அதிலும் ஒரு உடைந்த தந்தம்.. இது வினாயகப்பெருமானின் திருவுருவம். அவரது அவதார திருவுருவம் மொத்தம் 32 ஆகும். அவை என்னவென்று பார்க்கலாமா?! உத்தண்ட கணபதி உச்சிட்ட கணபதி ஊர்த்துவ…
View More விநாயகப்பெருமானின் 32 அவதார தோற்றம்.மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13
பாடல் சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடுபொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.. விளக்கம் பொங்கிவரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம்…
View More மாண்புடையவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 13வெற்றிலை பாக்கு போடுவதில் இத்தனை நன்மைகளா?!
சுப, அசுப, ஆன்மீகமென எந்த விருந்தாய் இருந்தாலும் தாம்பூலம் எனப்படும் வெற்றிலை இருக்கும். கடவுளே இல்லன்னு சொல்லும் ஆத்திவாதி வீட்டு விருந்தில்கூட தாம்பூலம் இருக்கும். இந்த வெற்றிலை, பாக்கு போடுவது அத்தனை நல்லது. வெற்றிலை,…
View More வெற்றிலை பாக்கு போடுவதில் இத்தனை நன்மைகளா?!அழகோ அழகு! பேரழகு!
நீ நடந்தால் நடையழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகுன்னு சினிமா நடிகனை பற்றி பாடக்கேட்டிருக்கோம். ஆனா, விஷ்ணுபகவானின் அவதாரங்கள் குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் எவை அழகுன்னு தெரியுமா?! அரங்கனுக்கு நடையழகு-ஸ்ரீ ரங்கநாதரின் நடையழகு சேவை. வரதனுக்கு குடையழகு- காஞ்சி…
View More அழகோ அழகு! பேரழகு!பூர்வஜென்ம தமிழ் படங்கள்- பாகம் 1
பூர்வ ஜென்மம் பற்றிய நினைவுகள் என்பது எங்கோ எப்போதோ யாருக்காவது திடீரென வரும் அபூர்வ நினைவாகும். திடீரென்று சிறுவர் சிறுமிகளுக்கு கூட அப்படியான ஞாபகம் வந்து முன் ஜென்மத்தில் இந்த இடத்தில் இருந்தேன் என…
View More பூர்வஜென்ம தமிழ் படங்கள்- பாகம் 1பொய்யான நெய்தீபம்
நெய்தீபம்ன்னு சொல்லி கோவில்களில் விற்கப்படும் தீபங்களில் உண்மையிலேயே நெய்யினால் ஆனதில்லை. 100ம்.லி 60க்கு விற்கும் நெய், 10ரூபாய்க்கு 3 நெய்தீபம் எப்படி கொடுக்க முடியும்ன்னு என்னிக்காவது நாம் யோசித்திருப்போமா?! பசுநெய்யினால் தீபம் ஏற்றும்போது,…
View More பொய்யான நெய்தீபம்பத்துவித பலன்களை தரும் நெல்லிக்காய்
நெல்லிக்காய்ன்னு சொன்னாலும் கனி வகையை சார்ந்ததுதான். இந்த நெல்லிக்காயில் பல மருத்துவப்பயன்கள் இருக்கின்றது. இதில் நார்சத்து, விட்டமின்கள், கரோடின், சோடியம், இரும்புசத்து மற்றும் புரோட்டீன்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் குவிந்துள்ளது, இந்த அற்புதம் நிறைந்த…
View More பத்துவித பலன்களை தரும் நெல்லிக்காய்ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!
இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என பஞ்சபூதத்தினால் ஆனது. ஆதிக்கடவுளான சிவனுக்கும் பஞ்சபுத தலங்கள் இருக்கு. நிலம்- ஏகாம்பரேஸ்வரர் கோவில், – காஞ்சிபுரம், நீர் – திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்-…
View More ஒரேநாளில் பஞ்சபூத தலங்களை தரிசிக்கனுமா?! அப்ப சென்னைக்கு வாங்க!தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12
பாடல் செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. விளக்கம்.. செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின்…
View More தேவர்களும் தொழுபவன், – தேவாரப்பாடலும், விளக்கமும் -12சுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…
தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டால் எல்லா சுண்டலுக்கும் சேர்க்கலாம். சுண்டல் சீக்கிரம் கெட்டுப் போகாது, சுவையும் பிரமாதமாக இருக்கும். குருமா…
View More சுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…அமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்?!
பித்ருக்காளான நீர்த்தார் கடன், அமாவாசை தினத்தில் படையலிட்டு வணங்கியபின் காக்கைகளுக்கு உணவு வைப்பது ரொம்ப முக்கியம்ன்னு சாஸ்திரம் சொல்லுது. இப்படி உணவிடுவதன்மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள்…
View More அமாவாசை தினத்தில்காகத்துக்கு சோறு வைப்பது ஏன்?!இளையராஜா இசை- கமலுக்கு சிறப்பா? ரஜினிக்கு சிறப்பா?
இசைஞானி இளையராஜா இசையில் கமலும், ரஜினியும் 80களில் நடிக்காத படங்களே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரஜினியிடம் பிடித்த பாடல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதில் முரட்டுக்காளை, காதலின் தீபம் ஒன்று, போன்ற பாடல்கள் பற்றி…
View More இளையராஜா இசை- கமலுக்கு சிறப்பா? ரஜினிக்கு சிறப்பா?