பெண்களின் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?!

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு நன்மையை கொடுக்கும். சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. வீட்டிற்கு…

View More பெண்களின் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?!

வடிவேலுவும் பாடல்களும்

தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடி செய்து புகழ்பெற்றவர் வடிவேலு. இவர் திரையில் வந்தாலே கீழே விழுந்து புரண்டு உருண்டு சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்பவர். மதுரைக்காரர் ஆன வடிவேலு எம்.ஜி.ஆர், சிவாஜி, காலத்து படங்களை…

View More வடிவேலுவும் பாடல்களும்

இயற்கையையும் நேசிப்பவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 15

பாடல் பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயனபுள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே . விளக்கம் நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத்…

View More இயற்கையையும் நேசிப்பவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 15

கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!

எல்லாமே இறைவனால்தான் தரப்படுகிறது. அப்படியிருக்க, அவன் தந்த பொருளை திருப்பி தருவதுப்போல ஏன் உண்டியலில் பணம் போடவேண்டும்? ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டும்போது, அது சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்,, அடம் பிடித்தும், அழுதுக்கொண்டும் சாப்பிடுகிறது.…

View More கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!

விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!

விதிவசத்தால் கணவனை இழந்த தாய், தன்னுடைய பிள்ளைகளின் சுபநிகழ்ச்சிகளில் பெற்றோர் செய்யவேண்டிய சடங்கை செய்யாம ஒதுங்கி நிற்பதை பார்த்திருக்கோம். அப்படி விதவை தாய் ஒதுங்கி நிற்கலாமா?! கூடாது. குடியிருந்த கோயில்ன்னு தாயைத்தான் சொல்றோம். மாதா,…

View More விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!

எடுத்த காரியங்களில்லாம் வெற்றி தரும் வினாயகர் துதி

முழுமுதற்கடவுளாம் வினாயகனை நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட இந்த 108 கணேச போற்றி மந்திரங்களை வாரத்தின் எல்லா நாளிலும் ஜெபித்து வழிபடலாம். சிறப்பான இப்போற்றி மந்திரங்களை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்தபின்பு விநாயகரின் படத்திற்கு…

View More எடுத்த காரியங்களில்லாம் வெற்றி தரும் வினாயகர் துதி

சுலபமாய் சமைக்க – சமையல் குறிப்புகள்

சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.சாதம்…

View More சுலபமாய் சமைக்க – சமையல் குறிப்புகள்

மன்மதனை வென்றவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 14

பாடல்: சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே . விளக்கம் பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால்…

View More மன்மதனை வென்றவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 14

செவ்வாழை பழத்தின் அருமை தெரியுமா?!

செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களைவிட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க ஆசைப்படுறவங்க, தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால், பசி நீண்ட…

View More செவ்வாழை பழத்தின் அருமை தெரியுமா?!

சீதையும், ராமனும் செய்த தவறு

அசோகவனத்தில் சீதையின் அவலநிலை கண்ட அனுமன், “தாயே! தங்களை கொடுமைப்படுத்தும் அரக்கியரை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவுசெய்து தாங்கள் இதற்கு உத்தரவு கொடுங்கள்..! என்றார். ஆனால் சீதையோ சற்றும் சினமின்றி அனுமா! உன்…

View More சீதையும், ராமனும் செய்த தவறு

சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்

மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல.  மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள். எந்த லட்சுமி என்ன தருவாள் என பார்க்கலாமா?! ஆதி லட்சுமி: இவளுக்கு ‘ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும்…

View More சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்

முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!

கும்பகோணத்தில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை… திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம். கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில்…

View More முன் ஜென்ம பாவம் போக, கும்பகோணத்துக்குதான் போகனும்!!