புண்ணியம் சேர்க்கும் பீஷ்மாஷ்டமி

தான் விரும்பும் நேரத்தில் மரணத்தை தேடிக்கொள்ளும் வரத்தை வாங்கியிருந்த பீஷ்மரின் உடல் குருஷேத்திர போரில் அர்ஜுனன் விட்ட அம்புமழையால் துளைக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி உத்ராயணம் காலம் முடிய காத்திருந்தார். உத்ராயணம் காலம் முடிந்தும் உயிர்பிரியாததால்…

View More புண்ணியம் சேர்க்கும் பீஷ்மாஷ்டமி

ரஜினியின் வெளியாகாத படம் ஜில்லா கலெக்டர்!

இயக்குனர் ஆர். வி உதயக்குமார் உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். 90களில் பிஸியான இயக்குநரான இவர், உறுதிமொழி, கிழக்கு வாசல் என பல படங்களை இயக்கினார். இதில் கிழக்கு வாசல் நல்லதொரு…

View More ரஜினியின் வெளியாகாத படம் ஜில்லா கலெக்டர்!

நாகலிங்க பூவால் சிவனை அர்ச்சிக்க வேண்டுமா?! அப்ப இதுலாம் செய்ங்க!

சிவன் கோவில்களில் நாகலிங்கபூவை பூஜைக்கு பயன்படுத்துவதை பார்த்திருப்பீங்க. ஒற்றை நாகலிங்கப்பூ ஆயிரம் சிவனுக்கு ஈடானது. நாகலிங்க பூவின் அருமைகளை தெரிந்துக்கொள்வோமா?! நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றது.…

View More நாகலிங்க பூவால் சிவனை அர்ச்சிக்க வேண்டுமா?! அப்ப இதுலாம் செய்ங்க!

பழிச்சொல்லையும் ஏற்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் 19

பாடல் வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே . விளக்கம்… வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின்…

View More பழிச்சொல்லையும் ஏற்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் 19

ரூ. 55,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த தொழிற்சாலை உதவியாளர், துணை மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 11 காலியிடங்களுக்கு…

View More ரூ. 55,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

லெமன் டீயால் முகம் கழுவிப்பாருங்கள்! வித்தியாசத்தை உணருங்கள்!

லெமன் டீ குடிப்பதால் முகப்பருக்கள் நெருங்காது.  டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும். முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச் செய்யும்.  முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கச் செய்யும். முகத்தில்…

View More லெமன் டீயால் முகம் கழுவிப்பாருங்கள்! வித்தியாசத்தை உணருங்கள்!

ரத சப்தமி விரதம் இருக்கும் முறை

தை மாதத்தில் சூரிய சந்திர வழிபாடு எனப்படும் ரதசப்தமி தைமாதத்தில் கொண்டாடப்படுது. . அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன்,  வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது ரத சப்தமியன்று(12/2/2019) தலையில் ஒன்று,…

View More ரத சப்தமி விரதம் இருக்கும் முறை

பாதாம் பருப்பை எப்படி சாப்பிடனும் தெரியுமா?!

எல்லாருக்குமே பாதாம் பருப்பு சாப்பிட பிடிக்கும். இந்த பாதமில் வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பாதாமை பச்சையாக சாப்பிடுவதைவிட இரவில் படுக்கும்முன்…

View More பாதாம் பருப்பை எப்படி சாப்பிடனும் தெரியுமா?!

கும்பம் வைத்தலின் ரகசியம்

திருமணம், கிரகப்பிரவேஷம், கும்பாபிஷேகம், கணபதி ஹோமம் மாதிரியான சுபநிகழ்ச்சிகளில் கும்பம் வைப்பதை பார்த்திருப்போம். அப்படி கும்பம் வைப்பது இறைவனையே அங்கு முன்னிறுத்துவதாய் அர்த்தம். கும்பத்தின் ஒவ்வொரு பாகமும் உடல் பாகத்தை குறிப்பதாகும். கும்பத்தின் மேல்…

View More கும்பம் வைத்தலின் ரகசியம்

பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு

நினைத்த நேரத்தில் உயிர்விடும் அரிய வரத்தினை பெற்ற பீஷ்மர், குருஷேத்திர போரில் அர்ஜூனனின் அம்புமழையில் வீழ்த்தப்பட்ட போதிலும் போரின் முடிவு காணாமல் உயிர் துறக்க மனமில்லாமல் உயிரை கையில் பிடித்தபடி அம்புப்படுக்கையில் கிடந்தார். மகாபாரதப்…

View More பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடு

மூவரில் உயர்ந்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 18

பாடல் வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே . விளக்கம் மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள்…

View More மூவரில் உயர்ந்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் – 18

ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி

ஒருநாள் காஷ்யபர் என்னும் ரிஷியின் மனைவி அதிதி நிறைமாதகர்ப்பிணியாய் இருந்தாள். ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டு, கதவை திறந்து பார்த்தாள். அங்கு ஒரு பிராமணன் நின்றிருந்தார்.…

View More ஏழு ஜென்ம பாவம் போக்கும் ரத சப்தமி