எம்.ஜி. ஆருடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் எம்.என் நம்பியார். மிக கொடூரமான வில்லனாக படத்தில் நடித்த இவரை ஒரு தலைமுறையின் அப்பாவி ரசிகர்கள் உண்மையான வில்லனாகவே பார்த்தனர். வி சேகர் இயக்கிய நீங்களும்…
View More நடிகர் மற்றும் ஆன்மிகவாதி நம்பியார் அவர்களின் 100வது பிறந்த நாள் விழாமனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!
எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை.. எல்லாமே ‘தன்’செயலால்தான் நடக்கின்றது. பிதாகரஸ் விதிப்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான எதிரிவினை கண்டிப்பா நடக்கும். வைரம்கூட பட்டை தீட்ட தீட்டதான் ஜொலிக்கும். அதுமாதிரிதான் மனிதனும், தனது தீய…
View More மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்
50 ஆண்டுகளாக ஒரு நடிகர் இவ்வளவு படங்களில் நடித்தது ஆச்சரியமான விசயமே 60களில் ஆரம்பித்து இன்று வரை பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்தவர் டைப்பிஸ்ட் கோபு. 50…
View More பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்மலையாள இயக்குனர்களின் சார்லி சென்டிமென்ட்-பிறந்த நாள் பதிவு
இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்லி. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சார்லி காமெடியில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவர். இவர் ஒரு சிறந்த புத்தக பிரியர் நன்கு…
View More மலையாள இயக்குனர்களின் சார்லி சென்டிமென்ட்-பிறந்த நாள் பதிவுஅங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்
மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி எங்கும் பரவி புகழ் விளங்கிக் கொண்டிருந்த நேரம் அது. போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த 14–ம் நூற்றாண்டிலேயே அன்னை அங்காளியின் அருளுக்கும் அன்புக்கும் ஆளான நான்கு பக்தர்கள், மைசூரில்…
View More அங்காளபரமேஸ்வரி ஆலயம் – கொமரப்பாளையம்மயான கொள்ளை உருவான கதை
தாட்சாயணி அவதாரத்தில் தட்சனின் மகளாய் அவதரித்து, தந்தயின் சொல்பேச்சை மீறி சிவனை கைப்பிடித்ததால் கடுன்கோபத்துக்கு ஆளானாள். தான் நடத்தும் மகா யாகத்துக்கு சிவனுக்கு முறையாய் அழைப்பு அனுப்பாமலும், சிவனுக்குரிய அவிர்பாகத்தையும் தராததால் தந்தையை கண்டிக்க…
View More மயான கொள்ளை உருவான கதைமயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதை
அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல்ன்னு அர்த்தம். இணைதலை ரெண்டு வகையாய் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்னும் அரக்கன் சிவபெருமானை நோக்கி கடுந்தவமிருந்து ஏழு பிறவி எடுத்த பெண்ணொருத்தியால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாதெனவும்,…
View More மயானக்கொள்ளையின் நாயகி அங்காளபரமேஸ்வரியின் கதைதீய சக்திகளை வெற்றிக்கொள்ளும் மயானக்கொள்ளை விழா
பொங்கல், தீபாவளி, சிவராத்திரி.. என அனைத்து பண்டிகைகளும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும். ஆனா, மாசி மாத அமாவாசையன்று கொண்டாடப்படும் பண்டிகையானது மயான கொள்ளை ஆகும். இது தீய சக்திகளை விரட்டியடிக்கும் காட்டேரி, முனி, பெரியண்ணன்,…
View More தீய சக்திகளை வெற்றிக்கொள்ளும் மயானக்கொள்ளை விழா5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு?!
சிவ அம்சம்ன்னு சொல்லப்படும் ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதேநேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ரன் என்பது சிவபெருமானை ஆதி வடிவமாகும். அவரின்…
View More 5முக ருத்ராட்சத்தில் என்னதான் இருக்கு?!சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்
ஒரு கடவுள் சுடுகாட்டு சாம்பலை பூசி இருப்பாரா?! பாம்பு அணிகலனாய், உடுக்கையினை கையில் கொண்டு, புலித்தோல் ஆடையாய் யாராவது சிவனை தவிர யாராவது காட்சியளிப்பார்களா?!’ சிவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது அவரின்…
View More சிவபெருமான் தோற்றத்தின் தத்துவம்சிவ வழிபாட்டில் வில்வ இலை ஏன் இடம்பெறுகிறது?!
சிவ வழிபாட்டில் வில்வ இலை முக்கியமானது. வில்வ இலைகளால் அர்ச்சிக்கப்படும்போது சிவன் மனம் மகிழ்கிறார். மற்ற எல்லா இலைகளைவிட வில்வ இலைக்கு எப்படி வந்தது இந்த மகத்துவம்ன்னு தெரிந்துக்கொள்ளலாமா?! வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.…
View More சிவ வழிபாட்டில் வில்வ இலை ஏன் இடம்பெறுகிறது?!அரவிந்த் சாமியின் வித்தியாசமான நடிப்பு
தளபதி படம் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி பின்பு மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் அனைவரும் தெரியுமளவு பிரபலமானார். இவர் நடித்திருப்பது பெரும்பாலும் காஸ்ட்லி கேரக்டர்கள்தான். சில வருடங்கள் எந்த படமும் நடிக்காமல் இருந்து ஜெயம்…
View More அரவிந்த் சாமியின் வித்தியாசமான நடிப்பு