சப்த கன்னியர் கதை தெரியுமா?!

பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்று அழைக்கப்படும் ஏழு தேவியரே சப்த கன்னியர் என அழைக்கப்படுவர். சப்த என்றால் ஏழு என்று பொருள். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும்…

View More சப்த கன்னியர் கதை தெரியுமா?!

ஏன் கோவில் கோபுரத்தைவிட உயரமான கட்டிடம் இருக்கக்கூடாது?!

முன்பெல்லாம் கோவில் கோபுரத்தைவிட அந்த ஊரில் எந்த உயர்ந்த கட்டிடங்களும் இருக்கக்கூடாதென்பது நியதி. இதுக்கு அரண்மனைகளும், கோட்டை, கொத்தளங்களும் பொருந்தும். அப்படி சொல்ல என்ன காரணம் என தெரிந்துக்கொள்ளலாமா?! கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி…

View More ஏன் கோவில் கோபுரத்தைவிட உயரமான கட்டிடம் இருக்கக்கூடாது?!

உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்

பாடல் .. மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்திஇறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்.. ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன்…

View More உள்ளம் கவர் கள்வன் -தேவாரப்பாடலும் விளக்கமும்

வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!

வினிகரின் பயன்பாட்டினை முன்பொரு பதிவில் பார்த்திருக்கோம். இன்னிக்கு இன்னும் சில பயன்பாட்டினை பார்க்கலாம். குழந்தைகளின் வெள்ளை யூனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்குமுன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து…

View More வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!

நவபாஷாணத்தின் ரகசியம்

நவபாஷாணம் என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் வருவது பழனி முருகன் சிலையும், அதை உருவாக்கிய போகர்ன்ற சித்தரையும்தான். நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது…

View More நவபாஷாணத்தின் ரகசியம்

நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று சிறப்பு பதிவு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூரை சேர்ந்தவர் செந்தில். சிறு வயதிலேயே சென்னைக்கு சென்ற செந்தில் சினிமாவில் நடிக்க தீவிர முயற்சி செய்தார். சின்ன சின்ன நாடகங்களிலும் நடித்துள்ள செந்திலுக்கு முதல் படமே மலையாள…

View More நடிகர் செந்திலின் பிறந்த நாள் இன்று சிறப்பு பதிவு

எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடனும்?!

தலைப்பை பார்க்கும்போதே என்னம்மா இதெல்லாம் ஒரு பதிவாம்மா?! என்னம்மா! நீங்க இப்படி பண்றீங்களேம்மான்னு அலுத்துக்க தோணும். நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்றுதான். ஆனா, சத்தான, சமச்சீரான உணவும் சாப்பிடுகிறோமா என்றால் இல்லை என்ற…

View More எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகளை சாப்பிடனும்?!

எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அல்ல லென்செயும் அருவினை யென்செயும்தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. விளக்கம் எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ?…

View More எத்தீவினையும் அண்டாது – தேவாரப்பாடலும், விளக்கமும்

முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!

முருகனை கும்பிடும்போதெல்ல்லாம் முருகனுக்கு இட, வலது பக்கம் இருப்பது யாரென்ற பலருக்கு குழப்பம் வரும் அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த பதிவு. வள்ளி முருகனுக்கு வலது பக்கமும், தெய்வானை முருகனுக்கு இடது பக்கமும் இருப்பாங்க.…

View More முருகனுக்கு எந்த பக்கம் வள்ளி தெய்வானை இருக்கின்றார்கள்ன்னு தெரியுமா?!

தல விருட்சத்தினை சுற்றினால் கிடைக்கும் பலன்

அறிவுரையாய் சொன்னால் நம் மக்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் என எண்ணி எல்லாவற்றிற்கும் ஆன்மீக காரணத்தை புகுத்தினர் நமது முன்னோர்கள். ஒவ்வொரு கோவிலுக்குமென ஒரு தல விருட்சம் உண்டு. அது புளியமரம், அரசமரம், வேம்பு, வன்னி,…

View More தல விருட்சத்தினை சுற்றினால் கிடைக்கும் பலன்

திருநீறு உருவான கதை

மந்திரம் ஆவது நீறு… வானவர் மேலது நீறு…  சுந்தரம் ஆவது நீறு… துதிக்கப் படுவது நீறு… வேதத்தில் உள்ளது நீறு…. வெந்துயர் தீர்ப்பது நீறு ….காண இனியது நீறு…. கவினைத் தருவது நீறு ….தேசம்…

View More திருநீறு உருவான கதை

வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஸ்ஸூவ: தத் சவிதுர்வரேண்யம்: பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோ யோ ந: ப்ரசோதயாத்|.  எந்த பூஜை, விரதம், வழிபாடென்றாலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்காமல் முழுமை பெறாது. இந்த காயத்ரி மந்திரத்தை…

View More வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்