பார்வை குறைப்பாட்டை தீர்க்கும் கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின்களும், பீட்டா கரோட்டினும் அதிகளவில் இருக்கின்றது. கேரட் கண்பார்வைக்கு நல்லது என எல்லாருக்கும் தெரியும். கேரட்டின் ஆழ்ந்த ஆரஞ்ச் நிறம் தரும் பீட்டா கரோட்டின் உடலுக்கு அதிகளவு நன்மை தரும். உடல் எடையை…

View More பார்வை குறைப்பாட்டை தீர்க்கும் கேரட் ஜூஸ்

கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!

கோவில் மணியை போவோர் வருவோரெல்லாம் அடிக்கக்கூடாது. கோவில் மணியின் ஒவ்வொரு ஓசைக்கும் அர்த்தமுண்டு. கோவில் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப்படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால்…

View More கோவில் மணி ஓசையின் அர்த்தமென்ன?!

தசரத மகாராஜாவின் புத்திர ரகசியம் தெரியுமா?!

தசரதனுக்கு தன் குலம் விளங்க ஒரு வாரிசு இல்லையே என மனக்கவலை உண்டு. பல தெய்வங்களையும் வணங்கி, பல யாகங்களையும் ஒரு பிள்ளையை வேண்டி செய்தார். அதன் பலனாய் அவருக்கு ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள்…

View More தசரத மகாராஜாவின் புத்திர ரகசியம் தெரியுமா?!

30 வருட ராஜாதிராஜா வெற்றிக்கதை

ரஜினி நடித்து வெளிவந்த ராஜாதிராஜா திரைப்படம் மாமா உன் பொண்ண கொடு, வா வா மஞ்சள் மலரே, மீனம்மா மீனம்மா உள்ளிட்ட பாடல்களாலும் சிறப்பான மாஸ் ஆன திரைக்கதையாலும் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.…

View More 30 வருட ராஜாதிராஜா வெற்றிக்கதை

பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானைஅருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்றபெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்பேசாத நாளெல்லாம் பிறவா…

View More பயனற்ற நாள் எது?! தேவாரப்பாடலும், விளக்கமும்

குளுகுளு ஜிலுஜிலு ரஸாலா எனப்படும் லஸ்ஸி

தயிரில் சில பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானத்துக்கு ‘லஸ்ஸி’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் இதற்கு  ‘ரஸாலா’ என்று பெயர். மகாபாரத காலத்திலேயே இது பயன்படுத்தப்பட்டதாக பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. கண்ணன், பீமனுக்கு…

View More குளுகுளு ஜிலுஜிலு ரஸாலா எனப்படும் லஸ்ஸி

மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் சைவம், வைணவம், சமணம் என்ற மூன்று சமயப்பிரிவுகளுக்குள்ளே பலமான போட்டி நிலவியது. ஒரு காலக்கட்டத்தில் வைணவம் பின்தங்கிவிட,  சைவமும், சமணமும் சரிக்கு சமமாய் மல்லுக்கட்டி நின்றது. கூடவே புத்த…

View More மனிதன் சொல்ல தெய்வம் எழுதிய திருவாசகம்

விகாரி வருடம்- மோசமான தாக்கங்களை ஏற்படுத்துமா

வரும் ஏப்ரல் 14ல் சித்திரை புத்தாண்டு பிறக்க இருக்கிறது. விளம்பி வருடம் முடிந்து புதிய வருடம் விகாரி பிறக்க இருக்கிறது. இந்த விகாரி வருடம் அதாவது விகாரம் என்ற வார்த்தை பொருள் படுவதால் விகாரி…

View More விகாரி வருடம்- மோசமான தாக்கங்களை ஏற்படுத்துமா

மோகனை பிரபலபடுத்திய மகேந்திரன் படம்

நடிகர் மோகனை அறியாதோர் சினிமாவில் இல்லை. எண்பதுகளில் பல திரைப்படங்களில் நடித்து வெள்ளிக்கிழமை தோறும் வந்த படங்களை எல்லாம் வெள்ளிவிழா படங்களாக மாற்றியவர் மோகன். பெங்களூருவை பூர்விகமாக கொண்ட மோகனுக்கு கன்னடத்தில் நடித்த கோகிலா…

View More மோகனை பிரபலபடுத்திய மகேந்திரன் படம்

வீட்டில் ஈ தொல்லையா?!

கோடைக்காலம் வந்தாலே நுங்கு, பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம் என புழங்கும். இதன் வாசனைக்கும், நிறத்துக்கும் மயங்கி ஈக்கள் வீட்டுக்குள் வர ஆரம்பிக்கும். கூடவே எறும்பும் வரும். ஈ, எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை…

View More வீட்டில் ஈ தொல்லையா?!

காலமானார் இயக்குனர் மகேந்திரன் -ஒரு சகாப்தம்

தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சரித்திரம் இயக்குனர் மகேந்திரன். அவரின் படங்கள் காவியமா ஓவியமா என்று கேட்டால் காவியமான ஓவியம் என்று சொல்லலாம். ஆம் அவரின் படங்கள் ஒவ்வொன்றும் எளியவர்களின் வாழ்க்கை முறையை இனிமையான முறையில்…

View More காலமானார் இயக்குனர் மகேந்திரன் -ஒரு சகாப்தம்

உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…

View More உமையொரு பாகன் – தேவாரப்பாடலும், விளக்கமும்