சூர்யாவி 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாராகி வந்துள்ள படம் உறியடி 2. 2016ல் வந்த உறியடி படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான விஜய்குமார் நடிப்பில் இயக்கத்தில் இப்படம் வெளிவந்திருக்கிறது. சுதாகர், விஸ்மயா, சங்கர்தாஸ் மற்றும் பலர்…
View More உறியடி 2 எப்படி உள்ளதுஅருள்புரிபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல் கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானைஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றேமற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொழுதும் வணங்கி…
View More அருள்புரிபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்..தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்
நமது அண்டை மாநிலமான ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்திலிருக்கும் காணிப்பாக்கம் என்ற ஊரில் ஸ்ரீவரசித்தி விநாயகர் என்ற பெயர் கொண்டு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விநாயகர் என்றாலே சிறிய கண்கள், பெரிய காது, தொந்தி, தந்தம்…
View More தினமும் வளரும் காணிப்பாக்கம் வரசித்தி வினாயகர்இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!
தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள்வரை அனைத்து பருவநிலைகளையும் உள்ளடக்கியது .மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதத் தன்மைகளை தன்னுள்ளே…
View More இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன்?!27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்
Processed with VSCOcam முன்வினை பயனாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறினாலும் பலவகையில் அல்லல்படும் மானிடர்கள் தங்களது பிரச்சனைகளை தீர பல வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் அவரவர் பிறந்த நட்சத்திரத்துண்டான காயத்ரி மந்திரத்தினை…
View More 27 நட்சத்திரக்காரர்களுக்கான காயத்ரி மந்திரம்வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்
பாடல் அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து…
View More வேதத்தின் பொருளானவன் – தேவாரப்பாடலும் விளக்கமும்வாழைப்பழம் பிடிக்காதா?! அப்ப, இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.
சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்காது. வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் இருப்பதால் வாழைப்பழம் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்க வாழைப்பழம் சாலட் செய்து தரலாம். இப்போது அந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த…
View More வாழைப்பழம் பிடிக்காதா?! அப்ப, இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதை
நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில் சிலர். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்தி இரண்டு நாயன்மார்களைப்பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன்…
View More யார் இந்த நாயன்மார்கள்?! – நாயன்மார்களின் கதைஜோதிட சென்டிமெண்டில் நம்பிக்கை கொண்ட டி.ஆர்
டி.ஆர் இவர் பேசினாலே மாஸ்தான். சாதாரண விஷயத்தை கூட மிக விரிவாக அடுக்கு மொழியில் பேசும் அந்தக்காலத்திலேயே எம்.ஏ படித்த நபர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த டி.ஆர் ஜோதிடப்பற்று கொண்டவர். நியூமராலஜி எனும்…
View More ஜோதிட சென்டிமெண்டில் நம்பிக்கை கொண்ட டி.ஆர்கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!
மலைமீது இருக்கும் இறைவனை வணங்க ஏறும்போதும் இறங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில்…
View More கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!பிள்ளைப்பேறு கிடைக்க எளிய பரிகாரம்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ளது ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில். பிள்ளைப்பேறு வேண்டி தசரத மஹாராஜா இங்குள்ள ஜெகநாதபெருமாளை வழிபட்டதால் இராமன் பிறந்ததாக ஐதீகம். அதனால் இந்த ஷேத்திரம் இராமருக்கு முந்தைய ஷேத்திரம் எனவும்…
View More பிள்ளைப்பேறு கிடைக்க எளிய பரிகாரம்தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே விளக்கம்.. இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி உலகெலாம் படைத்துக்…
View More தெய்வத்திருவடி- தேவாரப்பாடலும், விளக்கமும்