விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில்ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.   விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல்…

View More விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாய் இருப்பதால் அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  தங்கள் வீட்டை சுத்தப்படுத்தி மாவிலை தோரணம் கட்டி, காவி வரைந்து பூஜைஅறையில்…

View More தமிழ் புத்தாண்டை எப்படி வரவேற்கனும்?!

தமிழ் புத்தாண்டு உருவாக இதுவா காரணம்?!

 நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்வார்கள்.  ஆனா இங்கு நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருடங்களை கொடுத்து இருக்கு. பிரம்மதேவனுக்கும், நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும்…

View More தமிழ் புத்தாண்டு உருவாக இதுவா காரணம்?!

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி…

View More பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

பாடிய வரியை திரும்ப திரும்ப பாடி அதிசயிக்க வைத்த தெய்வீக பாடகர்.

பித்துக்குளி முருகதாஸ் இறையருள் பாடகர் இவர். கடந்த 2015ம் ஆண்டு முருகனுக்கு உகந்த கந்த சஷ்டியன்று இறைவனடி சேர்ந்தவர் இவர். எண்ணற்ற இசைக்கருவிகளை இசைத்து பலர் பாடினாலும் இவருக்கு வெறும் ஆர்மோனியம் மட்டுமே பிரதானமாக…

View More பாடிய வரியை திரும்ப திரும்ப பாடி அதிசயிக்க வைத்த தெய்வீக பாடகர்.

அண்ணாமலையான் – தேவாரப்பாடலும் விளக்கமும்

பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…

View More அண்ணாமலையான் – தேவாரப்பாடலும் விளக்கமும்

பாரம்பரிய தயிர் வடை

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 1 கப்பச்சை மிளகாய் – 2இஞ்சி – ஒரு சிறு துண்டுதேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்உப்பு – ருசிக்கேற்றவாறுஎண்ணெய் தயிர் – 2 கப் அலங்கரிக்க : கொத்துமல்லி…

View More பாரம்பரிய தயிர் வடை

லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..

என்னதான் பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. அப்பேற்பட்டவர்கள் கீழ்க்காணும் லட்சுமி தேவி மூல மந்திரத்தினை, தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவி உருவ படத்துக்குமுன் வாழை இலையை விரித்து ஐந்து…

View More லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..

வாட்ச்மேன் எப்படி உள்ளது

ஜி. வி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வாட்ச்மேன். இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்கி இருக்கிறார். அவரின் மற்ற படங்கள் போல் அல்லாமல் மிக சுருக்கமாக சின்னபடமாக இது இருக்கிறது என…

View More வாட்ச்மேன் எப்படி உள்ளது

கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதை

’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை’ என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார். இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். வணிகத்தில் நல்வழியில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை…

View More கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதை

துணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்    அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்…

View More துணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

முதுமை தோற்றத்தினை தள்ளி போடனுமா?!

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய் போலவே நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் இடலை எண்ணெய் எனப்படும் ஆலிவ் ஆயில் பல நன்மைகள் செய்யக்கூடியது. இது ஐயோரோப்பாவில் இருக்கும் இடலை(ஆலிவ்) எனப்படும் மரத்து…

View More முதுமை தோற்றத்தினை தள்ளி போடனுமா?!