சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?!

இந்துக்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கு எதாவது ஆன்மீக நிகழ்வுகள் இருக்கும். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சித்ரா பௌர்ணமி எனப்பெயர். “திருச்சி நெடுங்குளம் நெடுங்கலாத சுவாமி கோயில் கல்வெட்டில் சித்ரா…

View More சித்ரா பௌர்ணமிக்கு இத்தனை சிறப்புகளா?!

வெள்ளைப்பூக்கள் எப்படி உள்ளது படம்

விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ள படம் வெள்ளைப்பூக்கள்.அமெரிக்காவை சேர்ந்த விவேக்கின் நெருங்கிய நண்பர்கள் தயாரித்துள்ள இப்படம் துப்பறியும் படமாகும். அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு ஓய்வுக்கு செல்கிறார் ஓய்வு பெற்ற…

View More வெள்ளைப்பூக்கள் எப்படி உள்ளது படம்

இன்று சீயான் விக்ரமின் பிறந்த நாள்

இயக்குனர் ஸ்ரீதரால் பட்டை தீட்டப்பட்டு தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் விக்ரம். என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானாலும், தந்து விட்டேன் என்ற இயக்குனர் ஸ்ரீதர் படம் இவரை ஓரளவு பேச வைத்தது.…

View More இன்று சீயான் விக்ரமின் பிறந்த நாள்

பித்தா! பிறைச்சூடி – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி  அல்லேனென லாமே விளக்கம்.. பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய,…

View More பித்தா! பிறைச்சூடி – தேவாரப்பாடலும், விளக்கமும்

இரும்பு சத்து குறைப்பாடா?! அப்ப இந்த ஜூஸ் குடிங்க!!

மாதுளையில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றது என்பது தெரியும். இந்த கோடையில் வெள்ளரி, சப்போட்டா, கிர்ணிப்பழம், மாதுளை.. என கோடையை சமாளிக்கவென இயற்கை நமக்கு கொடுத்திருக்கு. முள்ளை முள்ளால்தான் எடுக்கனும் என்ற வாக்குக்கு ஏற்ப இந்த…

View More இரும்பு சத்து குறைப்பாடா?! அப்ப இந்த ஜூஸ் குடிங்க!!

ஞான ஒளி -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்    கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால்…

View More ஞான ஒளி -தேவாரப்பாடலும், விளக்கமும்

எலுமிச்சையில் இப்படி ஒரு ஜூசா?!

தேவையான பொருட்கள் எலுமிச்சம் பழம் – 1 (பெரியது)தண்ணீர் – 1 கப்பால் – 1/4 கப்சீனி – 5 டேபிள் ஸ்பூண்வனிலா எஸ்ஸென்ஸ் – 1/2 டீஸ்பூண்ஐஸ் தண்ணீர் – 1 கப்…

View More எலுமிச்சையில் இப்படி ஒரு ஜூசா?!

புத்தாண்டில் இதை சாமிக்கு நைவேத்தியம் செய்யலாமே!!

சர்க்கரை பொங்கல் என்ற இனிப்போடு தெய்வத்தினை தொழுது புத்தாண்டை வரவேற்பது வழக்கம். சர்க்கரை பொங்கல் செய்முறையினை பார்க்கலாம் தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கிலோ பாசிப்பருப்பு – 100 கிராம் பால் –…

View More புத்தாண்டில் இதை சாமிக்கு நைவேத்தியம் செய்யலாமே!!

சித்திரை மாதம் இத்தனை சிறப்பு வாய்ந்ததா?!

சித்திரை மாத திருதியை நட்சத்திரத்தில்தான் விஷ்ணுபகவான் மச்ச அவதாரம் எடுத்தார்.அன்றைய தினத்தை மத்ஸப ஜெயந்தின்னு கொண்டாடப்படுது.  சைத்ர மகரிஷி அவதரத்ததால் இந்த மாதத்திற்கு சித்திரைன்னு பேர் உண்டானது.  அன்றைய தினத்தில் சத்யநாராயணன் மற்றும் சித்திர…

View More சித்திரை மாதம் இத்தனை சிறப்பு வாய்ந்ததா?!

பைசாகி திருவிழாவினை தெரியுமா?!

சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  சித்திரை 1ஐ பைசாகி என்று கொண்டாடுகின்றனர்.   விக்ரம நாட்காட்டியின் முதல் மாதம்  பைசாகம் ஆகும். பைசாகத்தின் முதல் நாளை பைசாகி திருவிழாவாய் கொண்டாடப்படுகிறார்கள்.   ஜம்முவில் இப்பண்டிகையை அறுவடை திருநாளாய்கொண்டாடப்படுகிறார்கள்.…

View More பைசாகி திருவிழாவினை தெரியுமா?!

தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!

ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் படித்தல் நலம். இன்றைய காலகட்டத்தில் இது இயலாத காரியம். அதனால் தமிழ் வருடப்பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படித்தாலோ அல்லது பஞ்சாங்கம் படித்தலை கேட்பதோ நல்லது. பஞ்சாங்கம் என்பது யோகம், திதி,…

View More தமிழ் புத்தாண்டு அன்று பெரியவங்க இதை செய்வாங்கன்னு தெரியுமா?!

அனைத்துமானவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் முற்றாத பால்மதியஞ் சூடி னானை    மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்    கூத்தாட வல்லானைக் கோனை…

View More அனைத்துமானவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்