மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான். திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம்…
View More கண்களை கண்போல பார்த்துக்கோங்க!ஐவகை கடன்களிலிருந்து விடுபடனுமா?! அப்ப இதை செய்ங்க
அப்படியா! நான் யார்கிட்டயும் இதுவரை கைநீட்டி கடன் வாங்கினதில்லை. பேங்க்லகூட நான் லோன் வாங்கினது இல்லை என சிலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனா மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன்கள் இருக்கு கை நீட்டி பொருளாய்…
View More ஐவகை கடன்களிலிருந்து விடுபடனுமா?! அப்ப இதை செய்ங்கபாதம் பணிந்தோம் -தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல் பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… அருளாளனே, பூக்களின் மகரந்தம் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின் கண்ணதாகிய…
View More பாதம் பணிந்தோம் -தேவாரப்பாடலும், விளக்கமும்..நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும் கறிவேப்பிலை தொக்கு
எது சாப்பிட்டாலும் ருசி தெரியவில்லையா?! ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்கிற்கு ருசி தெரியலியா?! காய்ச்சல், சளி தொந்தரவுக்கு ஜீரணத்துக்கும், நாவின் ருசியை மீட்டு கொண்டுவரவும் கறிவேப்பிலை தொக்கு செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்.. கறிவேப்பிலை (உருவியது)…
View More நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும் கறிவேப்பிலை தொக்குஎந்த படுக்கையில் படுத்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?!
நம் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் உடல் ஆரோக்கியத்தினை முன்னிறுத்தியே இருக்கும். அதன்படி எந்த திசையில், எந்த நேரத்தில், எதில் படுத்து உறங்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கின்றனர். படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து…
View More எந்த படுக்கையில் படுத்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?!என்றும் மறவேன் – தேவாரப்பாடலும் விளக்கமும்
பாடல் மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. தலைவனே, கரையை மோதி, பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு, ஒளிமிக்கு வருகின்ற…
View More என்றும் மறவேன் – தேவாரப்பாடலும் விளக்கமும்வயிற்றுக்கு கேடு தராத நுங்கு இளநீர் ஜூஸ்
இது நுங்கு சீசன். நுங்கு உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். நுங்கு தண்ணீரை உடலில் தேய்த்துக்கொண்டால் வியர்குரு வருவதை தடுக்கலாம். நுங்கு இளசா இருந்தால் சாப்பிட நல்லா இருக்கும். சில சமயத்தில் நுங்கு முத்தினதா வந்திடும்,…
View More வயிற்றுக்கு கேடு தராத நுங்கு இளநீர் ஜூஸ்மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!!
இடது கையை ஊன்றி உட்கார்ந்தால் ஆயுள் குறைவு. எண்ணெய் குளியலுக்கு தேய்க்கும்போது வலக்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயினை தடவும்போது இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்…
View More மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!!காஞ்சனா 3 எப்படி உள்ளது
காஞ்சனா 3 படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. முதன் முதலில் முனி என்ற படம் மூலம் தனது பேய்ப்பட புராஜக்டை தொடங்கிய லாரன்ஸ் தொடர்ந்து, பேய்ப்பட சீரீஸாக காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா…
View More காஞ்சனா 3 எப்படி உள்ளதுஇளையராஜா பாடல்களின் பின்னணியில் ஒரு இனிமையான படம்
இன்று வெளியாகியுள்ளது மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங் என பல புதுமுகங்களும் அனுபவ நடிகர் வேல ராமமூர்த்தி போன்ற…
View More இளையராஜா பாடல்களின் பின்னணியில் ஒரு இனிமையான படம்தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால்…
View More தேவாரப்பாடலும், விளக்கமும்மலையளவு குவிந்திருக்கும் பாவம் போகனுமா?! அப்ப இவரை வணங்குங்க!!
சித்ரா பௌர்ணமியன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளை சொல்லி மாளாது. அவற்றில் ஒன்றுதான் சித்ர குப்தன் வழிபாடு. யார் இந்த சித்ர குப்தன்னு தெரியுமா?! எமதர்ம ராஜாவின் பி.ஏ. நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து…
View More மலையளவு குவிந்திருக்கும் பாவம் போகனுமா?! அப்ப இவரை வணங்குங்க!!