பாடல்…மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவனே, வேதத்தை ஓதுபவனே, உமையை ஒரு பாகத்தில் உடையவனே, செழுமை வாய்ந்து இடையறாது…
View More வேதம் ஓதுபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்சுகர் பேஷண்டுகளும் இந்த தோசையை சாப்பிடலாம்!!
சுகர் வந்துட்டாலே நாவை கட்டுப்படுத்தனும். எண்ணெய் சேர்க்கக்கூடாது. எதுலாம் சாப்பிடனும்?! சாப்பிடக்கூடாது என பெரிய லிஸ்ட் போடுவாங்க. சுகர் பேஷண்டுகளும் சாப்பிடும் ஒரு தோசையை இன்று பார்க்கலாம்.. தேவையான பொருட்கள்…. கோதுமை – அரை…
View More சுகர் பேஷண்டுகளும் இந்த தோசையை சாப்பிடலாம்!!முருகனின் 16 வகை திருவுருவங்கள்
முருகு அல்லது முருகன் என்ற சொல் மிகமிகத் பழமையானது. “முருகு”என்ற சொல்லுக்கு அழியாத அழகும்,குன்றாத இளமையும்,இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல அர்த்தம் உண்டு. ‘மு’என்பது திருமாலையும், ‘ரு’என்பது…
View More முருகனின் 16 வகை திருவுருவங்கள்அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம் பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திரு வெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக் கோயிலின் கண் எழுந்தருளியிருக்கும் நன்னெறியானவனே,…
View More அறியாமை – தேவாரப்பாடலும், விளக்கமும்மூட்டு வலி தீர இந்த துவையலை சாப்பிடுங்க!!
தேவையான பொருட்கள் பிரண்டை – ஒரு பிடிவெங்காயம் – பாதிகாய்ந்த மிளகாய் – 2 அ 3தனியா – 1/2 தேக்கரண்டிபூண்டு – 3 அ 4 பல்புளி – நெல்லிக்காய் அளவுஉப்பு –…
View More மூட்டு வலி தீர இந்த துவையலை சாப்பிடுங்க!!வைட்டமின்களின் சேவை நமக்கு தேவை
மனிதர்கள் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமாய் வாழவும் சமச்சீரான வைட்டமின்கள் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். அதனால், எந்த…
View More வைட்டமின்களின் சேவை நமக்கு தேவைபஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்… பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே,…
View More பஞ்சபூதங்களும் அவனே! – தேவாரப்பாடலும், விளக்கமும்தெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க!!
கெட்டித் தயிர் – 1 கப்சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்கேரட் – 2பால் – 1/4 கப்ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன் பாதாம் பருப்பு – தேவையான அளவு செய்முறை கேரட்தோலை…
View More தெளிவான கண்பார்வைக்கு கேரட் லஸ்ஸி குடிங்க!!அகலிகைக்கும் தொட்டாற்சிணுங்கி செடிக்கும் என்ன சம்பந்தம்?!
கணவன் உருக்கொண்டு வந்த இந்திரனோடு, கணவன் என எண்ணி உறவுக்கொண்டமைக்காக கணவன் விட்ட சாபத்தினால் கல்லாய் போனாள் அகலிகை. பல ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து அவ்வழியாய் வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம்…
View More அகலிகைக்கும் தொட்டாற்சிணுங்கி செடிக்கும் என்ன சம்பந்தம்?!வெயில் காலத்தை இப்படியும் சமாளிக்கலாம்!!
எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, கடித்து, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எலுமிச்சைப்பழமும், தேன் அல்லது சர்க்கரை…
View More வெயில் காலத்தை இப்படியும் சமாளிக்கலாம்!!அக்னி உருவானவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம். தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள்…
View More அக்னி உருவானவன் -தேவாரப்பாடலும், விளக்கமும்சப்த நாடிகளையும் சீராக்கும் காயகல்ப ஜூஸ்
சித்தர்கள், முனிவர்கள்லாம் மிகுந்த பொலிவுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வந்தனர் என படித்திருப்போம். அவர்கள் அப்படி இருக்க காயகல்ப சாறினை குடித்து வந்ததே காரணம் என சித்த மருத்துவ நூல்கள் சொல்கிறது. இந்த சாறினை குடித்து…
View More சப்த நாடிகளையும் சீராக்கும் காயகல்ப ஜூஸ்