கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்! மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;…

View More கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் ஸ்தலம் என சொல்லக்கூடிய வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது இந்த வருடமும்…

View More திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்

அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கண்டதேவி என்ற சிற்றூர். இங்கு சொர்ணமூர்த்தீஸ்வர் கோவில் உள்ளது. சொர்ண மூர்த்தீஸ்வராக சிவன் அருள் பாலிக்கிறார். சீதையை இராவணன் தூக்கி…

View More அனுமன் கண்டேன் தேவி என சொன்ன இடம்- கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்

புரட்டாசியில் அன்னதானம் செய்யுங்கள்

புரட்டாசியில் அன்ன தானம் செய்யுங்க… பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும்* தானங்களில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம். மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும்…

View More புரட்டாசியில் அன்னதானம் செய்யுங்கள்

திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையைப் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தத்…

View More திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் வர தடை

இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்க

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான் பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் அடிப்படையாகும். அப்படிப்பட்ட பெருமாளை புரட்டாசி சனிக்கிழமையாக இருந்தாலும் 3 நாட்கள் கோவில் நடை சாத்தி இருப்பதால்…

View More இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்க

இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்

தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று…

View More இன்று புரட்டாசி சனி- கோவில் தடையால் பக்தர்கள் வருத்தம்
சவுந்தர்ய லஹரி

எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி சிவன் எனும் பொருளும் ஆதி…

View More எடுத்த காரியம் வெற்றி பெற சவுந்தர்ய லஹரி படியுங்கள்!

கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்

கடன் தொல்லையால் அவதிபடுபவரா நீங்கள் ?  கடன் தொல்லையால் அவதிப்படுவோரும், மன நிம்மதி இல்லாமல் சங்கடப்படுவோரும் வழிபடக் கூடிய தெய்வம் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள் உண்டு. இவரை குளிர குளிர பால்,…

View More கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரம்

ஆஞ்சநேயர் 108 போற்றி

1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே…

View More ஆஞ்சநேயர் 108 போற்றி

ஒரு நாள் மட்டும் சிவனாக மாறும் பெருமாள்

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதி தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார். திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின்…

View More ஒரு நாள் மட்டும் சிவனாக மாறும் பெருமாள்

சுற்றி இருப்பவர்களால் ஏற்படும் துன்பம் நீங்க

நம்மை சுற்றியுள்ள பலரால் நமக்கு தினம் தோறும் ஏதாவது துன்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன. இதற்கு சரியான தீர்வு என்று ஜோதிடர்களால் சொல்லப்படுவது,  ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானை அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டைக்கடலை…

View More சுற்றி இருப்பவர்களால் ஏற்படும் துன்பம் நீங்க