நெல்லை மாவட்டத்தின் காவல் தெய்வமாக இம்மாவட்ட மக்கள் வணங்குவது சுடலை மாடன் சாமி. இந்த சாமி நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் இந்த சுடலைமாடனை வணங்கி வருடத்துக்கு…
View More சுடலை மாடன் பின்னணியில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம்கோவில் சுவற்றில் வெள்ளை, காவி நிற கோடுகள் ஏன்?!
கோவிலின் வெளிச்சுவற்றில் காவி, வெள்ளை நிறத்தில் கோடுகளை தீட்டி வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி காவியும், வெள்ளையுமாய் வரைந்திருப்பதற்கும் காரணம் உண்டு. வெண்மை தூய்மையின் அடையாளம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு…
View More கோவில் சுவற்றில் வெள்ளை, காவி நிற கோடுகள் ஏன்?!வேண்டிய வடிவமெடுப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்… கோலமே மேலை வானவர் கோவேகுணங்குறி இறந்ததோர் குணமேகாலமே கங்கை நாயகா எங்கள்காலகாலா காம நாசாஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்கோயில்கொண் டாடவல் லானேஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்தொண்டனேன் நணுகுமா நணுகே விளக்கம்… அடியவர்களுக்காக அவர்கள்…
View More வேண்டிய வடிவமெடுப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்தேவராட்டம் முழு விமர்சனம்
குட்டிப்புலி,கொம்பன், மருது, கொடிவீரன் படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கி வெளிவந்திருக்கும் படம் இது. தெக்கத்தி மக்களை கவரேஜ் செய்றது மாதிரி தேவராட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார். தியேட்டர் வாசலுக்கு சென்றாலே கெளதம் கார்த்திக்கின் தீவிர…
View More தேவராட்டம் முழு விமர்சனம்அம்பலத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்பிறப்பிறப் பறுத்தபே ரொளியேகருமையின் வெளியே கயற்கணாள் இமவான்மகள்உமை யவள்களை கண்ணேஅருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்அப்பனே அம்பலத் தமுதேஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்தொண்டனேன் உரைக்குமா றுரையே விளக்கம்.. பெருமையாய் உள்ள…
View More அம்பலத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுக்கலாமா?!
நம்மில் பலருக்கும் கோவில், வீடுகள், கடைகளில் சிதறுகாய் உடைத்த தேங்காயை எடுக்கலாமா?! எடுத்து சாப்பிடலாமா? என சந்தேகம். சிதறுகாய் உடைப்பது என்பது நம் செயல்பாடுகளில் வரும் தடைகள் அனைத்தும் சிதறி விலகி, வெற்றி அடைய…
View More கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுக்கலாமா?!தமிழ் சினிமாவை கலக்கிய மலையாள இயக்குனர்கள்
மலையாள சினிமா எப்போதுமே யதார்த்த களமாக இருக்கும். படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் அனைத்துமே யதார்த்தமாகவே இருக்கும். படத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதை மிக தெளிவாக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். குடும்பக்கதையாக இருந்தாலும், க்ரைம்…
View More தமிழ் சினிமாவை கலக்கிய மலையாள இயக்குனர்கள்நாவில் எச்சில் ஊற வைக்கும் மாங்காய் ஜூஸ்
இது மாங்காய் சீசன். மாங்காயில் சாதம், ஊறுகாய், பச்சடின்னு செய்து சாப்பிட்டிருப்போம். ஆனா ஜூஸ் செய்து குடிச்சிருப்போமா?! குடிச்சதும் புத்துணர்ச்சி கொடுக்கும் மாங்காய் ஜூஸ் செய்முறையை பார்ப்போமா?! தேவையான பொருட்கள்… பச்சை மாங்காய் –…
View More நாவில் எச்சில் ஊற வைக்கும் மாங்காய் ஜூஸ்பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!
எத்தனை சிறிதான வீடாக இருந்தாலும் பூஜைக்கென சிறு மாடமாவது ஒதுக்கி வைத்திருப்போம். பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. இது இறை சக்தியைக்…
View More பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்க பூஜை அறையை பராமரிப்பது எப்படி?!குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்
ஒரு காலத்தில் இறையருள் இயக்குனர் ஷங்கர் என்ற ஒருவர் இருந்தார் இவர் இயக்கிய பக்தி படங்கள் பலவற்றுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் பெண்கள்தான் பக்திப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பர் என்பதால் இராமநாராயணன்…
View More குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்தவறாக காண்பித்த தமிழ் சினிமா- சாதித்து காட்டிய இராமநாதபுரம்
இராமநாதபுரம் என்றாலே ஒடுக்கப்பட்ட ஒரு மாவட்டமாகவே இருந்து வந்தது. எத்தனையோ விசயங்களில் முன்னேறி வந்தாலும் தொடர்ந்து அது ஒடுக்கப்பட்ட மாவட்டமாகவே பார்க்கப்பட்டது. சினிமாக்களில் கேலி செய்யப்படும் மாவட்டமாகவும், வன்முறைக்கான மாவட்டமாகவுமே பார்க்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை…
View More தவறாக காண்பித்த தமிழ் சினிமா- சாதித்து காட்டிய இராமநாதபுரம்வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!
கி.மு. 3500லிருந்து வெள்ளியில் ஆன ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூஜைக்குரிய பொருட்கள் என பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆயிரக்கணக்கில் பணம் போட்டு, பார்த்து பார்த்து வாங்கும் இந்த வெள்ளிப்பொருட்கள் சில நாட்களில்…
View More வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!