துவாரப்பாலகர்கள்னா வாயிற்காப்பாளர் என அர்த்தம் ஆகும். அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது “Security” என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார…
View More யார் இந்த துவாரபாலகர்கள்?!நலம் தரும் காயத்ரி மந்திரம்
பாடல் ஓம் பூ: புவ: ஸ்வஹ: தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹித்யோயோந: ப்ரசோதயாத் விளக்கம்… யார் நம் அறிவாகிய ஒளிச்சுடரைத் தூண்டுகிறாரோ அந்த ஒளிக் கடவுளை நான் வணங்குகிறேன்’என்பதே இதன் அர்த்தம்.சூரியனுக்கு உள்ள்ளே…
View More நலம் தரும் காயத்ரி மந்திரம்இப்படி ஒரு பச்சடியா?!
உருளைக்கிழங்கில் சிப்ஸ், வறுவல், பொரியல், பொடிமாஸ், குருமா.. இதுலாம் செய்து சாப்பிட்டிருக்கோம். உருளைக்கிழங்கில் பச்சடின்னு சொன்னால் எல்லாரும் ஒருமாதிரியாதான் பார்ப்பாங்க. ஆனா,உருளைக்கிழங்கில் பச்சடியும் செய்யலாம்.. எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு…
View More இப்படி ஒரு பச்சடியா?!இன்று இசையமைப்பாளர் மரகதமணியின் பிறந்த நாள்- சிறப்பு பதிவு
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி. இவர் தமிழில் மரகதமணி எனவும் தெலுங்கில் கீரவாணி எனவும் அறியப்படுகிறார். சமீபத்தில் வந்த பாகுபலி சீரிஸ் படங்களுக்கு இவர்தான் இசை. இவரின் சகோதரர்தான் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி என்பது குறிப்பிடத்தக்கது.…
View More இன்று இசையமைப்பாளர் மரகதமணியின் பிறந்த நாள்- சிறப்பு பதிவுபிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…
பாடல்.. வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க விளக்கம்.. மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும்,…
View More பிறவித்துன்பத்தை நீக்குபவன் – திருவாசகப்பாடலும், விளக்கமும்…தோசை பொன்முறுவலா வர இதை சேருங்க! – சமையல் குறிப்புகள்
கறிவேப்பிலையை சுத்தம் செய்து ஈரம்ப்போகும்வரை காயவிட்டு, பின்பு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்தாலோ அல்லது அல்லது அலுமிய பாயில் பேப்பரில் சுற்றி வைத்தாலோ காயாமல் இருக்கும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை…
View More தோசை பொன்முறுவலா வர இதை சேருங்க! – சமையல் குறிப்புகள்கரம் மசாலா படங்களாக கொடுத்த மனோஜ்குமார்
இயக்குனர் மனோஜ்குமார். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் இவர். சில வருடங்களுக்கு முன்பு வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனின் அன்பான அப்பாவாக ஸ்டேஷன் மாஸ்டராக வந்து மனம் கவர்ந்தவர். எண்பதுகளில்…
View More கரம் மசாலா படங்களாக கொடுத்த மனோஜ்குமார்திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!
ஆன்மீக பூமியான திருவண்ணாமலைக்கென பல சிறப்புகள் இருக்கின்றது. அதில் ஒன்றுதான் முருகப்பெருமானுக்கென மூன்று தனிச்சன்னிதிகள் இருப்பது. இதிலென்ன அதிசயமென யோசிக்கலாம்!! பொதுவாய் எந்த கோவிலிலும் மூலவராய் எழுந்தருளியிருக்கும் தெய்வத்தின் அவதார ரூபங்களே தனித்தனி சன்னிதியில்…
View More திருவண்ணாமலையில் அப்பன் சிவனுக்கு, மகன் முருகனே போட்டியா?!நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க .. விளக்கம்..…
View More நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..திருவாசகம் – ஒரு பார்வை
திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”. சைவ சமயக்கடவுளான சிவன்மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே இந்த திருவாசகம். மாணிக்கவாசகரால் பாடப்பட்ட 8ம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருவாசகம் 656 பாடல்கள் உள்ளது.…
View More திருவாசகம் – ஒரு பார்வைதம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?
அனைத்து உயிர்களும் அடுத்த நொடி எந்த அதிசயம் நிகழுமென்பதை உணரமுடியாத அளவுக்கு நிரந்தரமில்லா வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு…
View More தம்பதியாய் கடவுள் இருக்க காரணம் என்னன்னு தெரியுமா?இனி தக்காளி சாஸை கடையில் வாங்காதீங்க!
தக்காளி சாசினை சைனீஸ் உணவுகள், பீசா செய்யவும், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ்களுக்கு தொட்டுக்கவும் பயன்படுது. சில பிள்ளைக அப்படியே சாப்பிடுவேன்னு தக்காளி சாசினை கைகளில் ஊத்தி சாப்பிடும். தக்காளி சாஸ் கொஞ்சம் விலை அதிகம்தான்.…
View More இனி தக்காளி சாஸை கடையில் வாங்காதீங்க!