சமையலுக்கு புதுசா?! நீங்களும் செய்யலாம் ரவா லட்டு ஈசியா!!

தேவையான பொருட்கள்.. ரவை – ½ கிலோ சர்க்கரை – ½ கிலோ நெய் – 6 ஸ்பூன் முந்திரி பருப்பு – 50 கிராம் தேங்காய் – 1 ஏலக்காய் – 12…

View More சமையலுக்கு புதுசா?! நீங்களும் செய்யலாம் ரவா லட்டு ஈசியா!!

இளையராஜாவை முதலில் ஸ்ரீதர் விரும்பவில்லை- சந்தானபாரதி

மறைந்த பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர். இவர் கல்யாணபரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். பழமையான இயக்குனரான இவரிடம் ஒரு காலத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தது இயக்குனர் பி. வாசுவும்,…

View More இளையராஜாவை முதலில் ஸ்ரீதர் விரும்பவில்லை- சந்தானபாரதி

அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!

40 வருடங்களுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் நாளுக்கு நாள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். தரிசனத்தின் 14ம் நாளான நேற்று…

View More அத்தி வரதரை தரிசிக்கனுமா?! அப்ப இதை படிங்க!

இன்று சரத்குமாரின் பிறந்த நாள்-சிறப்பு பதிவு

கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த கண் சிமிட்டும் நேரத்தில் கொலையாளியை கண்டுபிடிக்கும் ஒரு எஸ். ஐ வேடத்தில் நடித்து அறிமுகமானவர் சரத்குமார். அந்த பட தயாரிப்பாளரும் இவரே. அந்த படம் இவருக்கு கை கொடுத்தாலும்…

View More இன்று சரத்குமாரின் பிறந்த நாள்-சிறப்பு பதிவு

பேய்ப்படங்களில் அதிகம் நடித்த நடிகர் இவர்தான் இது அவருக்கே தெரியாது

நிழல்கள் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது சிறந்த குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர், ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹீரோ இவர்.தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் டிவி தயாரித்த அமானுஷ்ய நிகழ்ச்சி…

View More பேய்ப்படங்களில் அதிகம் நடித்த நடிகர் இவர்தான் இது அவருக்கே தெரியாது

எந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா?!

அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் சில தகவல்களை கூறியுள்ளார். மேஷம்பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு…

View More எந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா?!

அத்தி வரதரை தரிசிக்க இப்படியெல்லாமா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு?!

கோவில் நகரமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளமான அனந்த சரஸ் நீருக்குள் வீற்றிருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மொத்தம் 48 நாட்கள் காட்சி அளிப்பார்.…

View More அத்தி வரதரை தரிசிக்க இப்படியெல்லாமா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கு?!

ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?!

வைணவ திருத்தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் வீற்றிருக்கும் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்திவரதர் நீரிலிருந்து வெளியில் வந்து அருள் பாலித்து வருகிறாா். 48…

View More ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?!

அத்திவரதர் தரிசனம் தரும் நேரம் மாறிவிட்டதென உங்களுக்கு தெரியுமா?!

அத்திவரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் ’அனந்த சரஸ்’ திருக்குளத்தில் பள்ளிக்கொண்டிருக்கிறார் முழுதும் அத்திமரத்தாலான பள்ளிக்கொண்ட பெருமாளின் நீண்ட நெடிய உருவம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை…

View More அத்திவரதர் தரிசனம் தரும் நேரம் மாறிவிட்டதென உங்களுக்கு தெரியுமா?!

கைக்குழந்தை வீட்டில் இருக்கா?! அப்ப இதை படிங்க….

புதுத்துணிகளை துவைத்துவிட்டே பிறந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டியதுதான். புதுத்துணிகளை அப்படியே அணிவிப்பதால் துணிகளில் இருக்கும் ஸ்டார்ச்சு, தூசி, ரசாயணப்பொருட்களால் குழந்தைகளின் இளஞ்சருமம் பாதிக்கப்படக்கூடும். குழந்தை துணிகளுக்காக தனியா எந்த டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும்…

View More கைக்குழந்தை வீட்டில் இருக்கா?! அப்ப இதை படிங்க….

வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!

குழந்தையாய் சுவாமி மலையில், கோவம் கொண்டாடி பழனியிலும், சூரனை அழிக்க திருச்செந்தூரிலும், கல்யாணக்கோலத்தில் திருப்பரங்குன்றத்திலும், திருத்தணியிலும்.. இப்படி பல்வேறு ரூபத்தில் முருகன் எழுந்தருளியிருப்பார். ஆனால், அவரது கையிலிருக்கும் வேலும் இப்படி பல்வேறு ரூபத்தில் பக்தர்களின்…

View More வேலவனுக்கு இத்தனை வகை வேல்களா?!

மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.  கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை.…

View More மருத்துவ குணம் நிறைந்த கறிவேப்பிலை குழம்பு