இட்லி சாம்பாரில் இதை சேர்த்தால் வீடே மணக்கும் -சமையல் குறிப்புகள்

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது…

View More இட்லி சாம்பாரில் இதை சேர்த்தால் வீடே மணக்கும் -சமையல் குறிப்புகள்

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். அந்த வரிசையில், மீனாட்சி அம்மன்…

View More வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மீனாட்சி அம்மனின் 6வித அலங்காரங்கள்…

அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, செளந்தர்யா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாட்களில் காஞ்சிபுரமே திணறுகிறது அந்த அளவு மக்கள் கூட்டம் வருகிறது. தினமும் பல விஐபிக்களும் அத்திவரதரை தரிசிக்க…

View More அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, செளந்தர்யா

எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..

எப்பேற்பட்ட கஷ்டங்களிலிருந்து விடுபடவும் எண்ணியது எண்ணியபடி நடக்கவும் கண்கண்ட தெய்வமாய் விளங்குவது துர்க்கை. அவளை செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது மிகுந்த பலனை தருகிறது. செவ்வாய், வெள்ளிகளில் எலுமிச்சைப்பழத்தில் தீபமேற்றி, உள்ள…

View More எண்ணியது எண்ணியபடி நடக்க படிக்க வேண்டிய துர்க்கை அம்மன் துதி..

பாத வெடிப்பு

பெண்களின் ஆயிரம் பிரச்சனைகளில் மிக முக்கியமானது பாத வெடிப்பாகும். பாதவெடிப்புக்கு காலுக்கு பொருந்தாத செருப்பு, நாட்பட்ட அழுக்கு, உப்பு தண்ணி/ சோப்பு தண்ணீரில் அதிக நேரம் நிற்பது, ஊட்டச்சத்து குறைபாடு என பலவித காரணங்களை…

View More பாத வெடிப்பு

குருவாயூரப்பன் ஆண்டி கோலத்தில் நிற்பது ஏன்?

முருகன் ஆண்டிகோலத்தில் கையில் தண்டத்துடனும், கோவணத்துடன் பழனி மலையில் வீற்றிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், குருவாயூரில் இருக்கும் கிருஷ்ணரும் சிகப்பு வண்ணத்தில் கோவணம் அ ணிந்து காட்சி அளிப்பார் என நம்மில் எத்தனை பேருக்கு…

View More குருவாயூரப்பன் ஆண்டி கோலத்தில் நிற்பது ஏன்?

சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி?!

நல்ல காளான், நச்சு காளான் என காளானில் இரண்டு வகை இருக்கின்றது. மற்ற எந்த காய்கறிகளிலும் கிடைக்காத உயிர்சத்தான வைட்டமின் டி இருக்கு. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவங்க காளானை சாப்பிட்டு வந்தால் நோய்…

View More சுவையான காளான் பிரியாணி செய்வது எப்படி?!

வெற்றி இயக்குனராக இருந்தும் மூன்று படங்கள் ட்ராப் ஆன ஆர்.வி உதயக்குமார்

ஒரு காலத்தில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்தவர் ஆர்.வி உதயக்குமார். உரிமை கீதம் என்றொரு வித்தியாசமான கதையம்சத்துடன் முதல் படத்தை இயக்கியவர் கார்த்திக் நடித்த பொன்னுமணி மூலம் அனைவருக்கும் தெரிந்த இயக்குனரானார். அதற்கு முன்பே சத்யராஜை…

View More வெற்றி இயக்குனராக இருந்தும் மூன்று படங்கள் ட்ராப் ஆன ஆர்.வி உதயக்குமார்

செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடைய

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கு புகழ்பெற்ற ஸ்தலம்.இங்குள்ள சிவன் கோவிலில் அங்காரகன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அதனால் நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்க வருவோர், இங்குள்ள செவ்வாயை தரிசித்து பரிகாரம் செய்ய இங்கு…

View More செவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடைய

அடுத்த வருட ஐபிஎல்லை முன்பே கணிப்பேன் -சேலம் ஜோதிடர் பாலாஜி

சமீப காலங்களில் வைரலான ஒரு நபர் என்றால் இவராகத்தான் இருக்க முடியும். அனைத்து ஜோதிட விசயங்களையும், யார் ஜெயிப்பார், தோற்பார் என அரசியல், சினிமா, கிரிக்கெட் என அனைத்து துறைகளிலும் அசத்தலாக பலன் சொல்லி…

View More அடுத்த வருட ஐபிஎல்லை முன்பே கணிப்பேன் -சேலம் ஜோதிடர் பாலாஜி

கேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா

பொதுவாக ஜோதிடத்தில் ராகு போல் கொடுப்பாரில்லை, கேது போல் கெடுப்பாரில்லை என்ற பேச்சு உண்டு. இது உண்மையா ராகுவின் காரகத்துவம் கொடுப்பது இதை பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம். கேது ஏன் கெடுக்கிறார் அவரை…

View More கேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா

ஆடி மாதத்துக்கு ஆடி என ஏன் பெயர் வந்தது தெரியுமா?!

தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடி மாதத்துகென ஒரு பொருளும், அர்த்தமும் உண்டு, ஆடிமாதத்துக்கு ஏன் ஆடி என பெயர் வந்தது என…

View More ஆடி மாதத்துக்கு ஆடி என ஏன் பெயர் வந்தது தெரியுமா?!