ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை, வாகாசி விசாகம், சஷ்டி என முருகனுக்கு முக்கிய விரத தினங்கள் தமிழ் மக்களால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடனாய் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். தைக்கிருத்திகை, தைப்பூசத்தன்று பழனியிலும்,…
View More முருகனுக்கு நேர்த்திகடனாய் காவடி எடுப்பது எதனால்?!முருகனின் உருவத்தத்துவம் இதுதான்..
“முருகு“ன்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று அர்த்தம். அதனால, முருகன் என்றால் அழகன் என அர்த்தமாகின்றது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ –…
View More முருகனின் உருவத்தத்துவம் இதுதான்..வளமான வாழ்வருளும் முருகன் காயத்ரி மந்திரம்…
முருகனுக்கு உகந்த இந்த காயத்திரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கிட்டும். முருகன் காயத்திரி மந்திரம் ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த செவ்வாய்…
View More வளமான வாழ்வருளும் முருகன் காயத்ரி மந்திரம்…அம்மனுக்கு உகந்த மா விளக்கு வழிபாட்டின் தாத்பரியம் என்ன?!
முன்பெல்லாம் பண்டிகை தினத்தில் பச்சரிசியை ஊறவைத்து மைய அரைத்து நீர்விட்டு கரைத்து வாசல், வீடுகளில் மாக்கோலம் இடுவர். அதேப்பொல் மாவிளக்கும் போடுவது வழக்கம். டைல்ஸ், மார்பிள்ஸ் வந்தபின் அப்படி மாக்கோலம் போடும் முறை வழக்கொழிந்து…
View More அம்மனுக்கு உகந்த மா விளக்கு வழிபாட்டின் தாத்பரியம் என்ன?!ஓம் சரவணபவ என்பதன் பொருள் இதுதான்!!
சிவபக்தர்களுக்கு ஓம் நமச்சிவாய! பெருமாள் பக்தர்களுக்கு கோவிந்தா! சக்தி பக்தர்களுக்கு ஓம் சக்தி! பராசக்தி.. இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கும் அட்சர மந்திரம் உண்டு,. அதன்வரிசையில் முருகனுக்கு ஓம் சரவண பவ! என்பதே அட்சர மந்திரமாய்…
View More ஓம் சரவணபவ என்பதன் பொருள் இதுதான்!!ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!!
கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நடத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும். அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு…
View More ஆடிக்கிருத்திகை விரதம் இருக்கும் முறை இதுதான்!!அத்திவரதரை தரிசித்த நடிகர் பிரபு
நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீருக்குள் இருந்து எழுந்து காட்சி தருகிறார் அத்திவரதர். இவரைக்காண காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலை நோக்கி, பொதுமக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய வியாபாரிகள் என அனைவரும் படையெடுத்து வருகின்றனர். இதுவரை…
View More அத்திவரதரை தரிசித்த நடிகர் பிரபுஆடிக்கிருத்திகை வழிபாடு நடக்க இதுவே காரணம்?!
குறிஞ்சி நிலத்தலைவனும், தமிழ் கடவுளுமான முருகனுக்கு வழிபாடு நடத்த பல நாட்கள் இருந்தாலும், அவற்றில் ஆடிக்கிருத்திகை மிக முக்கியமானது. ஆடி மாதத்தில்தான் தேவர்களின் மாலைப்பொழுதான தட்சிணாயன காலம் தொடங்குகின்றது. இந்த தட்சிணாயன காலத்தில் செய்யப்படும்…
View More ஆடிக்கிருத்திகை வழிபாடு நடக்க இதுவே காரணம்?!27 நட்சத்திரக்காரர்கள் பாடவேண்டிய தேவாரப் பாடல்கள்….
அசுவினி : தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்துஉந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம்அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பாமிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்துஉறையும் சிவக்கொழுந்தே.! பரணி : கரும்பினும் இனியான் தன்னைக்காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல்…
View More 27 நட்சத்திரக்காரர்கள் பாடவேண்டிய தேவாரப் பாடல்கள்….வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?!-பாரம்பரிய மருத்துவம்
வாழைப்பூவை வாரம் இரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும். அம்மான் பச்சரியை சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வருவதால் வயிற்றுப்புண் ஆறும். தினமும் பச்சை வாழைப்பழம் 1 அல்லது…
View More வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா?!-பாரம்பரிய மருத்துவம்எதிர்காலத்தை உரைக்கும் ஆற்றல் பாலாஜி ஹாசனிடம் உள்ளது- நடிகர் ராஜேஸ்.
நடிகர் ராஜேசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல வருடங்களாக கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.இவர் ஜோதிடம் மீது பிடிப்பு உள்ளவர் என்பது பலருக்கும் தெரியாத விசயம். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த…
View More எதிர்காலத்தை உரைக்கும் ஆற்றல் பாலாஜி ஹாசனிடம் உள்ளது- நடிகர் ராஜேஸ்.உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனம் சிதறுகிறதா?! உங்களுக்குதான் இந்த ஸ்லோகம்..
வசதி வாய்ப்புகள் இருந்தும், அறிவு இருந்தும் சில பிள்ளைகள் கவன சிதறல்கள் இருக்கும். என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட…
View More உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனம் சிதறுகிறதா?! உங்களுக்குதான் இந்த ஸ்லோகம்..