அறிவு, ஆஸ்தி, அழகு என எத்தனை இருந்தாலும் உடல் வலிமையுடன் இருந்தால்தான் குடும்பத்தையும், பாடுபட்டு சேர்த்த பொருளையும் கட்டி காக்கமுடியும். உடல் வலிமைக்கு ஆஞ்சிநேயரையே உதாரணமாக சொல்வார்கள். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால்…
View More உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..இந்த வெண்பொங்கலை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்க..
குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி. குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின்,…
View More இந்த வெண்பொங்கலை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்க..அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!
காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் திருக்குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர், அனந்த சரஸ் கரையிலிருக்கும் மண்டபத்திற்ல் கடந்த ஜூலை 1லிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது 40 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும்…
View More அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!அம்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்வது எப்படி?!
அம்மனுக்குகந்த வெள்ளிக்கிழமைகளில் கூழ் வைத்து வழிபடுவது வழக்கம். கூழ், கருவாட்டு குழம்பு, பொங்கல், முருங்கைக்கீரை பொரியல், கொழுக்கட்டை, வடை, சுழியம், அரைக்கீரை மசியல்..இவையெல்லாம் வீடுகளில் அம்மனுக்கு வைத்து வழிபடுவர். கோவில்களில் சர்க்கரை பொங்கலும், பால்…
View More அம்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்வது எப்படி?!வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..
வெள்ளிக்கிழமைகளில் வணங்க வேண்டிய தெய்வம் சக்தியாகும். சரஸ்வதி, துர்கை, லட்சுமி, அங்காளம்மன், மாரியம்மன், கங்கையம்மன்.. என அனைத்துமே சக்தி தேவியின் அம்சமே! அவரவர் விருப்பப்படி எந்த பெண் தெய்வத்தையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கலாம். அங்காளம்மனை வணங்கும்…
View More வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..
வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு உகந்த ஆடிவெள்ளியின் சிறப்புகள் சிலவற்றை பார்க்கலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை…
View More அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!
சனீஸ்வரன் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா என கேட்டால் வழிபடக்கூடாது என்பதே பதில். அவ்வாறு வைத்து வழிபடுவது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி…
View More சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!இயக்குனரின் மனதை மாற்றிய ராஜ்கிரண்
ராஜ்கிரண் தற்போது மிகப்பெரிய குணச்சித்திர நடிகர். 20 வருடங்களுக்கு முன் ஹீரோ. அதற்கு முன் தயாரிப்பாளர், 70களின் இறுதியில் விநியோகஸ்தர் , இப்படி பல பரிமாணங்களை எடுத்தவர் ராஜ்கிரண். இவர் விநியோகஸ்தராக இருந்த காலத்தில்…
View More இயக்குனரின் மனதை மாற்றிய ராஜ்கிரண்30 வருடம் கம்ப்ளீட் செய்த சூரசம்ஹாரம்
பாரதிராஜவிடம் அசோசியேட்டாக இருந்து பின்பு தயாரிப்பாளராக அவதாரமெடுத்து பின்பு இயக்குனராகவும் தற்போதைய காலத்தில் நடிகராகவும் இருந்து வருபவர் சித்ரா லட்சுமணன் அவர் இயக்கிய படமே சூரசம்ஹாரம். போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கும் கமல்ஹாசனுக்கும் நடக்கும் கதையே…
View More 30 வருடம் கம்ப்ளீட் செய்த சூரசம்ஹாரம்இந்த கஷாயத்தோடு மழைக்காலத்தை வரவேற்போம்!- பாரம்பரிய மருத்துவம்
மழைக்காலம் வந்தாலே ஜதோஷத்தோடு ஜுரம், மூக்கடைப்பு, தலைவலி, என வரிசைக்கட்டி வரும். வருமுன் காக்கவும், வந்த பிறகு சரிசெய்யவும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த அத்தனை சிரமங்களையும் நம் முன்னோர்கள் சமாளித்து வந்தனர்.…
View More இந்த கஷாயத்தோடு மழைக்காலத்தை வரவேற்போம்!- பாரம்பரிய மருத்துவம்இட்லிக்கு பொருத்தமான காரசாரமான வெங்காய சட்னி..
இட்லிக்கு சட்னி என்பது எழுதப்படாத விதி. தேங்காய் சட்னி, புதினா சட்னி, கறிவேப்பிலை சட்னி என்றால் பிள்ளைகள் தெறிச்சு ஓடும்.தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி என்றால் எக்ஸ்ட்ராவாய் ஒரு இட்லி உள்ளிறங்கும்.…
View More இட்லிக்கு பொருத்தமான காரசாரமான வெங்காய சட்னி..அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?
வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் வளர்பிறையா வளரும், வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், கல்வி..எல்லாம் வளரும்…
View More அமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்?