தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.

கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு  கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். மாரி’என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘ கருமாரி  என்ற பெயரில் இருக்கும் க – கலைமகள்;ரு…

View More தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.

ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…

உலகுக்கே சக்தியளிப்பவள் அன்னை பராசக்தியாகும். அவளது அவதாரங்களில் ஒன்றுதான் மீனாட்சி அம்மன். இவள் மதுரையில் வசிப்போருக்கு மட்டுமல்லாமல் உலகையே கட்டி காத்தருளுபவள். கருணைக்கடலாம் மீனாட்சி அம்மனின் 108 போற்றியை சொல்லி ஆடி வெள்ளியில் அம்மனை…

View More ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…

சரும பொலிவுக்கு பாதாம் எண்ணெய்..

எண்ணெய்ன்னாலே தலைக்கு தேய்க்கவும், சமைக்கவும் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால், உடல் அழகுக்கும் சில எண்ணெய்கள் பயன்படுகிறது. பாதாம் எண்ணெய் முக அழகுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என பார்க்கலாம்… தேன், பாதாம் எண்ணெய்…

View More சரும பொலிவுக்கு பாதாம் எண்ணெய்..

நேர்கொண்ட பார்வை பற்றி ஒரு நேர்கொண்ட பார்வை

1.பெண்களை உயர்வாக போற்றும் வகையில் அஜீத் நடித்த மிக மிக அருமையான கண்ணியமான நேர்மையான படம் என்று சொல்லலாம். 2.யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு மாஸ் என்பது பெரும்பலம். 3. பிங்க்…

View More நேர்கொண்ட பார்வை பற்றி ஒரு நேர்கொண்ட பார்வை

தெளிவான கண்பார்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப்

கீரைகளின் ராஜா என செல்லமாய் அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் வலு பெறும். எலும்பு உறுதிப்படும். கண்பார்வை தெளிவடையும், ரத்தம் சுத்தமாகும், உடல் மினுமினுக்கும். கல்லீரல் மண்ணீரல் நோய்கள் குணமடையும் இத்தனை…

View More தெளிவான கண்பார்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப்

மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…

மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை…

View More மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…

ஆடி செவ்வாய் வழிபாட்டுக்கு உகந்த காய்கறி கதம்ப சாதம்…

ஆடி செவ்வாயில் குழந்தைகளை கடவுளாய் நினைத்து, அவர்களுக்கு பூஜை செய்து, படையலிட்டு, உணவு பரிமாறி சாப்பிட வைத்து அவர்களுக்கு, பாவாடை சட்டை, வாட்ச்,வளையல், பொட்டு, கண்ணாடி, புத்தகம், சைக்கிள் என பரிசளிப்பது வழக்கமாய் இருந்தது..…

View More ஆடி செவ்வாய் வழிபாட்டுக்கு உகந்த காய்கறி கதம்ப சாதம்…

தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்

இன்று கருட பஞ்சமி, விஷ்ணு பகவானின் வாகனமாய் கருடாழ்வார் இருக்கின்றார். இவர் இமைப்பொழுதும் விஷ்ணுபகவானை பிரிந்து இருந்ததில்லை. விஷ்ணு பகவான் எடுத்த அத்தனை அவதாரத்திலும் கருடாழ்வர் விஷ்ணு பகவானுடனே இருந்தார் என்கிறது புராணங்கள். துன்பத்தில்…

View More தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்

நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள்…

View More நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..

கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி

பெருமாளின் வாகனமாய் இருப்பது கருடன். ஆடிமாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடன் அவதரித்ததாய் சொல்லப்படுகிறது. பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை…

View More கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி

கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியில், கருடன் அவதரித்ததாகச் புராணம் சொல்கின்றது. கருடன் அவதரித்த அந்த நாளைதான் கருட பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். ஒரு விவசாய குடும்பத்தில்…

View More கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

இனி வீட்டிலேயே செய்யலாம் ரோட்டுக்கடை சிக்கன் 65..

என்னதான் விதவிதமாய் பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் சில உணவுவகைகளை சின்னஞ்சிறிய கடைகளில் சாப்பிடும் சுவை கிடைக்காது. அப்படிப்பட்ட உணவுவகைகளில் ஒன்றுதான் சிக்கன் கபாப் என சொல்லப்படும் சிக்கன் 65. இனி, அதே சுவையில் வீட்டிலேயே…

View More இனி வீட்டிலேயே செய்யலாம் ரோட்டுக்கடை சிக்கன் 65..